11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

ஞாயிறு, 26 ஜூன், 2022

யாழ்பாண தமிழ் கலாச்சார பண்பாட்டிற்கு அவமாணம்.

 யாழ்.இளவாலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பிரான்பற்று பகுதியில் நேற்றைய தினம் (26-06-2022) ஆறு வயது சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிகழ்வானது தமிழ் கலாச்சார பண்பாட்டிற்கு அவமாணம். அத்துடன் யாழ்பாணத்தானுக்கும் அவமாணம் ஆகும். சைவசமயத்தின் சிதைவும் கிறிஸ்தவ மதத்தின் வளா்சியும் காரணம் ஆகும்.

தமிழ் கலாச்சார பண்பாட்டின் சிதைவுக்கு வெட்கம், மாணம் சூடு, சொரணை அற்ற மதசாா்பின்மை வாதிகளின் நடவடிக்கையும் இன்னுமொரு காரணம் ஆகும்.

இளவாலை பகுதியில் இடம்பெற்ற கொண்டாட்ட நிகழ்வு ஒன்றின் போதே உறவினர் ஒருவரால் குறித்த சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து இளவாலை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



உங்கள் இறுதி ஊர்வலத்திற்குப் பின் என்ன நடக்கும் தெரியுமா?

ஒருசில மணிநேரங்களில் அழுகுரல்கள் முழுமையாக அடங்கியிருக்கும்,  அடுத்த வேளை உணவுக்கு  ஆர்டர்கள்  ஹோட்டலுக்கு சென்றிருக்கும்,    பேரன் பேத்திகள் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருக்க,..  வந்த கூட்டத்தில் ஓர் இளம்பெண்ணும் ஆணும் காதல் புன்னகையுடன் பரஸ்பரம் போன் நம்பர்கள் மாற்றிக்கொள்வர்...    படுக்கப் போகும் முன் காலாற நடந்து வரலாமென சில ஆண்கள் தேநீர்க்கடை வரை சென்றிருப்பர்,  இறப்புக்கு வந்தவர்கள் சாப்பிட்ட இலைகளையும், குப்பைகளையும் இன்னும் கொஞ்சம் தள்ளிக் கொட்டியிருக்கலாம் என உங்கள் பக்கத்துவீட்டுக்காரர் மனதுக்குள் பொறுமிக்கொண்டிருப்பார்....


ஒரு அவசர சூழ்நிலையால் நேரில் வர இயலவில்லையென உறவினர் ஒருவர் உங்கள் மகளிடம் போனில் பேசுவார்.    மறுநாள் விருந்தில் கறியில் காரம் போதவில்லையென ஓரிருவர் குறைபட்டுக்கொள்வார்கள், எலும்பை நீக்கி, கறியை மட்டும் குழந்தைக்கு ஒரு அம்மா ஊட்டிக்கொண்டிருப்பார்..    இத்தனை தூரம் வந்தாச்சு போற வழியில் அங்கேயும் பார்த்துவிட்டுப் போலாமா என வெளியூர் உறவுகள் சுற்றுலாத் திட்டங்கள் ரகசியாமாய் வகுத்திருப்பர்,    தன்னுடைய பங்குக்கு மேல் சிலநூறு ரூபாய்கள் அதிகமாக செலவாகி விட்டதென ஒரு பங்காளி கணக்கிட்டு நொந்துகொண்டிருப்பார்..    கூட்டம் மெல்ல மெல்லமாய்க் கரையத் தொடங்கும்.

அடுத்து வரும் நாட்களில்  நீங்கள் இறந்ததே தெரியாமல் உங்கள் தொலைபேசிக்கு சில அழைப்புகள் வரக்கூடும்,   உங்கள் அலுவலகம் உங்கள் இடத்துக்கு வேறொருவரை அவசரமாகத் தேடத் துவங்கியிருக்கும்,    ஒரு வாரம் கழிந்து, உங்கள் இறப்புச் செய்தி கேள்விப்பட்டு, உங்கள் கடைசிப் பதிவு என்னவென ஆர்வம் கலந்த சோகத்தோடு சில பேஸ்புக் நண்பர்கள் தேடக்கூடும்.    இரண்டு வாரங்களில் உங்கள் மகன் மகளின் எமெர்ஜென்சி லீவு முடிந்து பணிக்கு திரும்பிடுவர்,     ஒரு மாதமுடிவில் உங்கள் வாழ்க்கைத்துணை டிவியில் வரும் ஏதோ ஒரு நகைச்சுவைக் காட்சிக்கு சிரிப்பார்,    அடுத்துவரும் மாதங்களில், உங்கள் நெருங்கிய உறவுகள் மீண்டும் சினிமாவுக்கும், பீச்சுக்கும் சகஜமாய்ச் செல்லத்துவங்கியிருப்பர், அத்தனை பேரின் உலகமும் எப்போதும்போல் மிக இயல்பாக இயங்கிக்கொண்டிருக்கும்,

