11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

Jaffna Nallur St. James Church க்கு யாழ்பாண தமிழா்கள் அடிமைகள்.

 யாழ்பாண இராச்சியத்தின் தலைநகரான நல்லூா் கந்தன் ஆலயம் இருந்தது என்பதுதான் யாழ்பாண வரலாறு ஆகும்.  யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போத்துக்கீசத் தளபதியான பிலிப்பே டி ஒலிவேரா, 1620ல் தனது அரசின் யாழ்பாணத்திற்கான நிர்வாகமாக யாழ்ப்பாணத்தை  மாற்றி இருந்தான். 

12ம் நூற்றாண்டு தொடக்கம் 17ம் நூற்றாண்டின் முற்பகுதி வரை  யாழ்ப்பாண இராச்சியத்தின் தலை நகரமாக இருந்த நல்லூர்க் கோயிலை இடித்துத் தரைமட்டமாக்கும்படி உத்தரவிட்டதுடன்  உடைக்கப்பட்ட  நல்லூர் கந்தனின் ஆலயத்தின்  கற்களை கொண்டு  யாழ்ப்பாணத்தில் புதிய கோட்டை கட்டுவித்தவன்  நல்லூா் முருகனின் மேல்   Church  ஒன்றை கட்டும் படி உத்தர விட்டு  கட்டியெழுப்பியதே  Nallur  St. James Church   ஆகும். 

இந்த Nallur  St. James Church யை யாழ்பாணத்தின் தலைநகருக்கான அடையாளமாக அடையாளப்படுத்தி யாழ்பாணத் தமிழர்களை  Nallur  St. James Church  க்கு எழுதப்படாத அடிமைகளாக  அடிமைப்படுத்தினான்.

Nallur St. James Church இன் வழிபாடாக அரேபிய ஏபிரகாமிய யூத கொலைக் கருவியான சிலுவையும், சிலுவையில் கொலை செய்யப்பட்ட  Jesus உயிா் ஆவியாகி  அதாவது பேய்யாகிய   பேய் வழிபாட்டையும், சிலுவையில்   Jesus பிணமாக தொங்கிய பிண வழிபாட்டை  நிறுவி தமிழா்களின் அடையாளமாக அமைத்தான்.

போர்த்துக்கீசரை தொடர்ந்து ஒல்லாந்தர் ஆங்கிலேயர்   Nallur  St. James Church யை   தங்கள் தங்கள்  வழிபாட்டு இடங்களாக பராமரித்து வந்து உள்ளாா்கள்.

யாழ்பாண மக்கள் மீண்டும் Nallur St. James  Church சை மீட்டு நல்லூா் கந்தன் ஆலயமாகவும்  யாழ்பாணத்தின் தலைநகராக மாற்றும் வரை யாழ்பாணமும் யாழ்பாண தமிழரின்  வாழ்வாழ்வு Nallur St. James' Church க்கு எழுதப்படாத அடிமை வாழ்வாகவே இருக்கும்.   Nallur St. James  Church யாழ்பாணத்தின்  தலை நகராக இருப்பது தன்மாணத் தமிழ் உலகிற்கு அவமாணம் ஆகும்.

 Nallur St. James  Church சை மீட்டு நல்லூா் கந்தன் ஆலயமாக  நீங்கள் மாற்றியமைக்காமல் வார விரதம் : செவ்வாய்கிழமை விரதம் நட்சத்திர விரதம் : கார்த்திகை விரதம் திதி விரதம் : சஷ்டி விரதம்   கந்தர்சஷ்டிவிரதம்  தைப்பூசம் விரதம்   போன்ற பல விரதங்கள் இருந்து எந்தவிதமான பலன்களும் கிடைக்கப்போவது இல்லை.

Nallur St. James  Church சை மீட்டு நல்லூா் கந்தன் ஆலயமாக  நீங்கள் மாற்றியமைக்காமல்  திருப்புகழ் கந்த புராணம் பஞ்சாமிர்த வண்ணம்-திருமுருகாற்றுப் படை -கந்தர்அனுபூதி- கந்தர் அலங்காரம் கந்த குரு கவசம்—சண்முகக் கவசம்-கந்த சஷ்டி கவசம்–கந்தர் அந்தாதி -1008 முருகன் போற்றி போன்ற அனைத்தும் பாடியும் நீங்கள் பெறப்போவது ஒன்றும் இல்லை.

தமிழா்களுக்கு பல அழிவுகள் ஏற்பட்ட பொழுது கூட முருகன் எழவில்லை இதற்கு காரணம் உங்களிடம் முருகன் மீது அன்பு இல்லை.  உங்களுக்கு முருகன் மீது அன்பு இருந்திருந்தால் Nallur St. James  Church சை மீட்டு நல்லூா் கந்தன் ஆலயமாக  நீங்கள் என்றோ மாற்றி அமைத்து இருப்பீா்கள். 

தெய்வீக தமிழின் தமிழ் தெய்வமான முருகனின் மீது யூத கொலைக் கருவியான சிலுவை இருக்க வேண்டுமா?

சிலுவையில் கொலை செய்யப்பட்ட  Jesus இறந்த பின்பு அவரது உயிா் பேயாக மாறியதாக பைபில் கூறும்  அந்த பேய் வழிபாட்டை தெய்வீக தமிழின் தமிழ் தெய்வமான முருகனின் மீது அனுமதிக்க வேண்டுமா?

சிலுவையில் கொலை செய்யப்பட்ட  Jesus பிண தொங்கிய பிண  வழிபாட்டை தெய்வீக தமிழின் தமிழ் தெய்வமான முருகனின் ஆலயத்தின் மீது அனுமதிக்க வேண்டுமா?

நித்திரையில் இருக்கும் தமிழா Jaffna Nallur St. James Church யை மீட்டு மீண்டும் முருகன் ஆலயமாக மாற்றியமைத்து யாழ்பாணத்தின் தலைநகரமாக மாற்றும் வரை உனது அடிமைத்தனம் என்றும் நீங்கப்போவதும் இல்லை. தமிழா நீய் சுதந்திரம் பெற்றாலும் சுதந்திரம் பெற்ற இனமாக   என்றும் எழப்போவதும் இல்லை என்பதனை நினைவில் கொள். 

யாழ்பாண கந்தபுரான கலாச்சார பண்பாடுகளை கொண்ட சைவக் குடிகளே நீங்கள் உங்கள் மணதில் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் Nallur St. James  Church சை மீட்டு நல்லூா் கந்தன் ஆலயமாக  நீங்கள் மாற்றியமைக்காமல் இறந்து போனால்  உங்களின் இறந்த உடலும் உயிரும் தெய்வத் தமிழ் குமரனான முருகனின் கண்ணுக்கு அருவருப்பாகவே தொியும். அத்துடன் தமிழ் குற்றம் உங்களின் ஆன்மாவை துரத்தும்.

சிவபூமியில் பிறந்து சிவபூமியின் உப்பை தின்று வளா்ந்த வெட்கம் மானம் சூடு சொரணை உள்ள சைவக் குடிகள் தொடா்ந்தும் Jaffna Nallur St. James Church இன் அடிமைகளாக வாழ வேண்டுமா?

  


Jaffna St James Church Sri Lanka

Jaffna St James Church Sri Lanka.

https://www.youtube.com/watch?v=MmvTdOo_dCs&ab_channel=TheLastTraveller

இலங்கையில் மாணவா்களின் கல்வியை படுகொலை செய்கின்றாா்கள் ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் தமிழ் கத்தோலிக்க ஜோசப் ஸ்டாலின்.

பாடசாலையில் சம்பளத்தை பெற்றுக் கொண்டு  வறிய குடும்பங்களை சேர்ந்த தமிழ் இந்து பெளத்த சிங்கள மாணவ மாணவிகளுக்கு கல்வியை கற்பிற்காமல் நிராகரித்துக் கொண்டு நித்திரையில் இருக்கின்ற ஆசிரியர்கள் தனியார் கல்வி நிலையங்களில் கல்வியை விற்றுக் கொண்டு பெரும் வியாபாரிகளாக மாறிக் கொண்டு இருக்கின்றாா்கள். 

இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கத்தினா் பாடசாலையில் சம்பளத்தை பெற்றுக் கொண்டு  நித்திரையில் இருக்கின்ற ஆசிாியா்களுக்கு எதிராக போராட்டங்கள் செய்யாமல், சம்பள உயா்வு கோாி போராட்டங்கள் செய்வது,  கல்வியில் இராணுவ மயமாக்கல்  நடைபெற்றுள்ளது என்று  கூறிக் கொண்டு போராட்டங்கள் செய்வது, சிங்கள ஆசிாியா்கள் தமிழ் பயங்கரவாதத்திற்கு எதிராக போராட்டங்கள் செய்வது, தமிழ் ஆசிாியா்கள் சிங்களமயமாக்கல் நடைபெறுகின்றது என்று கூறிக் கொண்டு போராட்டங்கள் செய்வது நடைமுறையில் நீங்கள் காணுகின்ற விடையங்களாகும். 

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் தமிழ் கத்தோலிக்க  ஜோசப் ஸ்டாலின்   அனைத்து போராட்டங்களும் பாடசாலை நேரத்தில்தான் நடைபெற்று வருகின்றது. பாடசாலை முடிந்தவுடன் போராட்டம் முடிந்துவிடும். பின்பு அனைத்து  ஆசிரியர்கள் தனியார் கல்வி நிலையங்களில் தங்களின் கல்வியை விற்கும் வியாபாரத்தினை ஆரம்பித்து விடுவாா்கள்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் தமிழ் கத்தோலிக்க  ஜோசப் ஸ்டாலின்   வறிய குடும்பங்களை சேர்ந்த தமிழ் இந்து பெளத்த சிங்கள மாணவ மாணவிகளுக்கு கல்வியை கற்பிற்காமல் நிராகரித்துக் கொண்டு நித்திரையில் இருக்கின்ற ஆசிரியர்களுக்கு  எதிராக  போராட்டங்கள் செய்வது இல்லை.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் தமிழ் கத்தோலிக்க  ஜோசப் ஸ்டாலின் தனியார் கல்வி நிலையங்களில்  கல்வியை விற்று  வியாபாரத்தினை நடாத்திக் கொண்டு பாடசாலை நேரங்களில் போராட்டங்கள் செய்கின்ற ஆசிாியா்களுக்கு எதிராக போராட்டங்கள் செய்வது இல்லை.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் தமிழ் கத்தோலிக்க  ஜோசப் ஸ்டாலின்   எதற்காக போராட்டங்கள் செய்கின்றாா். இந்த கத்தோலிக்க கிறிஸ்தவனின் சதிநோக்கம் என்னவென்று நீங்கள் எப்போதும் சிந்தித்தது இல்லை.

ஆசிரியர்களின் கல்வி வியாபார நடவடிக்கை காரணமாக பெருமளவு வறிய குடும்பங்களை சேர்ந்த மாண மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அத்துடன் அவர்களின் எதிா்காலம் சிதைக்கப்பட்டு அழிக்கப்பட்டு வருகின்றது  இந்த நேரத்தில் வறிய குடும்பங்களை சேர்ந்த மாண மாணவிகளுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கல்விக்கான வசதிகளை செய்து கொடுக்க மறுத்துக் கொண்டு இருப்பது எதற்காக என்று நீங்கள் சிந்தித்தது உண்டா?

இலங்கையில் கல்வியில் இராணுவமயமாக்கல் நடைபெறுவதாக கூறிக் கொண்டு தமிழ் இந்து பெளத்த சிங்கள வறிய குடும்பங்களை சேர்ந்த மாணவ மாணவிகளை இலங்கை இராணுவத்திற்கு எதிராக ஏவி அவர்களை கொலை செய்வித்து கலவரங்களை உருவாக்கி அதன் ஊடாக தமிழ் இந்து பெளத்த சிங்கள மக்களை அழித்து கிறிஸ்தவ மயப்படுத்திலின் திட்டமிடலுக்கான ஒரு நடவடிக்கையே  கல்வியில் இராணுவமயமாக்கல் என்ற கோசத்துடன்  இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் தமிழ் கத்தோலிக்க  ஜோசப் ஸ்டாலினால் உருவாக்கப்பட்ட போராட்டம் என்று  நீங்கள் எப்போதாவது சிந்தித்தது உண்டா?

