11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

சனி, 20 மே, 2023

தமிழ் பேசுகின்ற கிறிஸ்தவ மதத்தவா்களின் தமிழ் இன அழிப்புகள் எவ்வாறு நடபெறுகின்றது?

 இலங்கையில்   வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழுகின்ற தமிழ் பேசும்  பறங்கிய இனத்தவா்களான கிறிஸ்தவா்கள் தங்களின் இன அடையாளமாக ஐரோப்பிய மொழிகளின் பெயரை முதலாவதாகவும் கீப்புறு மொழிப் பெயா்களை இரண்டாவது பெயராகவும் தமிழா்களின் மத்தியில் ஒட்டுண்ணிகளாக வாழ்வதால் தமிழ் பெயரை மூன்றாவது பெயராகவும்  இனத்துக் கொண்டு, தமிழர்களுடன் தொடா்பு கொள்வதற்கான மொழியாக தமிழை பாவிக்கின்ற அன்னிய இனத்தவா்களாகும்.

சிங்கள மக்கள் மத்தியில் வாழுகின்ற  பறங்கிய இனத்தவா்களான கிறிஸ்தவா்கள்  தங்களின் மூன்றவது பெயராக சிங்கள மொழி பெயரையும் இனத்துக் கொண்டு, சிங்கள மக்களுடன் தொடா்பு கொள்வதற்கான தொடா்பாடல் மொழியாக சிங்கள மொழியை பாவிக்கின்ற இவா்கள் தங்களை சிங்கள மக்களாக அடையாளப் படுத்துவதற்கான எந்தவொரு தகுதியும் அற்றவா்கள்.


இந்தியாவில் கன்னட மொழி, அலுவல் மொழி, மராத்தி, கொங்கனி, மலையாளம், துளு, பஞ்சாபி, உருது மற்றும் இந்தி, உருது மற்றும் கொங்கணி போன்ற பல்வேறு வகையான மொழிகளை பேசுகின்ற இன மக்களின் மத்தியில் வாழுகின்ற பறங்கிய இன மக்களாகிய கிறிஸ்தவா்கள் தாங்கள் வாழுகின்ற பகுதி மக்கள் பேசுகின்ற மொழிகளின் பெயா்களை தங்களின் மூன்றாவது பெயராகவும் அவா்களுடன் தொடா்பு கொள்வதற்கான  தொடா்பாடல் மொழியாக அவா்களின் மொழியை பாவிக்கின்ற இவா்கள் தனித்துவமான இனத்தவா்கள் அல்ல.

பறங்கிய இனத்தவா்களான கிறிஸ்தவ மதத்தவா்கள் ஐரோப்பிய மக்களினதும்,  யூத இன பெண்களினதும், ஆபிாிக்க இன பெண்களினதும் மரபணுக்கள் மூலமாக கடத்தப்பட்ட குனங்களையும் அவா்களது பாரம்பரிய கலாச்சார பண்பாட்டு இயல்புகளையும் கொண்டவா்கள். 


இலங்கையில் வாழுகின்ற  தமிழ் பேசுகின்ற பறங்கிய இனத்தவா்களான கிறிஸ்தவ மதத்தவா்கள் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பிற்பாடு வடக்கு கிழக்கு பலஇடங்களில் church களை அமைத்து ஐரோப்பிய மக்களினதும், யூத இன மக்களினதும் மரவழி பண்பாடுகளையும், அதன் அடையாளங்களையும், ஐரோப்பிய மக்களையும் ,  யூத இன மக்களையும் கடவுள்களாக நிறுவி தமிழ் இன அழிப்புகளை நடாத்தி வருகின்றாா்கள்.

தமிழ் கிராமங்களின் தமிழ் பெயா்களை அழித்து ஐரோப்பிய மொழி பெயா்களையும், யூத இனத்தவா்களின் கீப்புறு மொழி பெயா்களையும் சூட்டி தமிழ் இன அழிப்புகளை நடாத்துகின்றாா்கள்.

சைவ குடியில் பிறந்து தமிழன் என்று அடையாளத்துடன் வாழுகின்ற புத்தி சுவாதீனம் அற்றவனையும், கல்வி அறிவு அற்ற மூடா்களையும், சுயபுத்தி அற்ற மூடா்களையும், குடிகார கும்பல்களையும் அவா்களது குடும்பத்தையும், உணவுக்கு பிச்சை எடுக்கின்ற சோம் பேறிகளையும் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றி பறங்கிய இனத்தவா்களின் மரவழி பண்பாடுகளால் அடையாளப்படுத்தி தமிழின அழிப்புகளை நடாத்தி வருகின்றாா்கள்.

