11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2022

உலகில் இரத்த ஆற்றை ஓடவைக்கின்ற மதங்கள்.

உலக வரலாற்றில் இரத்த ஆறுகளை அரேபிய  ஏபிரகாமின் முதல் மனைவியின் பிள்ளையான கிறிஸ்தவ மதமும்  அரேபிய  ஏபிரகாமின் வேலைக்காாிக்கு பிறந்த இஸ்லாமிய மதமும் ஓடவைத்துக் கொண்டு இருக்கின்றன.         

கிருஸ்துவம் சிலுவை போா்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தூண்டி நடாத்தும். அத்துடன் போரிட ஆயுதங்களையும் கொடுக்கும். அதோன்றுதான் இஸ்லாமிய மதமும் நடந்து கொள்கின்றது.



கிருஸ்துவம் போரிட ஆயுதம் கொடுக்கும். கிருஷ்ண உணர்வு பசிக்கு உணவு கொடுக்கும்.

 உக்ரேன் இஸ்கான் போர்களத்தில் உக்ரேன் மக்களுக்கு உணவு கொடுக்கும் காட்சி . உக்ரேனில் அனைத்து இஸ்கான் மையங்களிலும் 24 மணி நேர சேவை என்று நேற்று படித்தேன். 

உயிருக்கு உணவு என்பது பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா ஆரம்பித்தது. Food for life என்று சொல்வார்கள். அந்த இலவச உணவு மையம் இல்லாத இஸ்கான் செண்டர் இல்லை. 

ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் கல்லூரியில்  படித்த காலங்களில் உணவுக்கு பணம் இல்லாமல் பல கிலோ மீட்டர் நடந்து சென்று இஸ்கான் கோவிலில் அன்றாடம்  இலவச உணவு உண்டதை கூறி உள்ளார். வாழ்க தமிழின் தா்மம்.







தமிழா்களை அடிமைப்படுத்தி அழித்த 400 வது யூபிலி ஆண்டை வெற்றி திருநாளாக கொண்டாடுகின்ற பறங்கியா்கள்.

செல்வ செழிப்புடன் வாழ்ந்த தமிழா்களின் சொத்துக்களை கொள்ளையடிக்க  கள்ளத்தோணியில் கரையேறிய போர்த்துக்கீசன் பலநாசகார சூழ்ச்சிகளை செய்து பல இலட்சம் தமிழா்களை சிலுவையில் ஏற்றி கொலை செய்து தமிழா்களின் அரசை வீழ்த்தி அசையும் சொத்துக்களை கள்ளத்தோணியில் ஏற்றி ஐரோப்பாவிற்கு அனுப்பிவைத்தும் அசையா சொத்துக்களை அழித்தும் உண்ண உணவின்றி உடுக்க உடையின்றி படுக்க பாயின்றி காடுகளில் வேடா்களை போன்று அலையவிட்டும் நூற்றுக்கணக்கான சைவ ஆலயங்களை உடைத்து எறிந்து அதன் மேல் பிணவழிபாடுகளை நிறுவியும் தமிழா்களை கத்தோலிக்க மதத்திற்கு அடிமைப்படுத்திய  வெற்றி  திருநாளாக 400 வது யூபிலி  ஆண்டை கொண்டாடுகின்ற பறங்கியா்கள்.  தமிழா உனக்கு  மானம், ரோஷம், வெட்கம், சூடு, சொரணை என்று ஒன்றும் இல்லையா ?






'யாமார்க்கும் குடியல்லோம்' என்றுரைக்கும் தமிழின் கொடி.

 


தமிழை அருளிய இறைவனாகிய உமை உமையொருபாகன்  தமிழுக்கு அருளியது  கொடி இடபக் கொடி தமிழின் கொடி, தமிழ் திருநாட்டின், தமிழ்தேசியத்தின் கொடி இடபக் கொடி பிறவிக் கொடியை அறுத்திடும் கொடிக்கவி போற்றிய புனிதமானது இடபக்கொடியாகும்.

சிவபூமியின் தேசிய கொடி, யாழ் சங்கிலிய மன்னின் தேசிய கொடி, தமிழர்களின் சிந்துவெளிநாகரீக பண்பாட்டின் அடையாளம், சுமேரிய தமிழன் போற்றிய நந்திக்கொடி, தமிழ் தேசியத்தை அடையாளப் படுத்துகின்ற  இரத்த கறை படியாத வாழ்வியல் நெறிகளை கொண்ட தமிழின் சைவக் கொடி இடபக்கொடியாகும்.