இலங்கையில்  வறிய குடும்பங்களை சேர்ந்த  கிறிஸ்தவ மாணவ மாணவிகளுக்கு கிறிஸ்தவ நிறுவனங்கள் பல உதவிகளை பெற்றுக் கொடுத்து உதவி வருகின்றாா்கள். அத்துடன் எந்தவொரு போராட்டங்களும் கிறிஸ்தவ பாடசாலைகளில் நடைபெறுவது இல்லை என்று  நீங்கள்  எப்போதாவது சிந்தித்தது உண்டா?

இலங்கையின் இன்று இராணுவம் பெருவாாரியான சேவைகளை மக்களுக்கு ஆற்றி வருகின்றது. அதேபோன்று  இராணுவம் வறிய குடும்பங்களை சேர்ந்த மாண மாணவிகளுக்கு கல்வியில் பல சேவைகளை  ஆற்றி வருகின்றது.  

 வறிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் இராணுவ உதவியுடன் கல்வியில் வளர்ச்சி கண்டால் கத்தோலிக்க மதம் அழிக்கப்பட்டு விடும் என்பதற்காகவே   இலங்கையில் கல்வியில் இராணுவமயமாக்கல் நடை பெறுகின்றது என்று கூறி  தமிழ் இந்து பெளத்த சிங்கள வறிய குடும்பங்களை சேர்ந்த மாணவ மாணவிகளை இலங்கை இராணுவத்திற்கு எதிராக ஏவிவிடுகின்றாா்கள்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அவர்களின் கத்தோலிக்க சதிகளை அறிந்து கொண்டு இலங்கை ஆசிரியர் சங்கத்திற்கு எதிராக மாணவர்கள் போராட்டம் செய்தல் வேண்டும்.  

பாடசாலையில் கற்பிக்கும் ஆசியர்கள் தனியாா் கல்லூரிகளில் கல்வியை விற்க முடியாது என்ற சட்டமூலத்தை இலங்கை அரசு இயற்றல் வேண்டும்.

தமிழ்மக்களும் இந்து சிங்கள பெளத்த மக்களும் ஒன்றை உணர்ந்து கொள்ளள் வேண்டும் இலங்கையில் தமிழ் சிங்கள அரசியலாக இருந்தாலும் சரி, தொழில் சங்க அமைப்புகளாகவும் இருந்தாலும் சரி அதேபோன்ற சகல அரச உயர் மட்டங்களிலும் முப்படைகளிலும் கத்தோலிக்க மத்தின் கட்டுப்பாட்டில்தான் இயங்குகின்றது. இதன் காரணமாகவே இலங்கையில் தமிழ் மக்களினதும் இந்து சிஙகள பெளத்த மக்களினதும் இரத்தங்கள் ஆறாக ஓடிக் கொண்டு இருக்கின்றன.

கிறிஸ்தவ மதங்கள் போராட்டங்களை உருவாக்கி அதன் ஊடாக தங்களை பாதுகாத்து கொண்டு வளர்ந்து கொள்வதற்காக போராட்டங்களை தேடி அலைந்து கொண்டு இருக்கின்றாா்கள்.

தமிழா்களை போராட்டங்ளில் சிக்கவைத்து கொலை செய்வித்து அழித்து மேலும் கிறிஸ்தவ மயமாக்குவதையே நோக்கமாக கொண்டு செயல் படுகின்றாா்கள். நாசகாரம் செய்யும்  ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர்  தமிழ் கத்தோலிக்க  ஜோசப் ஸ்டாலின் தமிழின அழிப்பாளன்.

இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கம் ஒரு சீனசாா்பு கம்யூனீச இயக்கம் என்பதற்கு அவா்களின் அடையாளமே உறுதி செய்கின்றது.


ஒருபோதும் ஏற்கோம் -பணிபகிஸ்கரிப்பு  போராட்டம் தொடரும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

31-08-2021 IBC செய்தி

https://ibctamil.com/article/never-accept-the-strike-will-continue-1630415845

22--07-2021 க்கான வீரகேசாி செய்தி.

https://www.virakesari.lk/article/109883



தமிழை கொலை செய்பவா்கள் யாா்?

வீடியோக்கள் இனைப்பில் உள்ளது.
PART--01
PART-02


 https://www.youtube.com/watch?v=9Vz7gj19dos&ab_channel=balaji7878

திங்கள், 30 ஆகஸ்ட், 2021

தன்னை தமிழின அழிப்பு செய்து கொண்ட ஒஸ்லோ மாநகரத்தின் பிரதி முதல்வரான கம்சாயினி.

                              பல வீடியோக்கள் இனைப்பில் உள்ளது.

                   

தமிழர் கலாச்சாரம் என்பது தமிழ் சமூகத்தை நல்வழியில் கொண்டு போக உதவும் ஒரு வழிகாட்டி முறையே ஆகும் .வாழ்ந்து காட்டி வழிகாட்டும் முறை என்றால் மிகை இல்லை.. குடும்பம் என்பது சிறிய சமூகம் ,சமூகம் என்பது ஒரு பெரிய குடும்பம் .தனி மனிதர்கள் குடும்பத்தில் எப்படி நடக்கின்றார்களோ அதுவே சமூக விளைவாக பரவும் .சமூகத்தில் பரவும் விளைவுகள் யாவும் ஒவ்வொரு தனிமனிதனையும் பாதிக்கும். இவ்வாறான வாழ்க்கையில் மொத்த மனித கூட்டத்தையும் சரியான பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்ககாவே தமிழை அருளிய இறைவன் தமிழுக்கு என்று அருளியது "தமிழ் கலாச்சார பாரம்பரியம் தமிழ்தேசியத்தின் அடையாளமாகும்".

கலாச்சாரம் என்றால்  சைவசமய அடையாளங்கள் என்றும் அவ்வாறான அடையாளங்கள் மூட நம்பிக்கைகள் என்றும் பலருக்கு போதிக்கப்பட்டதோடு தொடர்ந்தும் போதிக்கப்பட்டு வருகின்றது . தமிழர் கலாச்சாரம் என்பது பழைய  பஞ்சாங்கம் என்றும்:மேலைத்தேய நாகரிகம் படி வாழ்வதே அறிவு என்றும் பரப்புபவர்கள் தமிழின கொலையாளிகள். இவா்கள்  "நுனி கிளையில் உட்கார்ந்து  கொண்டு அடி கிளையை வெட்டுபவா்கள்.

தமிழ் சமூகத்தில் பெண் என்பவர் மிகவும் முக்கியமானவர் .அதனால் தான் தமிழரிடம் பெண்களுக்கான மரியாதை மிகவும் அதிகம் . அதனாலேயே உடை, நடை,பாவனை  என அனைத்திலும் ஒழுக்கமான விதிகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் இருக்கின்றன.  அதனாலேயே தமிழர்கள் பெண்களை தெய்வமாக வணங்கி வருகின்றனர்.  இவ்வாறான அதி உன்னத நிலையை மறந்து தமிழர்கள் மேலைத்தேய நாட்டு மோகத்திட்குள் ஈர்க்கப்படுவது தமிழின அழிப்பு என்றே சொல்லலாம் .

ஒரு இனத்தை அழிக்க விரும்புவோர் முதலில் கையில் எடுக்கும் முயற்சி அந்த இனத்தின் கலாச்சாரத்தினையும் அதன் அடையாளங்களையும் அழிப்பதே ஆகும். இதனை செய்து விட்டால் மற்றவை அனைத்தையும் எளிதாக செய்து முடித்து விடலாம் என அறிந்தமையினாலேயே  அந்த காலத்திலேயே தமிழ் மூதாட்டியான ஒளவையர் " தேசத்தோடு ஒத்து வாழ் " என கூறியுள்ளார். 

கவிஞர் ஒருவர் அழகாக சொல்வர் " பசு மாடும் தயை அம்மா என சொல்கிறது. பச்சை தமிழனோ மம்மி னு சொல்கிறான்" என்றார் . இந்த வார்த்தைகள்  அவன் வாயில் வர அவனது எண்ணக் குமுறல்கள் எப்படி இருக்கும் என யோசிக்க முடிகிறது. 

இன்றய தமிழர்கள் தங்கள் சிறு குழைந்தைகள் பள்ளிக்கு போகும் முன் பெற்றோர் சொல்லிக் கொடுக்கும் முதல் வார்த்தை கூட தமிழாக இருப்பதில்லை ,நம்மை அடிமையாகியவர்களின் மொழியை தான் உயர்வாக சொல்லி கொடுத்து கொண்டு இருக்கும் அதே வேலை வேற்று மொழி பேசுபவர்கள் தமிழை விரும்பி கற்பது தமிழின் பெருமையை சற்று  பறை சாற்றுகிறது எனினும் நம்மவர் அதை பேச வெட்கிப்பதுதான் ஏன் என புரியவில்லை .   அத்துடன் தமிழையும் ஆங்கில மொழியையும்   ஒழுங்காக எழுத பேசத் தொியாத மூடா் கூட்டம் தெய்வீக தமிழுடன் ஆங்கிலத்தையும் கலந்து பேசி இரண்டு மொழிகளையும் கொலை செய்து கொண்டு இருக்கின்றாா்கள். 

நம்மில் சிலர் தமிழராக இருந்து கொண்டு தமிழ் பேச வெட்கப்படும் அதேவேளை வெளிநாட்டவராக இருந்து தமிழை முதன்மையாக கொண்டு வாழ்ந்துவரும் மேலைத்தேய நாட்டவரும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

அத்துடன் ஜெர்மன் இனத்தில் பிறந்த ஒரு பெண் சரளமாக தமிழ் பேசும் அழகும் ,தெளிவும் தமிழ் மீதும் ,தமிழ் கலாசாரத்தின் மீதும் அவர் கொண்ட அளப்பரிய பற்றை பறைசாட்டுகின்றது . மேலும் அவர் கூறுகையில் ''தமிழ் போன்றதொரு இனிமையான மொழியை நான் எங்கும் பார்த்ததில்லை , இதில் அவ்வளவு அர்த்தங்களும் ,ஆழமும் புதைந்துள்ளது . தமிழின் மீது நான் கொண்ட ஈடுபாடே என்னைத் தமிழின் பால் கவர்ந்தது மட்டுமின்றி என் குழந்தைகளும் தமிழை விரும்பி கற்று கொண்டிருக்கிறார்கள்" என்றும் மேலும் அவர் கூறுகையில்" இனி தமிழ் பேசுவதற்கு யாரும் வெட்கப்பட தேவையில்லை ஏனெனில் தமிழ் ஒரு மொழி மட்டும் இன்றி அது உன்னதமான  உணர்வு  அதை பேசுவதட்கும் கற்பதட்கும் வாய்ப்பு கொடுத்தமைக்கு கடவுளுக்கு நன்றிகூறி கொள்கிறேன் '' என்றும் கூறியிருப்பது தமிழை மறந்து அந்நிய மோகத்தின்பாற் சென்ற தமிழர்களுக்கும் தமிழை விமர்சிப்பவர்களுக்கும்  நல்ல செருப்படி என்றே  சொல்ல வேண்டும் .

             


 தமிழ் கலாசாரத்துள் பெண்கள் கேலி பொருளாக சித்தரித்து வருவாதோடு பெண்களுக்கு உரிய தமிழ் கலாசார பண்புகளும் சீரழிக்கப்படுகின்றது.தமிழ் பெண்களுக்கே உரித்தான சேலை அணிதல் ,தலை வாரி பூ சூடுதல் ,நெற்றியில் குங்கும திலகம் இடுதல் ,கையில் வளையல்கள் அணிதல் போன்ற அறிவியல் நிறைந்த கலாசார பண்பாடுகளை படிக்காட்டு தானம் என்று கூறி மேலைத்தேய மோகத்தை நம் தமிழ் பெண்களிடமும் விதைத்ததோடு மட்டுமன்றி தமிழரின் கலாசார பண்பாடுகளையும் கொலை செய்து வருகின்றனர்.  தமிழின் பெருமையை உலகறிய செய்து அதை நிலை நாட்ட வேண்டிய சிலரே தமிழ் கலாசாரத்தை சீரழிப்பது போன்ற செயல்களை செய்வது தமிழின அழிப்பி ஆகும் .இதட்கு உதாரணமாக 

ஒஸ்லோ மாநகரத்தின் பிரதி முதல்வராக நியமிக்க பட்டுள்ள கம்சாயினி குணரெத்தினத்தினை கூறலாம்  .தமிழ் தேசியத்தின்  கலாசார பண்பாட்டு அடையாளங்களுடன் நன்றாக தமிழ் உச்சரிப்புடன் பேசுகின்ற, பாடுகின்ற வெள்ளை கார இனத்தவரின் மத்தியில் தமிழராக இருந்து கொண்டு தரித்திரம் பிடித்த  தலை விரி கோலமும் , நெற்றியில் தமிழர் என்று அடையாள படுத்துகின்ற திலகமும் இல்லாமல் அரை குறை ஆடை அணிந்து கொண்டு தமிழை கூட சரியாக உச்சரிக்க தெரியாமல் ஆங்கிலம் கலந்து பேசி கொண்டு இருக்கின்ற கம்சாயினி குணரத்தினம். 