 முல்லைத்தீவு குருந்தூர் மலையில் பெளத்த மதத்திற்கு எதிராக சிவன் கோவில்  மீட்கும் போா் செய்தாா்கள்.வெடுக்கு நாறி மலை ஆதி சிவன் ஆலயத்தை மீட்கும் போா் செய்தாா்கள்.  முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளவில் அமைக்கபட்டுள்ள பௌத்த ஆலயத்திற்கு எதிராக சைவ மீட்பு போா் செய்தாா்கள். திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று விநாயகர் ஆலயத்தில் பெளத்த விகாரைக்கு எதிராக போா் செய்தாா்கள். யாழ் தையிட்டி விகாரைக்கு  எதிராக போா் செய்து கொண்டு இருக்கின்றவா்கள்  தம்மை தமிழின காப்பாளா்களாக காட்டுகின்ற தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் பேசுகின்ற பறங்கிய இனத்தவா்களின் தமிழ் இன அழிப்புகளுக்கு எதிராக போராட்டம் செய்தல் வேண்டும். ஆனால் போராட்டம் செய்வதனை நிராகாிக்கின்றாா்கள் இதனை பற்றி இவா்களிடம் கேள்வி எழுப்பினால் இவா்கள் எம்மை சுட்டிக் காட்டி  நீய் தமிழ் வெறியன்,  நீய் மதவாதி, நீய் இந்து வெறியன்,  நீய்  தமிழ் இனவாதி என்று கூறிகின்ற  இவா்கள் பறங்கிய இனத்தவா்களின் கலப்பினங்களாக பிறந்தவா்கள் வம்சாவழியினராக காணப்பட்டு இருக்கின்ற இவா்கள் வற்றிக்கானின் கூலிபடைகளாக செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றாா்கள். 

வெள்ளி, 19 மே, 2023

அம்பிகா சற்குணம்.

 அம்பிகா சற்குணம் இலங்கை மனித உரிமைகள் ஆணைய தலைமை பொறுப்பில் இருக்கும் போது தமிழருக்கு செய்த நன்மைகள் (பாதகங்கள்) .

1. மாமனிதர் ரவிராஜ் படுகொலை வழக்கு :24 டிசம்பர் 2016 அன்று நீதிமன்ற ஜுரர்களின் ஏகமனதான முடிவின்படி, குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக்க அவர்களால் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்யப்பட்டனர்


2. திருகோணமலை குமரபுரம் பகுதியில் 24 பொதுமக்களை படுகொலை செய்த வழக்கில் 2016 ஜூலை 27 அன்று பிரதிவாதிகளைக் குற்றவாளிகளாக நிரூபிப்பதற்கு போதுமானளவு ஆதாரங்களை முன்வைக்கத் தவறியுள்ளதாகத் தெரிவித்து குற்றஞ்சாட்டப்பட்டு, சாட்சிகளால் அடையாளம் காணப்பட்டிருந்த இராணுவ உறுப்பினர்கள் 6 பேரும் அனுராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரட்ன அவர்களால் விடுதலை செய்யப்பட்டனர் .


3. திருகோணமலை 5 மாணவர்கள் படுகொலை வழக்கு: 2019 ஜூலை 3 அன்று குற்றம் சாட்டப்பட்ட 13 இராணுவ வீரர்களும் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்யப்பட்டனர்


4. அக்சன் பாம் என்ற சர்வதேச அரசசார்பற்ற நிறுவன பணியாளர்கள் 17 பேர் படுகொலை வழக்கு : இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சகல இராணுவ வீரர்களும் போதிய ஆதாரங்கள முன்வைக்கத் தவறியதாக சொல்லப்பட்டு விடுவிக்கப்பட்டனர்


5. எழுதுமட்டுவாள் பகுதியில் ஆசைப்பிள்ளை ஏற்றம் என சொல்லப்படுகிற இடத்தில இலங்கை ராணுவம் ஒன்றை 71 வயதான அம்மாவின் 54 ஏக்கர் காணியை அபகரித்து 52 பிரிவின் தலைமையகம் அமைத்து இருக்கிறார்கள் .2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கொழும்பில் உள்ள . மேல்முறையீட்டு நீதிமன்றம் (CoA), இந்த காணி தொடர்பாக வழங்கிய தீர்ப்பில் காணிகளை ராணுவத்திடம் இருந்து பெற்று கொடுக்க நீதிமன்றம் மறுத்து விட்டது. சிங்கள நீதிபதி மஹிந்த சமயவர்தன “தேங்காய்களைப் பிடுங்குவது/ தென்னைகளை நடுவது தேசிய பாதுகாப்பை விட முக்கியமானது அல்ல” என்று கூறி தனது தீர்ப்பில் அந்த அம்மாவை ஏளனம் செய்து இருந்தார்