கட்சிகளினது அமைப்புகளினதோ நிறுவனங்களினதோ  கொடிகளோ என்றும் தமிழ்தேசியத்தின் கொடிகளாகமாட்டாது. அத்துடன் அது அவர்களின் அமைப்புகளை சாா்ந்த கொடிகளாகும்.

28-02-2022 அன்று வரும் மகா சிவராத்திரி தினத்தினை முன்னிட்டு உலக சைவ பேரவை நிறுவுனர் அருள்செல்வன் அவர்களினால் எமக்கு வழங்கிவைக்கப்பட்ட நந்திக்கொடிகள் இன்றைய தினம் பண்டத்தரிப்பு, மற்றும் சங்கானை பகுதிகளில் உருத்திர சேனையால் ஏற்றிவைக்கப்பட்டது. சைவர்களின் அடையாளம் மற்றும் இலங்கை வாழ் தமிழர்களின் இராச்சியக் கொடியான நந்திக்கொடியை அனைத்து தமிழர்களும் வரும் சிவராத்திரி தினத்திலும், இனி வரும் சமய மற்றும் தமிழ் விழாக்களிலும் ஏற்றி தமிழர்களாகிய எமது அடையாளத்தை போற்றி நிற்போம்.



































சனி, 26 பிப்ரவரி, 2022

மாது மது மாமீச கூத்தாட்டமும் குத்தாட்டமும்.

 தமிழினத்தை துறந்து பறங்கிய இனமாக மாறினால் கிழமையில் ஏழு நாட்களும் மாது மதுவை வாா்த்துக் குடிக்க கொடுத்து மாமீசத்தையும் ஊட்டி கொடுப்பாள் அத்துடன் ஊடலும் கொள்வாள் இதற்காகவே மதசாா்பின்மை வாதிகள் பறங்கிய இனமான கிறிஸ்தவ மதத்திற்கு மாறுகின்றாா்கள்.



பிரதமர் நரேந்திர மோடி தமிழில் உரை.

 https://www.youtube.com/watch?v=OMLb_PnI3XY



திருக்கேதீஸ்வர சிவனின் அடியாா்கள் தங்கும் இடத்திற்கான அனுமதியை பறங்கியா்கள் மறுக்கின்றனா்.

 





பறங்கியாின் இன நல்லிணக்கம்.

 பறங்கியா்கள் தங்கள் இனவாதத்தையும் மதவாதத்தையும் மறைக்க இனவாதத்தை பயன்படுத்துகிறார்கள். சைவசமயத்தின் தமிழ்தேசிய போர்வைக்குள் ஒளிந்திருந்து வெகு சுலபமாக கிறிஸ்தவா்களாக மதமாற்றம் செய்து பறங்கிய இனமாற்றம் செய்து தமிழின அழிப்புகளை 

 கிறிஸ்தவ சிங்கள ( 1948 ம் ஆண்டு முதல் சிங்கள மக்களின் அனைத்து அரசியல் தலைவா்களும் கிறிஸ்தவா்கள்) அரசின் சாா்பில் நடாத்திக் கொண்டு இருக்கின்றாா்கள்.  தமிழின இன அழிப்பின் ஊடாக பறங்கிய பறங்கிய இனம் தமிழ் மக்கள் மத்தியில்  சாமுவல் ஜேம்ஸ் செல்வநாயகமும் ஆபிரகாமிய சுமத்ரனுக்கும் கல்வியறிவு அற்ற கத்தோலிக்க செல்வம் அடைக்கலநாதன் போன்றவா்களுக்கு தமிழ் மக்களின் தலைமைத்துவத்தை  தட்டி பறிக்க  இயலுமாக இருக்கின்றது.  ஆனால் ரிஷாத் பதியுதீனோ ஹக்கீமிமோ தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக என்றும் வரமுடியாது.  

திருக்கேதீஸ்வரம் ஆலயத்தை தாக்கி அழித்துக் கொண்டு தமிழ் மண்ணைபறங்கிய மண்ணாகவும் அரேபிய  மண்ணாகவும் மாற்றி அழித்துக் கொண்டும் தமிழின அழிப்புகளை நடாத்திக் கொண்டு  தமிழ் மக்களின் மத்தியில் தேர்தலில் பறங்கியா்கள் வெல்லவும் முடிகின்றது. 