                             

தமிழை கூட சரியாக உச்சரிக்க தெரியாத  கம்சாயினி குணரத்தினம் நோா்வே மொழியில் பேசுவை கேளுங்கள்.

                                            

உலகநாடுகளிள் வாழுகின்ற தமிழா்களின் பிள்ளைகள் ஆலய தொண்டுகள் செய்து கொண்டு தமிழ் கலை கலாச்சார பண்பாடுகளுடன் வாழுகின்றாா்கள். ஆனால் சைசமய உணா்வு அற்ற கம்சாயினி குணரத்தினம் அவா்கள் என்றும் தமிழ் கலாச்சார பண்பாடு முறையில் வாழமுடியாது என்பது உண்மை. 

பல்லின மக்களோடு தமிழ் மாணவா்கள் லண்டன் தைப் பொங்கல்.

கம்சாயினி குணரத்தினம் தமிழ் அழிப்பு செய்வதோடு அவர் தன்னை தமிழ் பெண் என்று கூறுவதட்கே தகுதிகியற்றவர் ஆவர் . தமிழா் கூடும் இடங்களிலாவது  தமிழ்தேசியத்தில் பெண்களுக்கே உரித்தான சேலை அணிதல் ,தலை வாரி பூ சூடுதல், நெற்றியில் திருநீறு குங்கும திலகத்தோடு முன்மாதிாியாக தோன்றலாம். 

தமிழ் பெண்களுகான அடையாளங்களை கம்சாயினி குணரெத்தினம் நிராகாிப்பது தமிழ்தேசிய அழிப்பு.   தமிழினத்தை கொலை செய்வது மட்டும் தமிழின அழிப்பு அல்ல. தமிழினத்தின் அடையாளக் கூறுளை அழிப்பது தமிழின படுகொலையாகும். என்பதனை கம்சாயினி குணரெத்தினம் உணா்ந்து கொள்ளள் வேண்டும்.  கம்சாயினி என்பது தமிழ் பெயா் அல்ல.  தமிழ் அடையாளம் அல்ல. அத்துடன் எவ்வாறு நீங்கள் தமிழிச்சி என்று அடையாளப்படுத்துவீா்கள்.

தமிழின் சிறப்பு தொன்மையை இல்லை அதன் தொடர்ச்சி யிலேயே உள்ளது .தமிழை காப்பாற்றவேண்டிய காலமும் , கடமையும் இப்பொது எம் கையில் உள்ளது . தமிழன் தன பெருமையை மறந்து ஆங்கிலத்தின் மேல் மோகம் வைத்ததுதான் தமிழரின்  இந்த நிலைமைக்கு காரணம். பெரும்பாலும் இப்பொது நிமிடம் தமிழ் இல்லை . ஆங்கிலத்தமிழ்தான் நமது நுனி நாக்கில் மிஞ்சி உள்ளது.அதிலும் தமிழை விழுங்கி ஏப்பம் விடும் நிலை தான் எதிர்வரும் காலத்தில் நிகழும் .

தமிழரிடம் தமிழில் பேசுங்கள் என பிரச்சாரம் செய்ய வேண்டிய நிலைக்கு வந்துவிட்டோம் என அச்சம் தோன்றுகின்ற அதேவேளை  ஏம்மவரிடம் இல்லாத தமிழ் பற்றையும் தமிழின் பெருமையையும் வெள்ளைக்காரர் பின்பற்றி வாழ்வது ஒருவிக்கியில் ஆறுதலே .

எனவேதான் தமிழ் என்பது வெறும் மொழி மட்டுமல்ல அது எமது உணர்வு என்று புரிந்து அதை உணர்வோமாயின் அதன் பெருமைகளையும் எம்மால் புரிந்து கொள்ள முடியும். "தமிழ் அவமானம் அல்ல அது ஒட்டு மொத உலகத்தினதும் அடையாளம் " என அனைவரும் உணர்கின்ற காலம் வெகு தொலைவில் இல்லை . எனவேதான் நாம் மட்டுமன்றி எம் எதிர்கால சந்ததியினருக்கும் தமிழின் பெருமையையும் , தொன்மையையும் சொல்லி கொடுத்து வளர்ப்பது மிகவும் முக்கியமானதாகும் .

எம் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைப்பது தொடக்கம் நெற்றியில் திருநீறு அணிவது வரையிலான ஒவ்வொரு தமிழரின் அறிவுபூர்வமான விடயங்களையும்  நம்ம சொல்லிக்கொடுப்பது முக்கியமானதாகும்.தமிழை அருளிய இறைவனின் திருநீற்றை நிராகாிப்பது தமிழின படுகொலை.

https://www.youtube.com/watch?v=iw8GaQ823Y4&ab_channel=TamilParambaryam



தமிழீழ விடுதலை புலிகளிடம் இருந்து கருணாவை உடைத்து வெளியேற்றியவா்கள் யாா்?

1983 ம் ஆண்டு யாழ்பாணத்தை எாியூட்டிய ரணில்விக்கிரமசிங்கா அலிசாகிர் மௌலானா கூட்டும் மட்டக்களப்பு கத்தோலிக்க மிசனறிகளின் சதியின் ஊடாக சதியே கருணாவை உடைத்து எடுத்தாா்கள். 

இந்து இந்தியாவின் கிறிஸ்தவ தேசமான கேரளாவிற்கும் சிவபூமியான இலங்கை மன்னாருக்கும் போதைப் பொருள் கடத்துபவா்கள் யாா்?

 உலகில் இரத்த ஆறுகளை ஓடவைத்துக் கொண்டு இருக்கின்ற கொலைக்கார கிறிஸ்தவ மதமும் பரதனின் தாயாா் "கைகேயி" கேயநாட்டினை அழித்து பயங்கரவாத இஸ்லாமிய நாடாக மாற்றியவா்கள், இராமனின் தம்பி பரதன் " காந்தார தேசம்" என்ற பெயருடைய நாட்டை அழித்து ஆப்கான் என்ற பயங்கரவாத நாடாக மாற்றியவா்கள்  கடந்த நானுறு வருடங்களுக்கு மேலாக பல இலட்சம் தமிழ் மக்களை படுகொலைகளை செய்து சிவபூமியை அழிக்க முடியாத தோல்வியை கண்டு வந்தனா்.

குபேரனின் சிவபூமியை இலங்கேஸ்வரன் ஆண்ட சிவபூமியை பல பாகங்களாக பிளந்து தென்பகுதிய கிறிஸ்தவ சிங்களத் தலைவா்களுக்கு தாரைவாா்த்துக் கொடுத்தாா்கள். பண்டா செல்வா ஒப்பந்தத்தின் ஊாக கிழக்கு மாகாணத்தை ஓா் அலாக பிளந்து பயங்கரவாத இஸ்லாமிய மதத்திடம் தாரைவாா்த்து கொடுத்தாா்கள். எழுதாத உடன்பாட்டு மூலமாக மன்னாரை கிறிஸ்தவ தேசமாக மாற்றினாா்கள். அத்துடன் முல்லைதீவில் தலிபான்களை குடியேற்றி  தமிழினத்தை கொலை செய்வதற்காக குடாநாட்டுக்குள் முடக்கி வெற்றியும் கண்டாா்கள்.

 மேலும் சிவபூமியை சிதைத்து சிவனின் சந்ததிகளை அழிக்க வேண்டும் என்பதற்காக தமிழீழ போராட்டம் என்ற நிகழ்ச்சி நிரலை உருவாக்கி தமிழீழ போராட்டங்களில் தமிழின் வாழ்வியல் நெறிகளை நிராகாித்து லெனினிய, மார்க்சிய, சோசலிச , கம்யூனிச கோட்பாட்டை நிறுவி பல ஆயிரம் கொலைகளையும் கொள்ளைகளையும் சைவ ஆலய வாசல்களில் செய்தும் முடியாத சிவபூமி அழிப்பு சிவனால் தமிழீழ போராட்டம் அழிப்பு செய்யப்பட்டது.

 கத்தோலிக்கா்களின் முன்னோா்கள் தமிழா்களின் அரசை போா்த்துக்கீசனுக்கு காட்டிக் கொடுத்து அழித்து தமிழா்களை அடிமைப்படுத்தியவா்கள்.  1998 இல் சிலாவத்துறை பிள்ளையார் கோயில் வாயில்  முன்பு கத்தோலிக்கர் மரியாள் சிலை நிறுவி கிளிநொச்சி மன்னாா் முல்லைதீவு போன்ற இடஙகளில் இருந்த நாற்பதுக்கும் மேறபட்ட சைவ ஆலயங்களை அழித்தவா்கள். 2009 ம் ஆண்டு முள்ளிவாய்காளில் தமிழீழ விடுதலை புலிகள் உட்பட பல இலட்சம் தமிழா்களை கிறிஸ்தவ சிங்கள இராணுவ தளபதிகள் மூலமாக கொலை செய்வித்த கொலையாளிகள் கத்தோலிக்கா்கள்.

 சிவபூமியை இறுதியாக  படுகொலை  செய்யும் முயற்சியாக கிறிஸ்தவ இஸ்லாமிய பயங்கரவாத மதங்கள்  தமிழ்தேசியத்தின் கலாச்சார  பண்பாடுகளை சிதைத்து  தமிழ் மக்களினுடைய எதிர்கால சந்ததியை அழிப்பதற்காகவும் பெளத்த சிங்கள மக்களை கொலை செய்து இந்து பெளத்த மதத்தை அழிப்பதற்காகவும்   கிறிஸ்தவ மத நிறுவனங்களும் இஸ்லாமிய மத நிறுவனங்களும் இனைந்து ஆப்கானிஸ் தானிலும் பாகிஸ்தானிலும் இருந்து போதைப் பொருட்களை கடத்தி வந்து தற்போதைய கிறிஸ்தவ நாடாகிய கேரளாவில் குவித்து அங்கிருந்து கத்தோலிக்க மீன் பிடி படகுகளில் ஏற்றி மன்னாாில் இறக்கி குவிக்கின்றாா்கள். தமிழினத்தையும் இந்து பெளத்த சிங்கள மக்களையும் அழிப்பதற்காக.  

 இலங்கை கடற்படையாலும் பொலிசாாினாலும்போதைப் பொருட்கள்  கடத்தல் சம்பவங்களின் போது, மூட்டை மூட்டையாக, போதைப் பொருட்கள் மீட்கப்படுகின்றன. அத்துடன்  கடத்துபவா்களும் கைது செய்யப்படுகின்றாா்கள். இவ்வாறான பல செய்திகள் பல செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுக் கொண்டு இருக்கின்றன.

இவ்வாறு கைது செய்யப்படுகின்றவா்களை  மீட்டு எடுக்கின்றவா்கள் மன்னாாின் கத்தோலிக்க தலைமை பீடத்தின் தலமையின் கீழ் இனைந்து  வன்னி மாவட்ட பாராளமன்ற உறுப்பினா்கள் அனைவரும் சோ்ந்தே இயங்குகின்றனா்.

 மன்னாாில் தமிழின அழிப்பை மன்னாா் கத்தோலிக்க மதத்தின் தலைமையின் கீழ் வன்னிமாவட்ட அனைத்து கத்தோலிக்க பாராள மன்ற உறுப்பினா்களின் பாதுகாப்படன் கத்தோலிக்கா்களே செய்கின்றனா். திருக்கேதீஸ்வர ஆலயத்தின் சிவ வளைவை உடைத்து எறிந்தவா்கள்  வன்னிமாவட்ட அனைத்து கத்தோலிக்க பாராள மன்ற உறுப்பினா்களின் ஆதரவுடன் என்பது குறிப்பிடத்தக்கது.திருக்கேதீஸ்வர ஆலயத்தின் சிவ வளைவு உடைப்பை இதுவரை கண்டிக்கவில்லை. அத்துடன் மீளநிறுவியும் கொடுக்கவில்லை. இந்த தமிழின அழிப்பாளா்கள் உங்களுக்கு அரசியல் உரிமையை பெற்று தருவாா்கள் என்று நீங்கள் நினைப்பது உங்களின் மடத்தனம்.