ஒரு பெரிய ஆலமரத்தின் இலை ஒன்று வாடி உதிர்ந்ததற்கும், நீங்கள் வாழ்ந்து மறைந்ததற்கும் எள்ளளவும் வித்தியாசம் இருக்காது ...    நீங்கள் என்ற ஒருவர் இல்லாதது போல, அத்தனையுமே சுலபமாய், வேகமாய், எந்தச் சலனமுமின்றி நடக்கும்,    மழை பெய்யும்,     தேர்தல் வரும்,     பேருந்துகளில் கூட்டம் வழக்கம்போலவே இருக்கும்,      ஒரு நடிகைக்குத் திருமணம் ஆகும்,     திருவிழா வரும்,     உலகக்கோப்பை கிரிக்கெட் திட்டமிட்டபடி நடக்கும்,     வண்ண வண்ணமாய் பூக்கள் பூக்கும்,     உங்கள் செல்லப்பூனை அடுத்த குட்டி ஈனும்..    நீங்களே வியக்கும் வேகத்தில் இந்த உலகத்தால் நீங்கள் மறக்கப்படுவீர்கள்,

இதற்கிடையில் உங்கள் முதல்வருடத் திதிகொடுத்தல் மட்டும் மிகச்சிரத்தையாக நடக்கும்.  கண்மூடித் திறக்கும் நொடியில்  வருடங்கள் பல ஓடியிருக்கும், உங்களைப் பற்றிப் பேச யாருக்கும் எதுவுமே இருக்காது,     என்றாவது ஒருநாள், பழைய புகைப்படங்களைப் பார்க்கையில் மட்டும், உங்கள் வாரிசுகளில் ஒருவர் உங்களை நினைவுகொள்ளக்கூடும்,    உங்கள் ஊரில், நீங்கள் நெருங்கிப் பழகிய ஆயிரம் ஆயிரம் பேர்களில், யாரோ ஒருவர் மட்டும், நீங்கள் இருந்ததாய்,அபூர்வமாய் உங்களைப்பற்றிப் யாரிடமோ பேசக்கூடும்..    மறுபிறவி உண்மையென்றால் மட்டும் நீங்கள் வேறெங்கேயோ, வேறு எவராகவோ வாழ்ந்துகொண்டிருக்கக்கூடும்..    மற்றபடி, நீங்கள் எதுவுமே இல்லாமல் ஆகி,பேரிருளில் மூழ்கி பல பத்தாண்டுகள் ஆகியிருக்கும்,    இப்போது சொல்லுங்கள்.. உங்களை இத்தனை சீக்கிரம் மறக்கக் காத்திருக்கும் மனிதர்களில் யாரைத் திருப்திப்படுத்த இன்று, இப்போது, இவ்வளவு பதற்றமாய் ஓடிக்கொண்டிருக்கிறீர்கள்?


யாழ்பாணத்தில் மூதாட்டி கொடுமையாக வன்புணர்வுக்கு உட்படுத்தி கழுத்தறுத்துக் கொலை.

26-06-2022



  யாழ்பாணத்தில் காங்கேசன்துறை - கொல்லங்கலட்டியில் வீட்டில் தனிமையில் வாழ்ந்த     சாணை தவமணி (வயது-78) என்ற  மூதாட்டி கொடுமையாக வன்புணர்வுக்கு உட்படுத்தி கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டது சடலமாக மீட்கப்பட்டார்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் சாணை தவமணி (வயது-78) என்ற  மூதாட்டியின் உடற்கூற்றுப் பரிசோதனை நடத்தப்பட்ட பொழுது வன்புணர்வுக்கு உட்படுத்தி கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டாா் என்று உறுதி செய்தாா்கள்.