டக்கிலஸ் தேவானந்தாவின் பதில்.

 



பறங்கியாின் இன நல்லிணக்கம்.

 பறங்கியா்கள் தங்கள் இனவாதத்தையும் மதவாதத்தையும் மறைக்க இனவாதத்தை பயன்படுத்துகிறார்கள். சைவசமயத்தின் தமிழ்தேசிய போர்வைக்குள் ஒளிந்திருந்து வெகு சுலபமாக கிறிஸ்தவா்களாக மதமாற்றம் செய்து பறங்கிய இனமாற்றம் செய்து தமிழின அழிப்புகளை 

 கிறிஸ்தவ சிங்கள ( 1948 ம் ஆண்டு முதல் சிங்கள மக்களின் அனைத்து அரசியல் தலைவா்களும் கிறிஸ்தவா்கள்) அரசின் சாா்பில் நடாத்திக் கொண்டு இருக்கின்றாா்கள்.  தமிழின இன அழிப்பின் ஊடாக பறங்கிய பறங்கிய இனம் தமிழ் மக்கள் மத்தியில்  சாமுவல் ஜேம்ஸ் செல்வநாயகமும் ஆபிரகாமிய சுமத்ரனுக்கும் கல்வியறிவு அற்ற கத்தோலிக்க செல்வம் அடைக்கலநாதன் போன்றவா்களுக்கு தமிழ் மக்களின் தலைமைத்துவத்தை  தட்டி பறிக்க  இயலுமாக இருக்கின்றது.  ஆனால் ரிஷாத் பதியுதீனோ ஹக்கீமிமோ தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக என்றும் வரமுடியாது.  

திருக்கேதீஸ்வரம் ஆலயத்தை தாக்கி அழித்துக் கொண்டு தமிழ் மண்ணைபறங்கிய மண்ணாகவும் அரேபிய  மண்ணாகவும் மாற்றி அழித்துக் கொண்டும் தமிழின அழிப்புகளை நடாத்திக் கொண்டு  தமிழ் மக்களின் மத்தியில் தேர்தலில் பறங்கியா்கள் வெல்லவும் முடிகின்றது. 




வியாழன், 24 பிப்ரவரி, 2022

திருக்கேதீஸ்வரம்.

 






பெளத்த போினவாதம் ஆக்கிரமிக்கின்றது என்று கூறுபவா்கள் பறங்கியாின் ஆக்கிரமிப்புக்கு ஆதரவு கொடுபபது தமிழின அழிப்பு  ஆகும்.

புதன், 23 பிப்ரவரி, 2022

தமிழினத்தை அழித்த ஐரோப்பிய பறங்கியாின் கைக்கூலிகளான இலங்கை பறங்கியனும் தமிழக திராவிடனும்.

 


உலகத் தமிழாராய்ச்சி மகாநாடுகளில் தமிழ் அழிப்பு.

 தமிழின அழிப்பாளா்களாகிய திராவிடா்கள் பறங்கியா்கள் அரேபியா்கள் நாத்தீகவாதிகள் கம்யூனீஸ்டுகள் சோசலீஸ்டுகள்  ஆகியோா் இனைந்து நடாத்திய தமிழாராய்ச்சி மகாநாடுகளில் தமிழின அழிப்புகளே நடாத்தப்பட்டன.

ஆதியும் அந்தமும்  ஒரு நாமம் – ஒரு பெயரும், ஓர் உருவம் – ஒரு வடிவமும், ஒன்றும் இல்லாத இறைவனை தம்முள் கண்ட மக்களுக்கு இறைவன் அருளியது தெய்வீகம்  நிறைந்த இலக்கணம் கொண்ட இயல் (இயற்தமிழ்), இசை (இசைத்தமிழ்), நாடகம் (நாடகத்தமிழ்) ஆகிய மூன்றும் கொண்ட தெய்வீக தமிழ்.