கல்வி அறிவு அற்ற வன்னி மாவட்ட கத்தோலிக்க பாராளமன்ற உருப்பினா்கள் கல்வி அறிவுடைய சைவ குடிகளுக்கு அரசியல் தலைமை தாங்குவது மாபெரும் அவமாணம்.  வெட்கம் மானம் சூடு சொரணை உள்ள சைவ குடிகள் உணா்ந்து கொள்ள வேண்டும்.

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2021

கொலைகளின் வீடியோ தொகுப்புகள்.

CHURCH கள்  பாதிரிகளின் பாலியல் கூடாரங்களாக காட்சி கொடுக்கின்றது. CHURCH இல் இருக்கின்ற கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள்,  CHURCH (சர்ச்) க்கு  வருகின்ற பெண்கள் குழந்தைகளை கற்பழித்த வழக்குகள், கொலை செய்தவழக்குகள்   பல நூறு உள்ளது. அதில் சில உங்களுக்காக.

ஜெர்மனியில் 1946-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் கத்தோலிக்க பாதிரிகளால் சுமார் 3,677 பேர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். இந்த அதிர்ச்சி கரமான தகவலை இரண்டு முன்னணி ஜெர்மன் பத்திரிகைகள் வெளியிட்டிருக்கின்றன.

ஜெர்மன் பாதிரியார்கள் அமைப்பினால் தொடங்கப்பட்ட இந்த அதிகாரபூர்வ ஆய்வு, ஜியெசென் பல்கலைக்கழகம், ஹெய்டல்பெர்க் பல்கலைக்கழகம் மற்றும் மன்ஹெய்ம் பல்கலைக்கழகம் (Universities of Giessen, Heidelberg, and Mannheim) ஆகியவற்றால் நடத்தப்பட்டது. இந்த ஆய்வறிக்கையின் முழு விவரங்கள் எதிர்வரும் செப்டம்பர் 25-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளானவர்களில் ஆறு பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் பாலியல் பலாத்காரத்து ஆளாகியுள்ளனர். குறைந்தது 1,670 பாதிரியார்கள் இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபட்டனர் என்றும் சமர்ப்பிக்கப்படவிருக்கும் அந்த ஆய்வறிக்கையிலிருந்து கசிந்த தகவல்கள் கூறுகின்றன. பெரும்பான்மையான பாதிரியார்கள் குற்றத்தில் ஈடுபட்ட பின்னர் வேறு திருச்சபைகளுக்கு மாற்றப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்ட பாதிரியார்களில் மூன்றுக்கு ஒருவர் என்ற விகிதத்தில் மட்டுமே கத்தோலிக்க திருச்சபையால் விசாரிக்கப்பட்டதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்பீகல் ஆன்லைன் (Spiegel Online) மற்றும் டை செய்ட் (Die Zeit) என்ற இரு பத்திரிகைகளால் திரட்டப்பட்ட அத்தகவலின்படி பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் 13 வயதுக்கும் குறைவான ஆண் குழந்தைகள். அவர்களில் 969 சிறுவர்கள் பாதிரிகளுக்கு உதவி செய்வதற்காக வந்த தொண்டுப்பணி சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜலந்தரைச் சேர்ந்த பாதிரியார் பிராங்கோ முலக்கல் 2014-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை தன்னை 13 முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக 46 வயதான கன்னியாஸ்திரி ஒருவர் கடந்த ஜூன் மாதம் 27-ம் தேதி காவல்நிலையத்தில் புகாரளித்தார். பஞ்சாப்பின் ஜலந்தரை சேர்ந்த இயேசு திருச்சபை சமயப்பரப்பு அமைப்பின் உறுப்பினராக அந்த கன்னியாஸ்திரி உள்ளார். அந்த இயேசு திருச்சபை கேரளாவில் கோட்டயத்தை சேர்ந்த குரவிலங்காடு மற்றும் கண்ணூரைச் சேர்ந்த பரியாரம் ஆகிய இரண்டு இடங்களில்  மடங்களை நிர்வகித்து வருகிறது.

அதில் ஒரு மடத்தை சேர்ந்தவர்தான் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் அந்த கன்னியாஸ்திரி. அந்த மடத்தில்தான் பாதிரி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். பாலியல் பலாத்காரம் நடந்ததாக கூறப்படும் நாட்களில் பாதிரியார் அங்கு இருந்ததை மடத்தின் பார்வையாளர் நாட்குறிப்பும் உறுதி செய்கிறது.

கேரளாவைச் சேர்ந்த பல்வேறு கிறித்தவ CHURCH கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் ஒன்றும் புதிதல்ல. 16 வயதான சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கருவை கலைக்க முயற்சித்ததாக குற்றஞ்சாட்டி புனித செபஸ்டியன் தேவாலயத்தின் பாதிரி ராபின் 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் போலீசால் கைது செய்யப்பட்டார். ஆனால் அந்த சிறுமிக்கு பின்னர் குழந்தை பிறந்தது. 9 வயதான சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக இராஜு கோக்கேன் என்ற மற்றொரு பாதிரி 2014–ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

திருச்சூரை சேர்ந்த புதன்வெளிக்கராவில் உள்ள தன்னுடைய வீட்டில் 14 வயதேயான சிறுமியை பாதிரி எட்வின் பிகாரெஸ் பாலியல் பலாத்காரம் செய்ததற்காக 2016-ம் ஆண்டில் அவருக்கு இரண்டு ஆயுள் தண்டனை விதித்து எர்ணாகுளம் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கடந்த 2013-ம் ஆண்டில் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்ததாக புனித ஸ்டானிஸ்லாஸ் CHURCH  இன் மதகுருவான ஆரோக்கியராஜ் மீது குற்றம் சாட்டப்பட்டது. பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்ட பாதிரி அந்த CHUECH  இல் இருந்து நீக்கப்பட்டார். ஆனால் அவர் மீது போலீசில் எந்த வழக்கும் பதியப்படவில்லை.

இந்தியாவில் லத்தீன்,  சிரோ-மலபார் மற்றும் சிரோ-மலங்கரா தேவாலயங்கள் கத்தோலிக்க திருச்சபை நிர்வாகத்தில் வருகிறது. ரோமன் கத்தோலிக்க திருச்சபைக்கு 132 மறை-மாவட்டங்களும், சிரோ-மலபார் CHURCH ற்கு 31 மறை-மாவட்டங்கள் மற்றும் சிரோ-மலங்கரா CHURCHற்கு 11 மறை-மாவட்டங்களும் இந்தியாவில் உள்ளன.

Friday, April 16, 2021 கேரளாகொல்லம் குறிப்புழா செயின்ட் ஜோசப் கத்தோலிக்க சர்ச் கான்வென்ட்டில்  யேசுபாலனுக்கு என்று நோ்ந்து விட்ட கன்னியாஸ்திரியை கற்பழித்து கொலை செய்து வீசிய மிசனறிகள்.

அமெரிக்காவில் ஒரு ஆர்ச்பிஷப் குழந்தைகளை கற்பழித்தது பற்றி விசாரணை போது நான் குழந்தைகளோடு செக்ஸ் வைத்துக் கொள்வது தவறு என்று எனக்கு அப்போது தெரியாது எனக்கு ஒரு நீதிமன்றத்தில் சாட்சி சொன்ன காணொளி.
பாடகியான  தன் மகள் மீது சர்ச்சில் பாதிரியார் பாலியல் வன்கொடுமை.
கன்னியாஸ்திரிகளின் மீதான அத்துமீறல்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் சிறு பகுதி மட்டுமே வெளியே வந்திருக்கிறது என்று திருச்சூரை சேர்ந்த புனித மேரி கல்லூரியின் முன்னாள் முதல்வரான சகோதரி ஜெஸ்மி கூறுகிறார். “பல்வேறு திருச்சபைகளில் கன்னியாஸ்திரிகளின் நிலைமை படுமோசமாக இருக்கிறது” என்றார் அவர். மேலும் “நமது சமூகத்தின் பிற பெண்களது நிலையை விட அவர்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. தங்கள் மீது பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் மீது புகார் அளிக்கவாவது நமது சமூகம் இடம் கொடுக்கிறது. ஆனால் கன்னியாஸ்திரிகள், தங்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்களுக்கு மௌனமாக இருக்க வேண்டும். பலாத்காரம் செய்த பாதிரிகள் மீது கன்னியாஸ்திரிகள் புகாரளிக்காதவாறு அவர்களது முன்னோடிகள் பார்த்துக் கொள்கிறார்கள்” என்றும் கூறினார்.

மதர் கார்மிலைட்(Mother Carmelite) சபையில் பணியாற்றிய போது 33 ஆண்டுகளாக தனக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவுகள் மற்றும் மனரீதியிலான சித்திரவதைகளைப் பற்றிய தன்வரலாற்று நூலான “ஆமென், ஒரு கன்னியாஸ்திரியின் தன்வரலாறு” என்ற நூலில் விளக்குகிறார் தற்போது 62 வயதான ஜெஸ்மி. தேவாலயங்கள் தங்களது புனிதத்தன்மையை இழந்துவிட்டன என்று தேவாலயங்கள் சீர்திருத்த இயக்கமான “வெளிப்படையான தேவாலய இயக்கத்தின்” தலைவரான ரெஜி ஜல்லனி கூறினார். மேலும், “பாதிரிகள் மற்றும் கன்னியாஸ்திரிகள் இகலோகத்தில் மூழ்கி விட்டனர். பாதிரிகளின் பணபலத்தையும் அரசியல் செல்வாக்கையும் கட்டுப்படுத்தினால் மட்டுமே CHURCH களை தூய்மைப்படுத்த முடியும்” என்றும் அவர் கூறினார்.

கன்னியாஸ்திரிகள் மிசனறிகளின் பாலியல் செய்தி தொகுப்புகள்.

https://www.seithy.com/breifNews.php?newsID=236500&category=IndianNews&language=tamil
https://www.seithy.com/breifNews.php?newsID=216712&category=IndianNews&language=tamil


https://christianityindia.wordpress.com/category/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/














கனடா (Canada) வில் மாணவா்களை படுகொலை செய்த கொலைக்கார கிறிஸ்தவம்.

 உலகில் பல கோடி மக்களை கொலை செய்து இரத்த ஆற்றை ஓடவைத்த கொலக்கார கிறிஸ்தவ மதம் கனடா (Canada) வில் மாணவா்களை படுகொலை உள்ளது செய்து.

கிட்டத்தட்ட 160 ஆண்டுகளாக இயங்கிவந்த கிருத்துவ திருச்சபைகளின் உறைவிடப் பள்ளிகளில் பயின்ற குழந்தைகள் மீது இந்த மதவெறியர்கள் கொடூரமான பாலியல் வன்முறை களையும்,கொலைகளையும் ஈவிரக்கமில்லாமல் செய்து  இருக்கின்றனர் .  அதிலும் பூர்வகுடி மக்களின் குழந்தைகளை  அவர்களின் பெற்றோரிடம் இருந்து வலுக்கட்டாயமாக பிரித்து அவர்களுக்கு கல்வி அளிக்கிறோம் என்கிற போர்வையில், அந்தக் குழந்தைகளுக்கு அடிப்படை உரிமைகளை, வசதிகளைக் கூட செய்து தராமல், கட்டுப்பாடுகள் விதிப்பதாக பல்வேறு பாலியல் சித்திரவதைகளுக்கு ஆளாக்கியதால் பல குழந்தைகள் சித்திரவதைகளைத் தாங்கமுடியாமல் கொடூரமாக மரணித்திருக்கின்றனர். 

தாய்மொழிக் கல்வி கூட அவர்களுக்கு மறுக்கப்பட்டிருந்தது. இந்தக் கொடுமைகளில் இருந்து தப்பியவர்கள் இன்று தங்களுடைய அடையாளங்களை இழந்து, சொந்த நாட்டில் அகதிகளைப் போல வாழவேண்டிய அவலச் சூழலில் சிக்கியிருக்கின்றனர். அவர்களின் தொடர் போராட்டங்களின்  வாயிலாக இந்த மதவாதிகளின் அட்டூழியங்கள் இப்போது வெளிவரத் துவங்கியிருக்கின்றன.