யாழ்பாணத்தில் காங்கேசன்துறை - கொல்லங்கலட்டியில் வீட்டில் தனிமையில் வாழ்ந்த     சாணை தவமணி (வயது-78) என்ற  மூதாட்டி கொடுமையாக வன்புணர்வுக்கு உட்படுத்தி கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் யாழ்பாணத்தானுக்கு அவமாணம்.ஆகவே அவமாணப்பட்ட யாழ்பாணத்தான் ஒட்டை சரட்டையில் தண்ணீா் ஊற்றி நிரப்பி தற்கொலை செய்வதுதான் உகந்தது.

சிங்கள இராணுவம் தமிழ் பெண்களை வன்புணர்வுக்கு உட்படுத்தி கழுத்தறுத்துக் கொலை செய்வதாக கூறி போராட்டங்கள் செய்பவா்கள்   யாழ்பாணத்தில் காங்கேசன்துறை - கொல்லங்கலட்டியில் வீட்டில் தனிமையில் வாழ்ந்த     சாணை தவமணி (வயது-78) என்ற  மூதாட்டி கொடுமையாக வன்புணர்வுக்கு உட்படுத்தி கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட பொழுது கண்டிக்காமல் மெளணம் சாதிப்பது ஏன்?

சிங்கள இராணுவம் தமிழ் பெண்களை வன்புணர்வுக்கு உட்படுத்தி கழுத்தறுத்துக் கொலை செய்வதாக கூறி போராட்டங்கள் செய்பவா்கள் தமிழ் கலாச்சார பண்பாடுகளை மீள்கட்டுமாணம் செய்யாமல் நிராகாிப்பது ஏன்?

 தமிழ் கலாச்சார பண்பாடுகளை மீள்கட்டுமாணம் செய்யாமல் நிராகாிப்பவா்கள் தமிழா்களுக்கான அரசியல் செய்பவா்கள் ஆகும். இவா்கள் தமிழா்களுக்கு விடிவை பெற்றுக் கொடுப்பாா்கள் என்று நீங்கள் நினைப்பது உங்களது கல்வி அறிவற்ற முட்டாள்தனமாகும்.

யாழ்பாணத்தில் மூதாட்டி கொடுமையாக வன்புணர்வுக்கு உட்படுத்தி கழுத்தறுத்துக் கொலை செய்தவா்கள் தங்களின் தாயையும் சகோதாிகளையும் உறவின பெண்களையும் வன்புணர்வுக்கு உட்படுத்தி கழுத்தறுத்துக் கொலை செய்வாா்கள் என்பது உண்மை நிலையாகும்.

கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்களின் ஆக்கிரமிப்பின் வளா்ங்சி காரணமாக சைவ சயத்தில் ஏற்பட்ட அழிவின் காரணமாக தமிழ் கலாச்சார பண்பாடுகள் சிதைவுற்றதன் வெளிப்பாடே யாழ்பாணத்தில் மூதாட்டி கொடுமையாக வன்புணர்வுக்கு உட்படுத்தி கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆகும்.

கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்களின் ஆக்கிரமிப்பின் வளா்ங்சி காரணமாக சைவ சயத்தில் ஏற்பட்ட அழிவிற்கும்  தமிழ் கலாச்சார பண்பாடுகள் சிதைவுற்றதற்கும் காரணமானவா்கள் இழி இழிகுலத்தோர்கலான மதசாா்பின்மை வாதிகளே காரணமாகும். சிவத்துரோகிகளே மதசாா்பின்மை வாதிகள் ஆகும்.



சனி, 25 ஜூன், 2022

நடைபெறப் போவது என்ன?


சங்க காலத்தில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என 5 கோள்கள் ஆட்சி பெற்று,  அவைகளில் சொந்த வீடுகளில் நிலை பெற்றிருந்தன அத்துடன் சந்திர கிரகணமும் நிகழ்ந்த காரணத்தினால் பெரும் அழிவுகள் ஏற்பட்டன.

 சங்க காலத்தில் நிகழ்ந்ததை போன்று மீண்டும் ஒரு நிகழ்வு ஆனி 18 (02.07.2022) மற்றும் ஆனி 19 (03.07.2022) இந்த இரண்டு நாட்களில் 5 கோள்களுடன் சந்திரனும் சேர்ந்து மொத்தம் 6 கோள்கள் ஆட்சி  பெற இருக்கின்ற காரணத்தால்  நடைபெறப் போவதை  காத்திருந்து காண்போம்.

சனி, 18 ஜூன், 2022