11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

வியாழன், 30 நவம்பர், 2023

ஞானவைரவர் ஆலயத்தை உடைத்து எறிந்த கத்தோலிக்க மதம்

 மூளாய் வீதி சுண்டுக்குழியில் அமைந்துள்ள400 வருட பழமை வாய்ந்த சாமுண்டிகா ஞானவைரவர்  ஆலயத்தை 2009 ஆண்டளவில் பீத்தல் பறங்கிகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.