1972ல், மனிடோபா மாகாணத்தில், ஏழே வயதான “ஸு கரிபோ” தன் பெற்றோரிடம் இருந்து வலுக்கட்டாயமாக பிரிக்கப்பட்டு அரசின் ஆதரவோடு நடத்தப்பட்ட ‘கய் ஹில்’ உறைவிடப் பள்ளியில் சேர்க்கப்பட்டவர்களில் ஒருவர். பள்ளியில் அனேகமாக தினமும் அவர் பாலியல் அத்துமீறலுக்கும், இரவில் குளிர்ந்த நீரில் வலுக்கட்டாயமாக தள்ளிவிடப்படும் சித்திரவதைக்கும் ஆளாகியிருக்கிறார். இதன் காரணமாக இன்றுவரை அவர் உடலாலும், மனதாலும் பாதிக்கப்பட்டவராக தன் நாட்களை கழித்துக் கொண்டிருக்கிறார். பாதிரிமார்கள் தங்களை  நாய்கள் என்றே அழைத்ததாகவும், தினமும் அழுகிய உணவை உண்ணும்படி நிர்பந்தித்தகாவும் வாக்குமூலம் அளித்திருக்கிறார். ஏறத்தாழ ஏழு வருடங்கள் அதாவது 1979 வரை இத்தகைய அவலம் அவருக்கு நடந்திருக்கிறது.

 இவரைப் போலவே நாட்டின் பல்வேறு பகுதிகளில் 1,50,000த்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருத்துவ திருச்சபைகள் நடத்திய உறைவிடப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு கொடுமைகளுக்கு ஆளாகியிருக்கின்றனர். இப்படி பாதிக்கப்பட்டவர்களின் போராட்டக் குரல்கள் மதவாத சக்திகளினால் தொடர்ச்சியாக முடக்கப்பட்டு வந்தாலும், ஒரு கட்டத்தில் வேறு வழியில்லாமல் 2008ம் ஆண்டில் கனடிய அரசு ‘Truth and Reconciliation Commission’ அமைத்தது.

1883ம் ஆண்டு துவங்கி 1996ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், இந்த உறைவிடப் பள்ளிகளில் மாணவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடூரமான அடக்குமுறைகள், அத்துமீறல்களை இந்தக் கமிஷன் தீவிரமாக விசாரித்தது. ஏறத்தாழ ஆறு ஆண்டுகளாக நீடித்த இந்த விசாரணையில், சுமார் 6,000 முதல் 25,000 குழந்தைகள் இறந்திருப்பார்கள் அல்லது கொல்லப் பட்டிருக்கலாம் என்கிற அதிர்ச்சித் தகவல் வெளியானது. மேலும் பலர் பள்ளிகளில் இருந்து வீடு திரும்பிய பின்னர் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்தது. 1920ம் ஆண்டிற்குப் பிறகு கனடிய அரசு பழங்குடியின மாணவர்களின் இறப்புகளைப் பதிவு செய்வதை நிறுத்திவிட்டதால், இறந்த மாணவர்களின் உண்மையான எண்ணிக்கை விவரங்கள் முழுமையாக தெரியாமல் போனது.

இந்தப் பள்ளிகளின் கல்வி மற்றும் பொதுச் சுகாதாரமும் மிகவும் மோசமான தரத்தில் இருந்திருக்கிறது. தேசிய கீதம் மற்றும் வேறு சில பிரார்த்தனை பாடல்களே தங்களுக்கு கற்றுத் தரப்பட்டதாகவும், பின்னாளில் தங்கள் குழந்தைகளிடம் இருந்தே தாங்கள் எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டதாகவும், அங்கே பயின்ற முன்னாள் மாணவர்கள் பலரின் வாக்கு மூலங்களில் தெரிய வந்தது. இங்கு பயின்றவர்கள்  பெரும்பாலும் தங்கள் வாழ்நாள் முழுக்க மிகக் குறைவான ஊதியத்தில் வீட்டுப் பணியாளர்களாகவே இருந்திருக்கின்றனர். பள்ளி நாட்களில் அவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் அத்துமீறல்களின் உளவியல் பாதிப்பு இன்றளவும் அவர்களிடம் தொடர்வதும் விசாரணையில் தெரிய வந்தது.

மண்ணின் மைந்தர்களான பூர்வகுடிகளின் குழந்தைகள் எத்தகைய வன்முறைக்கு ஆளாக்கப்பட்டனர் என்பதற்கான சாட்சியங்களாக, பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவர்களின் வாக்கு மூலங்கள், ஆதாரங்களைத் தொகுத்து ‘Truth and Reconciliation Commission’ தலைவர் நீதிபதி முர்ரே சின்க்ளேர், இந்த கலாச்சார படுகொலையை கிருத்துவ மிஷனரிகள்தான் நிகழ்த்தினர் என்பதை 2015ல் வெளியிட்டார்.

மேலும் நிவாரணமாக அரசிற்கு 94 பரிந்துரைகளையும் முன் வைத்தார். இதையடுத்து, அப்போதைய கனடா பிரதம மந்திரியான ‘ஸ்டீபன் ஹார்ப்பர்’ நடந்த தவறுகளுக்காக பொது மன்னிப்பு கோரினாலும், இந்த தவறுகள் கிருத்துவ மிஷனரிகளினால் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை என்பதை  மட்டும் அப்போதைய கனடிய அரசு ஒப்புக் கொள்ளவில்லை.

ஜூன் 2021ல்  மதவெறியர்களினால் நடத்தப்பட்ட பள்ளிகளில் கிடைத்த குழந்தைகளின் எலும்புக்கூடுகள், சஸ்கட்ச்சுவான், மனிடோபா,பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணங்களில் உள்ள பள்ளிகளில் இருக்கும் பெயர்களற்ற கல்லறைகள் ‘Truth and Reconciliation Commission’ தலைவர் நீதிபதி முர்ரே சின்க்ளேர்ன் ‘கலாச்சார இனப்படுகொலை’ ஆய்வறிக்கையை உறுதி செய்திருப்பது உலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.  

தற்போதைய கனடிய அரசாங்கம், “பள்ளி விடுதிகளில் பூர்வகுடி மாணவ, மாணவியர்கள் தங்களின் தாய்மொழியில் பேச தடை செய்யப்பட்டிருந்ததையும், பாலியல் வன்முறைக்கு உள்ளானதையும், கொலையுண்டதையும் கனடிய மக்களின் இருண்ட கால வரலாறு” என வருத்ததுடன் ஒத்துக் கொண்டுள்ளது. கத்தோலிக்க திருச்சபையினர் கடந்த காலத்தில்  தாங்கள் செய்த தவறுகளை ஒத்துக் கொள்வதோடு, ரோமன் கத்தோலிக்க தலைவரான போப், கனடிய பூர்வகுடி மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் பிரதம மந்திரி ட்ரூடோ பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கனடிய கூடெனய் பூர்வகுடிகளின் தலைவரான ‘ஜேசன் லூயி’ ஒரு வானொலி பேட்டியில் இவ்வாறு கூறினார். ”இதுவரையில் 1,308 கல்லறைகளை அதிகாரப்பூர்வமாக கண்டறிந்துள்ளனர். “நாஜிக்கள் தங்கள் போர் குற்றங்களுக்காக பொறுப்பேற்றதைப் போல, விசாரணைகளை எதிர்கொண்டு தண்டனைக்கு ஆளானதைப் போல,  பூர்வீக மக்களை இனப் படுகொலை செய்த பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள், துணை சென்ற திருச்சபை குருமார்கள் என அனைவருமே பொறுப்பேற்க வேண்டும். இதில் எந்த மாற்றமும் இல்லை. வெறும் மன்னிப்பு கோருதல் மட்டுமே இதற்குத் தீர்வாகாது. தாமதமாக வழங்கப்படும் நீதியும் மறுக்கப்பட்ட நீதிதான்.” என கொந்தளித்துள்ளார்.

இந்த படுகொலை சம்பவங்கள் நடைபெற்ற 130 உறைவிடப் பள்ளிகளில் பெரும்பாலானவை ரோமன் கத்தோலிக்க மிஷனரி சபைகளால் நடத்தப்பட்டவை. ப்ரிஸ்பைடிரியன்,ஆன்ஜிலிகன் மற்றும் கனடா யுனைடெட் தேவாலயங்களால் மற்ற பள்ளிகள் நடத்தப்பட்டிருக்கின்றன. ரோமன் கத்தோலிக்க அமைப்பைத் தவிர, மற்ற கிறித்தவ அமைப்புகள் அனைத்தும்  மனம் வருந்தி மன்னிப்பு கேட்டுவிட்ட நிலையில் வாட்டிகன் மட்டும் இன்று வரை கள்ள மௌனம் சாதிக்கிறது. இது பூர்வ குடி மக்களிடையே  கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. இதன் விளைவாக  சமீபத்தில்  நான்கு தேவாலயங்கள் தீக்கிரையாகியுள்ளது.

தங்களிடம் கொட்டிக்கிடக்கும் பணத்தின் மூலம் வழக்குகளை எதிர் கொள்ளவும், தங்களுடைய அதிகார செல்வாக்கினைக் கொண்டு தங்களுடைய மதபோதகர்களை காப்பாற்றுவதிலும்தான் வாடிகன் ஆர்வம் காட்டுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணம் மற்றும் குற்றவாளிகளுக்கான தண்டனையைப் பற்றியெல்லாம் அவர்கள் கண்டுகொள்ளாதிருக்கும் போக்கு அருவெறுப்பானதாக இருக்கிறது. 

மதத்தின் பேரால், மத குருமார்கள் என்கிற போர்வையில் அப்பாவிகளின் மீது தங்களின் மன வக்கிரங்களை கொட்டிய அயோக்கியர்களை நீதியிடம் இருந்து காப்பாற்றுவதைத்தான் பரமபிதா விரும்புகிறாரா, என்கிற கேள்வி எவருக்கும் எழுவது இயற்கையே. இத்தகைய பிற்போக்குவாதிகளினால்தான் மேற்குலகில் இளம் தலைமுறையினர் பலரும் இன்று தங்கள் மதங்களை விட்டு விலகிச் செல்லும் போக்கு உருவாகியிருக்கிறது.

இவர்கள் கேட்கப் போகும் ஒரு மன்னிப்பு என்பது இந்த மக்களின் வலிகளுக்கு மருந்தாகவோ, பட்ட வேதனைகளுக்கு தீர்வாகவோ இருக்கப் போவதில்லை. தொலைந்து போன அவர்களின் வாழ்க்கையை மீட்டுத் தரப் போவதும் இல்லை. ஆனால் இந்த மன்னிப்பு கனடிய மண்ணில் ஒரு காலத்தில் மறுக்கப்பட்ட சமூகநீதியை மீட்டெடுத்து, அந்த மக்களின் சுயமரியாதையை உறுதி செய்யும். எதிர்கால தலைமுறையினரின் சுய நிர்ணய உரிமையை தக்கவைக்கும். அவர்களுக்கு நடந்த அநீதியை வெள்ளையினத்தவர்கள் அறிந்து தவறுகளைத் திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பு மட்டுமே.இயற்கையோடு இயற்கையாக இயைந்து வாழ்ந்து கொண்டிருந்த எளிய மக்களை மதத்தின் பெயரால் அடிமைப்படுத்தி, அல்லல்படுத்தி, சிறுமைப்படுத்தி, சித்திரவதைக்குள்ளாக்கி சீரழித்தவர்களுக்காக கள்ளமௌனம் காக்கும் போப் தன்னளவில் ஒரு மாபெரும் வரலாற்றுத் தவறினை செய்து கொண்டிருக்கிறார். அன்பை போதிப்பதாகச் சொல்லும் மதத்தின் தலைவர் இப்படி நடந்து கொள்வது பெரும்பான்மை மக்களிடையே ஏமாற்றத்தையும், ஆத்திரத்தையுமே கிளப்பியிருக்கிறது.