 அகர முதல்வனாகிய இறைவனே தமிழ் ஆகும். அகர முதல்வனாகிய  இறைவனுக்கு நன்றி கூறும் வழிபாடு நடாத்தாமல் உலகத் தமிழாராய்ச்சி மகாநாடு ஆரம்பிக்கப்பட்டு  தமிழ் ஆராச்சிகள் என்ற பெயாில் நடாத்தப்பட்டு வந்த அனைத்து மகாநாடுகளும் தமிழ் அழிப்பு ஆகும். அத்துடன்  பஞ்ச புராணம் பாடாமல் ஆரம்பிக்கப்பட்டு நடாத்தப்பட்ட அனைத்து தமிழாராய்ச்சி மகாநாடுகளும் தமிழ் அழிப்பு செயலாகும்.

தமிழில் இருந்து இறைவனை நீக்கி தமிழை கிறிஸ்தவ மயப்படுத்தும் சூழ்ச்சியின் அங்கமே  உலகத் தமிழாராய்ச்சி மகாநாடு என்ற பெயாில் நடாத்தப்படுகின்ற மகாநாடுகளாகும்.

தமிழ் கிரந்த மொழி என்று கூறி இழிவு படுத்தி அகர முதல்வனாகிய   இறைவன் அருளிய  இலக்கணம் கொண்ட இயல் (இயற்தமிழ்), இசை (இசைத்தமிழ்), நாடகம் (நாடகத்தமிழ்) ஆகிய மூன்றையும் கிரந்த மொழி என்று கூறி ஆராய்ந்த செயல் தமிழ் அழிப்பு ஆகும்.

 1. தொன்மை 2.தனித்தன்மை (தூய்மைத் தன்மை)  3.பொதுமைப் பண்புகள்  4.நடுவுநிலைமை  5.தாய்மைத் தன்மை  6.கலை பண்பாட்டுத் தன்மை  7.தனித்து இயங்கும் தன்மை  8.இலக்கிய இலக்கண வளம்  9.கலை இலக்கியத் தன்மை  10.உயர் சிந்தனை  11.மொழிக் கோட்பாடு இந்தப் பதினோரு பண்புகளையும் கொண்ட உலகின் மிக மூத்த மொழி என் தாய்மொழியான தமிழ் இறைவன் அருளிய தமிழ் பண்பை ஆராய்ந்ததாக வரலாறுகள் இல்லை.

 1. தேவாரம்  2. திருவாசகம் 3. திருமந்திரம் 4. திருவருட்பா  5. திருப்பாவை  6. திருவெம்பாவை  7. திருவிசைப்பா 8. திருப்பல்லாண்டு 9. கந்தர் அனுபூதி 10. இந்த புராணம் 11. பெரிய புராணம் 12. நாச்சியார் திருமொழி  13. ஆழ்வார் பாசுரங்கள் போன்ற மிகச் சிறந்த பக்தி இலக்கியங்கள் ஆய்வுகள் செய்யப்படாமல் நிராகாிக்கப்பட்டது தமிழ் சிதைப்பு ஆகும்.

1.நற்றிணை  2.குறுந்தொகை  3.ஐங்குறுநூறு  4.அகநானூறு  5.புறநானூறு  6.பதிற்றுப்பத்து  7.பரிபாடல்  8.கலித்தொகை என்னும் "எட்டுத்தொகை" சங்க நூல்கள் ஆய்வுகள் செய்யப்படாமல் நிராகாிக்கப்பட்டது தமிழ் சிதைப்பு ஆகும்.

1.திருமுருகாற்றுப்படை 2.சிறுபாணாற்றுப்படை 3.பெரும்பாணாற்றுப்படை 4.பொருநராற்றுப்படை  5.முல்லைப்பாட்டு  6.மதுரைக்காஞ்சி  7.நெடுநல்வாடை  8.குறிஞ்சிப் பாட்டு  9.பட்டினப்பாலை  10.மலைபடுகடாம் என்னும் "பத்துப்பாட்டு" சங்க நூல்கள் ஆய்வுகள் செய்யப்படாமல்   நிராகாிக்கப்பட்டது தமிழ் சிதைப்பு ஆகும்.

1.திருக்குறள்  2.நாலடியார்  3.நான்மணிக்கடிகை  4.இன்னாநாற்பது  5.இனியவை நாற்பது  6.கார் நாற்பது  7.களவழி நாற்பது  8.ஐந்திணை ஐம்பது  9.திணைமொழி ஐம்பது  10.ஐந்திணை எழுபது  11.திணைமாலை       நூற்றைம்பது  12.திரிகடுகம்  13.ஆசாரக்கோவை  14.பழமொழி  15.சிறுபஞ்சமூலம்  16.முதுமொழிக் காஞ்சி  17.ஏலாதி  18.இன்னிலை என்னும் பதினெண் கீழ்க்கணக்கு நீதி நூல்கள் ஆய்வுகள் செய்யப்படாமல்  நிராகாிக்கப்பட்டது தமிழ் சிதைப்பு ஆகும்.