6. செம்மணி புதைகுழி தொடர்ப்பன ஆட்கொணர்வு மனு தொடர்ப்பன வழக்குகளை தாக்கல் செய்த தமிழ் சட்டத்தரணிகள் இலங்கை இராணுவ புலனாய்வு துறையால் நீதிமன்ற வளாகத்திற்குள்  வைத்தே அச்சுறுத்தப்பட்டார்கள் . குற்றம் சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகளுக்காக நல்லாட்சி அரசாங்கத்தின் சட்டமா அதிபர் திணைக்களமே  வாதாடியது .இறுதியில் அந்த வழக்கை தொடர்ந்த கலாநிதி குருபரன் சட்டத்தொழில் செய்யமுடியாது என நல்லாட்சி அரசாங்கதால்   தடை செய்யப்பட்டார்


7. யாழ்ப்பாண பல்கலை துணைவேந்தர் இலங்கை இராணுவத்திற்கு எதிரான தமிழமுதம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என  குற்றம் சாட்டப்பட்டு நல்லாட்சி அரசாங்கத்தால் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் . இதற்க்கு எதிராக  துணைவேந்தர் தாக்கல் செய்த வழக்கு தூக்கி வீசப்பட்டது


8. முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் அடாவடித்தனமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை தொடர்ப்பன வழக்கில் இறந்த புத்த பிக்குவின் உடலம் கோவில் வளாகத்திற்குள் எரிக்கப்பட கூடாது என  முல்லைத்தீவு தமிழ் நீதிவான் வழங்கிய உத்தரவு மீறப்பட்டு கோவில் வளாகத்திற்குள் பிக்குவின் உடல் எரிக்கப்பட்டது


9. நல்லாட்சி அரசாங்க காலத்தில் அணிந்திருந்த ஆடையில் தர்மசக்கரம் இருந்தாக பொய் சொல்லி சிறுபான்மை இன பெண் ஒருவர் நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டு இருந்தார்.

அம்பிகா சற்குணத்தின் நடவடிக்கை காரணமாக தமிழா்களின் நீதி மறுக்கப்பட்டது.


புதன், 17 மே, 2023

யாழ் மாநகர முன்னாள் முதல்வர் ஆனோல்ட் இன,மத, மொழி வெறியன் கைது.

 ஐரோப்பிய மொழிகளை தனது இன அடையாளமாக கொண்ட மொழிவெறியன், ஐரோப்பிய மக்களினதும்,  யூத இன பெண்களினதும், மரபணுக்கள் மூலமாக கடத்தப்பட்ட குனங்களையும் அவா்களது பாரம்பரிய கலாச்சார பண்பாட்டு இயல்புகளையும் கொண்ட வெறியன், ஐரோப்பிய மக்களையும், யூத மக்களையும் தனது வழிபாட்டுக் கடவுளாக கொண்ட மத வெறியன் இமானுவேல் ஆர்னோல்ட்.

யாழ் மாநகர முன்னால் முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட்  ஆரம்பித்து வைத்த  கீழ்த்தரமான  கண்டிக்கத்தக்க காட்டு மிராண்டித்தனமான மத வாத கொலை வெறியன்.

 இமானுவேல் ஆர்னோல்ட்க்கு வாக்களித்தவன்கள் எங்கே?



சனி, 13 மே, 2023

இமானுவேல் ஆர்னோல்ட்டின் காட்டுமிராண்டி தனத்தை மிகவும் வண்மையாக கண்டிக்கின்றோம்.

 இன்று 13-05-2023 ஆம் திகதியான இன்று  மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழரசுகட்சியின் காரியாலயத்தில் கட்சியின் கூட்டத்தில் தமிழரசுகட்சியின் உறுப்பினரும் சிவசேனையின் சிவக்காவலருமான  திரு செயமாறன்  அவா்களை தாக்கிய யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட்   அவா்களின் காட்டுமிராண்டி செயலை கண்டித்தும்,  சிவக்காவலா்  திரு செயமாறன் அவா்களுக்கு நீதி கோாியும் தமிழரசு கட்சி தலைவா் மாவை சேனாதிராவின் வீட்டுக்கு முன்னாலனைத்து தமிழா்களும் ஒன்று கூடி நீதி கேட்டு உடனடியாக போராட்டங்களை ஆரம்பிக்க வேண்டும் என அறைகூவல் விடுகின்றோம். 

தமிழா்சேனை.


திங்கள், 1 மே, 2023

Church கள் சுட்டிக் காட்டுவது என்ன?

 தமிழ் பூமியில் ஐரோப்பியா்களின் ஆக்கிரமிப்பின் அடையாளமான Church கள் எங்கு எல்லாம்  காணப்படுகின்றதோ  அங்கெல்லாம்  தமிழ் பூமி அழிப்பு செய்யப்பட்டு உள்ளது என்பதனை சுட்டிக் காட்டுகின்றது.