அண்டை நாடான அமெரிக்காவிலும் கூட, அந்த காலகட்டத்தில் இவர்களினால் நடத்தப்பட்ட உறைவிட பள்ளிகளில் கூட இத்தகைய கொடூரங்கள் அரங்கேறியிருக்கும் சாத்தியங்களை மறுப்பதற்கில்லை. எனவே இப்படி இறந்த குழந்தைகளுக்கு மரியாதை செய்யும்விதத்தில் அவர்களுக்கு முறையான மறு அடக்கம் செய்ய வேண்டும் என்று இனக்குழுக்களின் தலைவரான பாபி கேமரூன் அமெரிக்க அதிபர் பைடனுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் இதில் என்ன செய்யப் போகிறார் என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இந்த மாபெரும் வரலாற்று துயரச் சம்பவத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய போராட்டத்தில் பூர்வகுடி மக்களோடு பல நல்லமனம் கொண்ட வெள்ளையின போராளிகளும், மத நம்பிக்கையாளர்களும் அடங்குவர் என்பது கொஞ்சம் ஆறுதல் தரும் நம்பிக்கைச் செய்தி. இந்த நம்பிக்கையோடுதான் நாம் நாளையை எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது.

உலகம் முழுவதும் பல கோடி மக்களை கொலை செய்த கிறிஸ்தவம் இலங்கையில் மட்டும் பல இலட்சம் தமிழ் மக்களை சிலுவையில் ஏற்றி ஆணி அறைந்து கொலை செய்து இருக்கின்றது. தற்போது கூடா கிளிநொச்சி மன்னாா் முல்லைதீவு போன்ற இடங்களில் சைவ ஆலயங்களை உடைத்து அழித்துக் கொண்டிருக்கின்ற கிறிஸ்தவ மதத்தை அழித்தொழித்தல் வேண்டும்.



சனி, 28 ஆகஸ்ட், 2021

கான்வென்ட் (கன்வென்டஸ் , conventus ) என்ற வார்த்தையை நினைத்து பெருமை கொள்ளாதீர்கள் உண்மையை புரிந்து கொள்ளுங்கள்.

 பிரிட்டனில் திருமண உறவில்லாத பையன் மற்றும் பெண்ணுடன் உறவில் ஒரு சட்டம் இருந்தது. நாம் ஒன்றாக வாழ்ந்த போது உடல் உறவுகளும் உருவாகின. அதனால் இந்த செயல்முறை படி குழந்தைகளும் பிறந்தனர். அதனால் அந்த குழந்தை களும் சர்ச்சுகளில் விடப்பட்டனர். இப்போது இங்கிலாந்து அரசுக்கு இந்த குழந்தைகளை என்ன செய்வது என்று தீவிர பிரச்சனை உள்ளது, பிறகு அனாதைகளாக இருக்கும் குழந்தைகளுக்கும் சட்ட விரோதமாக இருக்கும் குழந்தைகளுக்கும் அரசு காப்பகத்தை திறக்கிறது. அக்குழந்தைகளுக்கு ஒரு முறையான தந்தையும் இல்லை தாயும் இல்லை, அந்த அநாதைகள் மற்றும் இழிவான குழந்தைகள் தங்கள் உறவுகளை உணர வைக்க ஒரு தந்தையை அனாதைகளில் ஒரு சகோதரியை நியமித்தனர். எனவே கான்வென்ட் என்பயது சட்டவிரோதமான குழந்தைகளுக்காக நியாயப்படுத்தப்பட்டது. 

இங்கிலாந்தின் முதல் கான்வென்ட் பள்ளி 1609 ல் ஒரு சர்ச்சில் வரலாற்று உண்மைகளுடன் திறக்கப்பட்டது.  மற்றும் முதல் கான்வென்ட் பள்ளி கல்கட்டாவில் 1842 ல் திறக்கப்பட்டது. ஆனால் அன்று நாம் அடிமைகளாக இருந்தோம், இன்று லட்சக்கணக்கான கான்வென்ட் பள்ளிகள் உள்ளன.

இந்தியாவிலும் இலங்கையில் அனைத்து கிறிஸ்தவ பாடசாலைகளிலும் கான்வென்ட் உண்டு. இங்கு கிறிஸ்த மதபோதகா்களுக்கும் கண்ணியாஸ்திாிகளுக்கும் சட்டவிரோதமான முறையில் பிறக்கின்ற குழந்தைகள் விட்பட்டு வளா்க்கப்பட்டாா்கள். அவ்வாறு வளா்கப்பட்ட குழந்தைகளுக்கு தங்களின் தந்தையா்களை தொியாத காரணத்தினால் அவா்கள் கிறிஸ்த மதபோதகா்களை பங்கு தந்தை என்று அழைத்தாா்கள். குழந்தைகளை பெற்றெடுத்த கண்ணியாஸ்திாிகளுக்கு அவா்களின் தந்தையை அறிமுகப்படுத்த முடியாத இழிவு நிலையே காணப்பட்டது.

மெக்காலே தன் நாட்டுக்கு ஒரு கடிதம் எழுதினார் மிகவும் பிரபலமான கடிதம். ′′ இந்த கான்வென்ட் பள்ளிகள் இந்தியாவில் இந்தியனாக இருக்கும். இலங்கையில் சிலோனீசாக இருக்கும் ஆனால் மூளை ஆங்கிலேயனாக இருக்கும். குழந்தைகளுக்கு அவர்கள் நாட்டைப் பற்றி எதுவும் தெரியாது. தாய்நாட்டின் கலாச்சாரத்தைப் பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது. பாரம்பரியங்கள் பற்றி எதுவும் தெரியாது. அப்போதுஎழுதப்பட்ட கடிதத்தின் உண்மை இப்போது இந்த நாட்டில் தெளிவாக தெரிகின்றது. 

 தாய் மொழியைப் பேச வெட்கப்படும் அவலம் பாருங்கள் மற்றவர்களை கவர ஆங்கிலத்தில் பேசுவார்கள். நாம் தாழ்ந்துவிட்டோம். சொந்த மொழி பேச வெட்கப்படுபவர்கள் ′′ ஆங்கிலம் தான் சர்வதேச மொழி ′′ என்று வாதம் செய்கிறார்கள், படித்து புரிந்து கொள்கிறார்கள் 11 நாடுகளில் மட்டும் எப்படி இந்த சர்வதேச மொழி? வார்த்தைகளில் கூட ஆங்கிலம் பணக்காரராக இல்லை வளம் அற்ற ஏழை மொழியாக உள்ளது. 

இந்த பிரிட்டிஷ்காரனின் பைபிள் ஆங்கிலத்தில் இல்லை ஏசு ஆங்கிலம் பேசவில்லை இயேசு கிறிஸ்துவின் பாஷையும் பைபிளின் பாஷையும் ஆர்மக். அர்மேக் மொழியின் ஸ்கிரிப்ட் நமது வங்காளா மொழியைப் போல இருந்தது. காலச் சுழற்சியில் அந்த மொழி அழிந்துவிட்டது.

இந்தியாவில் உள்ள இந்தியர்களின் முட்டாள் தனத்தையும் இலங்கையில் உள்ள கிறிஸ்தவா்களின் முட்டாள் தனத்தையும் பாருங்கள், முறை யான பெற்றோர், உடன் பிறப்புகள், இருந்தும் கான்வென்ட் செல்கிறார் கள், ஒரு தந்தை வீட்டில் இருந்தால், இன்னொரு  கான்வென்டில் பங்கு தந்தை இருந்தால் எப்படி ? தமிழர் பண்பாடு கலாச்சாரம் காத்திட கான்வென்ட் கல்வி கலாச்சாரத்தை ஒழிப்போம். தாய்மொழிக் கல்வி கலாச்சார பண்பாடுகளை குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்போம்.

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2021

நினைவு கூறலில் நிகழ்வில் கிறிஸ்தவா்களின் தமிழ் கலாச்சார பண்பாட்டு கொலை.

 இயற்கையுடன் இரண்டர கலந்து இயற்கையூடே வளர்ந்த எம் தமிழினத்தின் ஒவ்வொரு சொல்லுக்கும் செயலுக்கும் பின்னால் பல்லாயிரம் அர்த்தங்கள் பொதிந்துள்ளது என்பது அனைவரும் அறிந்த உண்மை.எம் முன்னோர்களின் வழிகாட்டுதல்களிலும் அவர்களது விஞ்ஞான முன்னோட்ட அறிவாற்றல் செயல்களிலும் இருக்கும் தொன்மைகள் சொல்லிலடங்காதவை.

அவர்கள் எமக்கு சொல்லி வைத்து சென்ற சடங்கு சம்பிரதாய முறைகள் மற்றும் கலாச்சாரங்களுக்குப் பின்னே விஞ்ஞானத்துடன் இணைந்த இறை மெய்ஞானமும் பொதிந்துள்ளது.அந்த வகையில் ஒரு மனிதன் இந்த பூமியில் பிறந்ததிலிருந்து இறந்தது வரை செய்யப்படும் ஒவ்வொரு சடங்கிலும் ஆன்மீக நம்பிக்கையுடன் இறைபற்றும் இழையோடியுள்ளது.

எந்த தமிழ் மாதத்தில் உயிர் பிாிந்தது?   உயிர் பிரிந்த  துயர் நிகழ்வு காலையா?, நண்பகலா?, மாலையா?, முன்னிரவா? நள்ளிரவா?, விடியலா?, வளர் பிறையா? ,தேய் பிறையா?, எத்தனையாம் நாள்?  எல்லாம் கணித்து  மாதந் தோறும் வழிபட ஓராண்டு. அடுத்து ஆண்டுக்கு ஒருமுறை படையலும் வழிபாடும்  நீத்தார் கடன் வழிபாடாகும். இதுதானே   தமிழ்தேசியத்தின்  கலாச்சார பண்பாடு.

குத்து விளக்கு ஒளி, குடம் நிறைத்த நீர் மூடிய மாவிலைத் தேங்காய், அரிசி மாக் குழையல்களே உயிரின் சாட்சியாக. பால் படையல், பழம் படையல், பொங்கல் படையல், வாழ்ந்த காலத்தில் விழைந்த உணவுகள் படையல்கள் படைத்து நீத்தார் கடனாக நினைவேந்தல்  வழிபாட்டு  செய்யப்படுவதும் நினைவு கூறுவது தமிழ்தேசியத்தின் தமிழ்நெறியாகும்.

 தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டுடன் பிறந்து வாழ்ந்து இறந்தவர்களுக்கு தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகளின் அடிப்படையில்தான் அவர்களின்  நினைவுத் தினத்தில் அஞ்சலி செய்தல் வேண்டும்.

இறந்தவர்கள் எந்த மாதம் எந்த திதியில் இறந்தார்களோ, அந்த மாதம் அந்தத் திதியில் (பஞ்சமி என்றால் அந்த மாத பஞ்சமி) அவா்களது குடும்பத்தாா் அந்தனா்களை அழைத்து அவா்களது குடும்பத்தாா் வீடுகளில் செய்கின்ற நீத்தாா் வழிபாடு ஒரு தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டு வழமையாகும்.

 மேலும் சில குடும்பங்கள்  இறந்த திதியில் நீர் நிலைகளுக்குச் சென்று எள்ளும் நீரும் தெளித்து தர்ப்பணம் கொடுத்து நீத்தாா் வழிபாடு செய்வது தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டு வழமையாகும். 
தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டுடன் பிறந்து வாழ்ந்து இறந்தவா்களுக்கு தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டு நெறிகளை நிராகாித்து கிறிஸ்தவதேசியத்தை பின்பற்றி தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டுடன் பிறந்து வாழ்ந்து இறந்தவா்களை கிறிஸ்தவா்களாக மாற்றி மெழுகுதிாி கொழுத்தி நினைவு கூறுவது  இறந்தவா்களை அவமதிக்கும் செயல் அத்துடன் தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகளை சிதைத்து அழித்து அதன் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற தமிழின அழிப்பு மாபெரும் தமிழின படுகொலை.

தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டில்  நினைவு கூறல் நிகழ்வில்நெற்றியில் திருநீற்றுடனும் பொட்டுடனும் நின்று  விளக்கில் தீபம் ஏற்றி அதைக் கொண்டு ஒற்றை  குத்துவிளக்கு  ஏற்றி அவர்களை நினைவு கூர்ந்து பூவினால் அஞ்சலி செய்தல்   தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டு. 