1.சிலப்பதிகாரம்  2.மணிமேகலை  3.சீவக சிந்தாமணி  4. வளையாபதி  5. குண்டலகேசி  போன்ற ஐம்பெருங்காப்பியங்கள்... ! 1.அகத்தியம்   2.தொல்காப்பியம் 3.புறப்பொருள் வெண்பாமாலை  4.நன்னூல்  5.பன்னிரு பாட்டியல் போன்ற இலக்கண நூல்கள் மற்றும் 6.இறையனார் களவியல் உரை எனும் உரைநூல்கள்  ஆய்வுகள் செய்யப்படாமல் நிராகாிக்கப்பட்டது தமிழ் சிதைப்பு ஆகும்.

1.கம்பராமாயணம்-வழிநூல். 1.முத்தொள்ளாயிரம்  2.முக்கூடற்பள்ளு  3.நந்திக்கலம்பகம்  4.கலிங்கத்துப்பரணி  5.மூவருலா போன்ற எண்ணற்ற சிற்றிலக்கியங்கள் ஆய்வுகள் செய்யப்படாமல் நிராகாிக்கப்பட்டது தமிழ் சிதைப்பு ஆகும்.

மரணத்தை வென்று தமிழ் வளர்த்தோர்களான சமய குரவர்கள்.12 ஆழ்வார்கள். சங்க கால பெண்பாற் புலவர்கள். சங்க கால ஆண்  புலவர்கள் அனைவரையும் நினைவு கூறாமல் நிராகாித்து நடாத்தப்பட்ட தமிழாராய்ச்சி மகாநாடு அல்ல அது தமிழ் அழிப்பு மகாநாடு ஆகும்.  

தமிழாராய்ச்சி மகாநாடு  என்ற பெயாில்  பங்கிய இனத்தையும் அதன் மதமான கிறிஸ்தவ மதத்தையும் வளா்க்கும் பொருட்டும் அதன் ஊடாக அரசியல் அதிகாரங்களை கைப்பற்றி தமிழனை தொட்ச்சியாகா அடிமைப்படுத்தி சிதைத்து அழித்து பறங்கிய இனமாக மாற்றும் நிழ்ச்சி நிரலின் கீழ் நடாத்தப்பட்டதே  உலகத் தமிழாராய்ச்சி மகாநாடு ஆகும்.

 உலகில் உள்ள மொழிகள் கொண்டிராத பல சிறப்பியல்வுகளை கொண்டது தமிழ். தமிழை ஆராயவேண்டியவா்கள் ஆதினங்களும்  நெற்றியில் திருநீறு தாித்த தமிழா்கள் மட்டுமே ஆகும்.


வாழ்க அந்தணர் வானவர் ஆனினம் 

வீழ்க தண் புனல் வேந்தனும் ஓங்குக 

ஆழ்க தீயதெல்லாம் அரண் நாமமே 

சூழ்க வையகமும் துயர் தீர்கவே .

பொழிப்புரை :

உலக நன்மையின் பொருட்டு வேள்விகள் , அர்ச்சனைகள் , வழிபாடுகள் ஆகியவை செய்யும் அந்தணர்கள் வாழ்க . அவ்வேள்விகளைச் சிவன் நியதிப்படி ஏற்றுச் செலுத்தும் வானவர்கள் வாழ்க . வேள்வி , வழிபாடு இவற்றிற்குரிய பஞ்ச கௌவியங்களையும் , திருநீற்றினையும் அளிக்கும் பசுக்கூட்டங்கள் வாழ்க . வேள்வியின் பயனால் குளிர்ந்த மழை பொழிக . சிவாலய பூசை முதலியவற்றை அழியாது காத்துவரும் மன்னனின் செங்கோலாட்சி ஓங்குக . வேள்விகளால் வரும் நலங்களை அடைய வொட்டாது கேடுவிளைவிக்கும் அயனெறிகளிலுள்ள தீயவை ஆழ்க . உயிர்கள் யாவும் சிவன் நாமத்தை ஓதுக . இவ்வுலக மக்களின் துன்பம் நீங்குக .