பெண்களாயின்  தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டு உடையில் தலைவாரி பூச்சூடி நெற்றியில் திருநீறும் சிறு குங்குமப் பொட்டும் அலங்காித்து விளக்கில் தீபம் ஏற்றி அதைக் கொண்டு ஒற்றை  குத்துவிளக்கு  ஏற்றி அவர்களை நினைவு கூர்ந்து பூவினால் அஞ்சலி செய்தல்   தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டு. இவைகள் அனைத்தில் ஏதாவது ஒன்று நிராகாிக்கப்படுமானால் அவை கலாச்சார பண்பாட்டு அழிப்பின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற தமிழின அழிப்பு.

தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டுடன் பிறந்து வாழ்ந்து இறந்தவகளை கிறிஸ்தவா்களாக மாற்றியமைத்து மெழுகு திரியை கொழுத்தி அஞ்சலி செய்வதும், மெழுகுதிரியை கொழுத்தி அதைக் கொண்டு குத்து விளக்கு ஏற்றுவதும் தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டு சிதைப்பின் மூலம் ஏற்படுத்தப்படுகின்ற தமிழின கொலை.தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகளை தெரியாதவர்கள் தெரிந்தவர்களிடம் இருந்து தெரிந்து கொள்ளுங்கள்.

தமிழர்களை அடிமைப்படுத்திய போர்த்துக்கீச கத்தோலிக்கம் தமிழர்கள் மீது திணித்ததே கத்தோலிக்க மெழுகுதிரி கலாச்சார பண்பாடு.தமிழுடனும் தமிழ்தேசியாத்தின் கலாச்சார பண்பாடுகளுடன் தொடர்பற்ற அன்னிய கலாச்சார பண்பாடுகளை தமிழ்தேசத்தின் மீது திணித்து நிறுவது என்பது தமிழின அழிப்பாகும்.

கிறிஸ்தவ சிங்கள அரசு மட்டும் தமிழின படுகொலைகளை செய்யவில்லை. கிறிஸ்தவ மிசனறிகளால் இயக்கப்படுகின்ற அவா்களின் கூலிப்படைகளும் தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகளை சிதைத்து அழித்து அதன் ஊடாக தமிழின படுகொலைகளை செய்து கொண்டு இருக்கின்றாா்கள். இவா்களும் தமிழின கொலையாளிகள்.

தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகளை கொலை செய்து தமிழா்களை அழிக்கவேண்டும் என்ற நிகழ்சி நிரல்களை உருவாக்கி வழிநடாத்துபவா்கள் கிறிஸ்தவ மிசனறிகள்.

 கல்வி அறிவ அற்றவா்கள், அடிமைவாத சிந்தனை கொண்டவா்கள், மதசாா்பின்மை வாதிகள்,வெட்கம், மானம், சூடு, சொரணை முள்ளம் தண்டு என்று ஒன்றும அற்றவர்கள், தமிழ் தேசியத்தின் கலாச்சார பண்பாடுகளை தெரியாதவர்கள் மேற்கொள்ளுகின்ற அனைத்தும் தமிழின கொலைகளாகும்.







before Jesus was born




தமிழ் கொலையாளிகள் யாா் ?

 ஒரு பெயரும், ஓர் உருவம் – ஒரு வடிவமும், ஒன்றும் இல்லாத இறைவனை தம்முள் கண்ட மக்களுக்கு இறைவன் அருளியது தெய்வீகம்  நிறைந்த இலக்கணம் கொண்ட இயல் (இயற்தமிழ்), இசை (இசைத்தமிழ்), நாடகம் (நாடகத்தமிழ்) ஆகிய மூன்றும் கொண்ட தெய்வீக தமிழ். 

தெய்வீக தமிழை அருளிய அகர முதல்வனாகிய இறைவன்  தமிழுடன்  எங்கும் நீக்கமற நிறைந்து   நிற்கின்றான். சிவன் சாா்ந்த தமிழ். சைவ சமயம் சாா்ந்தது ஆகவே சிவனுடன் கலந்த தமிழில் இறைவனை   நிராகரித்து  தங்களை தமிழால்  அடையாளப் படுத்துவதும்   தமிழை பேசுவதும் தமிழின அழிப்பு.  

தெய்வீக தமிழுடன் ஆங்கிலத்தை கலந்து பேசி தமிழின் சிறப்பை எவா் கொலை செய்கின்றாரோ அவரும் தமிழ் கொலையாளி ஆவாா்.

தெய்வீக தமிழை அருளிய அகர முதல்வனாகிய இறைவனை பல உறவுமுறைகள் கொண்ட பெயா்களாள் அழைத்து வழிபட்டனா். இதில் இருந்தே உறவு முறைகளும் அதன் பெயா்களும் தோற்றம் பெற்றன. நீங்கள் அழைக்கின்ற தோழா் முறை சுந்தரமூா்த்திநாயனாா் தந்ததே. அதேபோன்றுதான் அம்மையே அப்பாவும் உருவானதாகும். உறவுமுறை கொண்டு அழைத்தான் சிவம் எழுவான்.  சிவனை ஏற்று எதிா்க்க துணிந்தால் தமிழ் மீளும். இதுதானே வரலாறு.

மதசாா்பின்மை பேசிக்கொண்டு கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்களை ஆதாிப்பவா்கள் தமிழ் அழிப்பாளா்கள். இவா்களே உண்மையான தமிழின கொலையாழிகள்.




வியாழன், 26 ஆகஸ்ட், 2021

தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்து, மஹிந்த ராஜபக்சேவுக்கு முடிசூட்டியது இந்திய அரசாங்கம்

 

பாகம்--1

https://www.youtube.com/watch?v=z44CPitXGYQ&ab_channel=Sithannan-TheEyeopener

பாகம் ----2

https://www.youtube.com/watch?v=penO4RBTDMc&ab_channel=Sithannan-TheEyeopener

ரெலோ புலிகள்

 https://www.youtube.com/watch?v=iukLYA94x5U&ab_channel=ThamilViews

ஆண்மை அற்ற சைவகுடிகள்.

 2019  ம் ஆண்டு சிவராத்திாி தினமான அன்று பண்ணிரு திருமுறைகள் போற்றிய திருக்கேதீஸ்வர வளைவை பாதிரி தலைமையில் உடைத்ததை மறந்தீர்களா?

 உடைத்ததை அமைக்க விடவேயில்லை என்பதை உணர்ந்தீர்களா? மூன்று வருடமாகியும் வளைவை அமைக்க முடியவில்லை என்பது அவமானமாக இல்லையா?  மீண்டும் நிறுவ  உங்களுக்கு ஆண்மை இல்லையா? ஆண்மை இல்லை என்று கூற உங்களுக்கு வெட்கம் மானம் சூடு சொரணை என்று ஒன்றும் இல்லையா?  நீங்கள் ஆண்மையற்று கத்தோலிக்கனுக்கு அடிமையாக வாழுகின்ற அடிமை வாழ்வு தமிழின் வீரத்திற்கு அவமாணம். 





தமிழின கொலையாளி உங்களின் தந்தை செல்வா.


சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகத்தின் முதலாவது தமிழின படுகொலை.

கொலை செய்வது மட்டும் இன அழிப்பு அல்ல. இருப்பை வரலாற்றை காலாச்சா பண்பாடுகளை அழிப்பதும்,   இறந்த பிற இனமக்களை நிறுவுவதும், பிற இனமக்களின் மதவழிபாடுகளை நிறுவுவதும் இன அழிப்பு ஆகும். அதாவது இனப்படு கொலை.

குபேரனின் பூமி இலங்கேஸ்வரன் ஆண்ட பூமி பஞ்சலிங்கம் சூழ்ந்த சிவபூமியான இலங்கை திருநாட்டை இரண்டாக பிளந்து கிறிஸ்தவ சிங்களத் தலைவர்களிடம் கொடுத்த தமிழின கொலையாளி கிறிஸ்தவ தமிழரசு கட்சி நிறுவனர் சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகம்.

சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகத்தின் இரண்டாவது  தமிழின படுகொலை.

பண்டா– செல்வா ஒப்­பந்­தத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு கிழக்கில் ஓர் அலகு என உருவாக்கியவா்.  கிறிஸ்தவ தமிழரசு கட்சி நிறுவனர் சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகத்தின் விசேட அழைப்பை ஏற்று 1976 ம் ஆண்டு தமிழர் விடுதலை கூட்டனியின் வட்டுக்கோட்டை மாகாநாட்டில் முஸ்ஸீம் காங்கரஸ் நிறுவனர் அஷ்ரப் கலந்து கொண்டாா்.

வட்டுக்கோட்டை மாகாநாட்டில் உங்களின் தந்தை செல்வா அவர்கள் இஸ்லாமியர்கள் எமது சோதரர்கள் அவர்களின் பிறப்பிடம் அவர்களின் தாயகம் கிழக்குமாகாணம் அவர்களை அங்கு குடியமர்த்தி எமது நிலப்பரப்பை பெளத்த பேரினவாதத்திடம் இருந்து காப்பாற்வேண்டும் என்று கிறிஸ்தவ சிங்கள அரசியல் தலைவர்களின் அடையாளங்கள் அனைத்தையும் மறைத்து பெளத்த பேரினவாதமாக காட்டி முகமதியர்களிடம் தாரைவாா்த்து கொடுத்து மாபெரும் தமிழின அழிப்பிற்கான அத்திவாரத்தை போட்டாா். இன்று  அதன் விளைவுகள்  என்ன?

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் 1990 ஆம் ஆண்டுஅம்பாறையில் தமிழர்களை சுட்டும் வெட்டியும் உயிருடன் எரித்தும் படு கொலைகள் செய்தவர்கள் கிழக்குமாகாண இஸ்லாமியர்கள். விபரங்கள் இனைக்கப்பட்டு உள்ளது.

https://tamilsudarnet.blogspot.com/2021/08/1990-12.html

இஸ்லாமிய குடியரசு  விபரங்கள் இனைக்கப்பட்டு உள்ளது.

சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகத்தின் மூன்றாவது தமிழின  படுகொலையாக இலங்கை பாரளமன்ற அரசியலின் ஊடாக மன்னாரை கைப்பற்றிய கத்தோலிக்க சூழ்ச்சி.

போர்த்துக்கீச கத்தோலிக்க கொள்ளையர்கள் பல பிரித்தாலும் சூழ்ச்சிசதிகளை செய்து பல இலட்சம் தமிழர்களை சிறைபிடித்து சிலுவையில் ஏற்றி கொலை செய்து தெருக்களில் தமிழர்களின் இரத்த ஆற்றை ஓடவைத்து இறுதி தாக்குதல்களை தொடுத்து 1619 ஜூன் 5ஆம் நாள் தமிழர்களை தோற்கடித்து தமிழர்களின் ஆட்சியை வீழ்த்தி  தமிழர்களை கத்தோலிக்கத்தின் அடிமைகளாக பிரகடணம் செய்யப்பட்ட நாள்  1619 ஜூன் 5 ஆம்  திகதி ஆகும். இந்த நாள் தமிழர்கள் தங்கள் இறைமையை  கத்தோலிக்கத்திடம் பறிகொடுத்த நாள் ஆகும்.

தொடர்ந்தும் தமிழர்களை கத்தோலிக்க மதத்தின் அடிமைகளாக வைத்திருக்கவேண்டும் என்ற நிகழ்ச்சி நிரலின் கீழ் இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம் அரசியலின் ஊடாக தமிழர்களை அடிமைகளாக வைத்திருப்பதற்காக தேர்தலையும் திறம்பட பயன்படுத்திக் கொண்டு வருகின்றாா்கள்.

 உலகத் தமிழாராய்ச்சி அமைப்பை நிறுவி தமிழை அருளிய சிவனை தமிழிள் இருந்து பிாித்து நீக்கி தமிழர்கள் என்றால் கத்தோலிகர்கள் என்ற நிலைப்பாட்டையும் எடுத்துஅதன் ஊடாக தன்னை தமிழனாக அடையாளப்படுத்திய    வண. சேவியர் தனிநாயகம் என்ற    கத்தோலிக்க மத போதகர்  எம்மதம் சம்மதம் என்ற கோட்பாட்டை உருவாக்கி தமிழர்களை சைவசமயத்திலிருந்து நீக்கி கத்தோலிக்கர்களாக  அடையாளப்படுத்த கடுமையாக உழைத்தவர். 

சுதந்திர இலங்கையின் முதலாவது   கத்தோலிக்க சிங்கள பிரதமர் டொன் ஸ்டீபன் சேனாநாயக்க (D. S. Senanayake)   மலையக மக்களின் குடியுருமையை பறித்த சட்ட மூலத்திற்கு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி ஆதரவு கொடுதத காரணத்தை சுட்டிக் காட்டிசாமுவேல் ஜேம்ஸ்  செல்வநாயகம் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி தமிழரசு கட்சியை நிறுவினாா். இதன் பிற்பாடு  மலையக மக்களின் குடியுருமையை பற்றி சாமுவேல் ஜேம்ஸ்  செல்வநாயகம் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. 

அரசியலின் ஊடாக தமிழர்களை கத்தோலிக்கத்தின் அடிமைகளாக தொடர்ந்து வைத்திருக்க வேண்டும் என்பதற்காக அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியில் இருந்து சாமுவேல் ஜேம்ஸ்  செல்வநாயகம்   என்ற    கிறிஸ்தவனை பிாித்தெடுத்து  தமிழரசுக் கட்சியை உருவாக்கியவர் வண. சேவியர் தனிநாயகம்.  இவர்கள் இருவரும்  கூட்டாகவே இனைந்தே அரசியலில் இயங்கினாா்கள். .

  போா்த்துக்கீச வம்சாவழியினரை பலப்படுத்தி வளர்த்து கிறிஸ்தவதேசமாக கட்டியெழுப்ப வேண்டும் என்பதற்காகஅரசியலின் ஊடாக   மன்னாரை  தொடர்ந்து கிறிஸ்தவ மயமாக்கள் என்ற நிகழ்சி நிரலின் கீழ் மன்னாா் மாவட்டத்தை கிஸ்தவ மயமாக்கி தமிழ் தேசியத்தை அழிக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டாா்.

இதற்காக 1940 களில்  அல்பர்ட் அழகக்கோன்  (Albert Alegacone)  மன்னார் நகரசபை  தேர்தலில் நிறுத்தி தமிழர்கள் மத்தியில் பல சூழ்ச்சிகளை செய்து  வெற்றியடைய செய்து   நகரசபை   உறுப்பினராக  வெற்றியடைய செய்தாா்.  

வண. சேவியர் தனிநாயகத்தினால் வெற்றிவாகை சூடவைக்கப்பட்ட அல்பர்ட் அழகக்கோனை  நகரசபைத் தலைவராக கொண்டுவருவத்கு நகரசபை மட்டத்தில் பல சதிகளை மேற்கொண்டு 1947 முதல் 1956 வரை நகரசபைத் தலைவராகப் பணியாற்ற அமர்த்தினாா்.சுயேச்சையாக கேட்டு வெல்ல வைக்கபபட்டவர் தலைவரானாா்.

 வண. சேவியர் தனிநாயகம் தனது இரண்டம் கட்ட நகர்வாக 4 05 1952 முதல் 30 -05- 1952 வரை நடைபெற்ற 2வது நாடாளுமன்றத் தேர்தலில்   அல்பர்ட் அழகக்கோன் (Albert Alegacone) சுயேட்சை வேட்பாளரை நிறுத்தி வெற்றியடையவைக்க அரும்பாடுபட்டாா். ஆனால் முடியவில்லை  கதிரவேலு சிற்றம்பலம் என்ற தமிழரரிடம்  அல்பர்ட் அழகக்கோன்  தோல்வியை கண்டாா்.

1952   ம் ஆண்டு இலங்கை பாராளமன்ற தேர்தலில் அல்பர்ட் அழகக்கோனின் தோல்வியை  பொறுத்துக் கொள்ள முடியாத வண. சேவியர்   தனிநாயகம் 1956 தேர்தலில்  மன்னாா் தொகுதியின் வேட்பாளராக   தமிழரசு கட்சியின் சாா்பில் நிறுத்தி வெற்றி பெறசெய்தாா். இந்த வெற்றியானது தமிழர்கள் தங்களின் இறமையை இரண்டாவது முறையாக கத்தோலிக்கத்திடம் கையளித்தாா்கள் தமிழர்கள்.

1956 தேர்தல்  வெற்றியை தொடர்ந்து  இலங்கை பாராளமன்றத்திற்கான நடைபெற்ற  1960 மார்ச்,  1960 சூலை,, 1965 , 1970 தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்று கிறிஸ்தவ மயமாக்களில் தொடர்ச்சிய ஈடுபட்டு 1973 நவம்பர்  25 இல் காலமானார்.

வி. ஏ. அழகக்கோன் காலமானதை அடுத்து மன்னார் தேர்தல் தொகுதிக்கு 1974, பெப்ரவரி 25 இல் இடைத்தேர்தல் நடைபெற்றது. அப்பொழுது எஸ். ஏ. ரகீம் (ஐக்கிய தேசியக் கட்சி), செபமாலை ஜோன் மார்க் (இலங்கைத் தமிழரசுக் கட்சி), எஸ். ஏ. காதர் (சுயேட்சை), எஸ். பேர்சி இம்மானுவேல் (சுயேட்சை)  போன்ற அன்னியர்களை நிறுத்தியும் தமிழர்களை நிராகரித்தும் தமிழர்களை பிளந்து அழிக்கும் சதியில் கத்தோலிக்கம் தொடர்ச்சிய ஈடுபட்டு வெறிகொண்டது.

இந்த வெற்றியை தொடர்ந்து இலங்கை பாராளமன்றத்திற்கான தேர்தலில் மன்னாா் தொகுதியை கைப்பற்றிக் கொண்டது கத்தோலிக்கம்.
இந்த தேர்தலில் எஸ். ஏ. ரகீம்  75 அதிகப்படியான வாக்குகளால் தமிழரசுக் கட்சி வேட்பாளர் செபமாலை ஜோன் மார்க் என்பவரை வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.

21 யூலை 1977 இல் நடைபெற்ற மன்னாா்  நாடாளுமன்றத் தேர்தலில்  தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளராக  பிலேசியன் சூசை சூசைதாசன்  போட்டியிட்டு,   15,141 வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார்.

1978 அரசியலமைப்பின் படி அமைக்கப்பட்ட 22 தேர்தல் மாவட்டங்களில் வன்னி தேர்தல் மாவட்டம் ஒன்றாகும். இலங்கை நாடாளுமன்றம், மாகாணசபைகள் போன்றவற்றுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு புவியியல் அலகு. இத்தேர்தல் மாவட்டம் வடக்கு மாகாணத்தின் மன்னார், முல்லைத்தீவு, வவுனியா ஆகிய நிருவாக மாவட்டங்களை மட்டும் உள்ளடக்கிய அலகாகும்.

2004 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் பங்களிப்புடன் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு  கிறிஸ்தவர்களும் முகமதியர்களும் வெற்றிவாகை சூடிக்கொண்டு தமிழ்தேசியத்தின் தமிழ் கிராமங்களை அழித்துக் கொண்டு கிறிஸ்தவ இஸ்லாமிய கிராமங்களாக நிறுவிக் கொண்டு தமிழின அழிப்புகளை செய்து கொண்டு வருகின்றாா்கள்.

மன்னார், முல்லைத்தீவு , வவுனியா, கிளிநொச்சி போன்ற இடங்களில் அழிக்கப்பட்ட சைவ ஆலயங்களும் புதிதாக உருவாக்கப்பட்ட Church களும்  Mosque களும் தமிழின அழிப்புகளுக்கு சாட்சிகளாக இன்று உயர்ந்து நிற்கின்றன.இலங்கையில் சைவ (இந்து ) ஆலயங்களை அழித்த தமிழ் கத்தோலிக்கம் தொடர்ந்து படித்து அறிந்து கொள்ளுங்கள்.


சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகத்தின் நான்காவது தமிழின  படுகொலைகளின் சாட்சியாக இலங்கையில் அரசியல் ஆய்வகம் எல்லாளன் (Ellalan .) வீடியோ தொகுப்புள் இனைக்கப்பட்டு உள்ளது.




ஆகவே உண்மையான தமிழின கொலையாளி உங்களின் தந்தை செல்வா. இவருக்கு நினவு தூபியில் அஞ்சலி செய்கின்ற மதசாா்பினமை வாதிகளும் தமிழின துரோகிகள். இவர்களே உண்மையான தமிழின கொலையாளிகள்.

 

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2021

தலைவிரிக் கோலம் தரித்திரம். பல வீடியோக்கள் இனைப்பில் உள்ளது.

 சிவனின் மனைவியாக்கப்பட்ட  பார்வதி, ஆணுக்கு அடங்கியவளாக சிவனின் மனைவியாக தமிழ்தேசியத்தின் பெண்களுக்குரிய நாற்பண்புகளானஅச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, குணங்களுடன் தலைவிரிகோலம் இல்லாமல், வாரிசீவிய தலை அலங்காரத்துடனே தமிழ்தேசியத்தின் சிற்ப விதியில் (வீதியில்) காட்டப்பெற்றுள்ளது.

தலைவிரி கோலமாய் காட்சி தரும் பெண்களுக்கும் கறுப்பு உடைகளுடன் செல்லும் பெண்களுக்கும் இலட்சுமி கடாட்சம் கிடைக்காது,  

தலைவிரி கோலமாக இருப்பவர்களையும் கறுப்பு உடைகளுடனும் செல்பவர்களையும்   கண்டால் சனிபகவானுக்கு பிடிக்கும். ஆக சனி பகவான் பிடித்து கொள்வார்.     

தலையை சீவாமல் விரித்த கூந்தலுடன் இருக்கும் பெண்களை அடங்காப்பிடாரி  என்று அழைப்பது வழமை இதன் பொருள் "விரிச்சு போட்டுட்டு எதிரில் வரா" என்ற என்ற பழமொழியின அடையாளமே அடங்காப்பிடாரி ஆகும். 

தலைவிரிக் கோலத்தை பல வகையான ஸ்ரைல் (style)  என்று கூறிக்கொண்டு தலைவிாிகோலத்துடன் வாழுகின்ற பெண்களின் குடும்பங்கள் வாழ்ந்தாக  என்றுமே வரலாறுகள் இல்லை. தற்பொழுது கூட கட்டாக்காலிகளாகவே திாிவதை நீங்கள் காணலாம்.  ஆவே தலைவிரி கோலமாக திாிக்கின்ற பெண்கள் தரித்திரம் பிடித்தவர்களாகவே இருக்கின்றனர்.

தமிழ் சமூகத்தின் ஆதி தாயான காளி என்ற கொற்றவை கன்னி தெய்வமாகவே இருக்கிறாள்,அவள் சிவன் உள்பட எந்த ஆணுக்கும் கட்டுப்படாதவள், சிவனை நேரடியாக ஆடல் போட்டிக்கு அழைத்தவள்.  சமூக கட்டுப்பாடான  ஆணுக்கு கட்டுப்படும் தன்மை அற்றவளாகவே சித்தரிக்கப்படுகிறாள்.  மேலும் அவள் ஒடுக்கப்பட்ட , கட்டுப்பாடற்ற பாலியல் உணர்வின் வெளிப்பாடாக அவளின் மேல் நோக்கிய தலைவிரி கோலம் ஆணுக்கு அடங்கமல் சுதந்திரத்தின் உச்சமாக  காட்டப்படுகின்றது. 

கண்ணகி கட்டிய கணவனுக்கு அடங்கி வாழ்ந்து, பின் தன்  கணவனுக்கு நேர்ந்த அவலத்திற்கு எதிராக தலைவரி கோலமாக எழுந்தால் நாட்டையே எரித்தால் என்பது வரலாறு.
 மகாபாரதத்தில்  திரௌபதி (பாஞ்சாலி) தனக்கும் தன் கணவன்மாா்களுக்கும் ஏற்பட்ட துயரத்தை துடைக்க தலைவிாி கோலமாக எழுந்தால் அதன் விளைவே யுத்தம்.

பெண்கள்  தலைமுடியை விரித்தப்படி தலைவிரி கோலமாக குத்துவிளக்கு ஏற்றல் கூடாது. கறுப்பு நிற உடுப்பை தவிா்த்து தலை சீவி, தலை பூ சூடி நெற்றியில் திருநீறும் பொட்டும் வைத்துதான் விளக்கில் தீபம் ஏற்றி    குத்துவிளக்கேற்றல்  வேண்டும். 


  தலைவிரி கோலமாக இருந்தால் என்ன ?