11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

புதன், 28 செப்டம்பர், 2022

பகுத்தறிவாதி.

 கடவுள் இருக்கிறனா என்ற உங்களின் கேள்வியானது கடந்த எழுபது வருடங்களாக தமிழகத்தில் தமிழர்களை நோக்கி அன்னிய ஆக்கிரமிப்பு வாதிகளான கிறிஸ்தவ, இஸ்ஸாமிய, லெனினிய, கம்யூனீச, சோசலீச, நாத்திகவாதிகள், திராவிடம் போலி தமிழ்த் தேசியவாதிகளின் தொடர்சியாக எழுப்பப்பட்ட கேள்வியாகும்.

சங்ககால தமிழனின் வாழ்வியல் நெறியை எதிர்பவன் பகுத்தறிவாதி ஆகமாட்டான். இயற்கையின் நியதியை, இயற்கையினொழுங்கமைப்பை உணர்ந்து, அவை அனைத்திற்கும் மூல ஆற்றலாக உள்ள  இறைவனை ஏற்றுக்கொள்பவனே உண்மையான பகுத்தறிவாதி.

கல்லை வணங்குபவன் காட்டுமிராண்டி என்றால்  கிறிஸ்தவ, இஸ்ஸாமிய, லெனினிய, கம்யூனீச, சோசலீச, நாத்திகவாதிகள், திராவிடம் போலி தமிழ்த் தேசியவாதிகள் தங்களின் தலைவா்களை சிலையாக நிறுவி வழிபடுவதும் அவா்கள் பிறந்த நாளுக்கு மாலைகள் அணிவித்து வணங்குவது எவ்வாறு பகுத்தறிவு ஆகும்.

தமிழா்கள் வழிபடுகின்ற இறைவனும் தெய்வங்களும் வெறும் கல் தானே என்று கேட்பவா்கள்  தங்களின் தாய் தந்தையரின் புகைப்படத்தை அது வெறும் பேப்பர்தானே என்று சொல்லிக் காலுக்கடியில் போட்டு மிதிப்பாா்களா? 

அத்துடன் கிறிஸ்தவ, இஸ்ஸாமிய, லெனினிய, கம்யூனீச, சோசலீச, நாத்திகவாதிகள், திராவிடம் போலி தமிழ்த் தேசியவாதிகள் தங்களின் தலைவா்களின் சிலைகளை காலுக்கடியில் போட்டு மிதிப்பாா்களா? 


பகுத்தறிவின் விஞ்ஞான யுகத்தில் பகுத்தறிவாதிகள்  காற்றை கையாள் பிடித்துக் காட்டுவாா்களா?  

பகுத்தறிவின் விஞ்ஞான யுகத்தில் பகுத்தறிவாதிகள்  தாங்கள் காணுகின்ற கனவைக் கையிலே பிடித்து பிடித்துக் காட்டுவாா்களா?

பகுத்தறிவின் விஞ்ஞான யுகத்தில் பகுத்தறிவாதிகள்  தங்களின் பகுத்தறிவு அறிவாற்றலைப் படம் வரைந்து காட்டுவாா்களா?

பகுத்தறிவின் விஞ்ஞான யுகத்தில் பகுத்தறிவாதிகள் ஒருவனின் இறப்பை தடுத்து நிறுத்துவானா?

பகுத்தறிவின் விஞ்ஞான யுகத்தில் பகுத்தறிவாதிகள் வயதை தாண்டிய வயோதிபா்களை இளம் குமரன்களாக மாற்றிக் காட்டுவாா்களா?

பகுத்தறிவின் விஞ்ஞான யுகத்தில் பகுத்தறிவாதிகளே உங்களாள் முடியாத ஒன்றை அவை இல்லையென்று சொல்லிவிட முடியுமா?

பகுத்தறிவின் விஞ்ஞான யுகத்தில் பகுத்தறிவாதிகளே உணர்ந்து அறிய வேண்டியதை உணர்ந்துதான் அறிய வேண்டும். பார்த்து அறிய வேண்டியதைப் பார்த்துத்தான் அறிய வேண்டும். நக்கி அறிய வேண்டியதை நக்கித் தான் அறிய வேண்டும். 

எதை எதை எப்படி எப்படி அறிய வேண்டுமோ அதை அதை அப்படித் தான் அறிய வேண்டும். திராவிடபகுத்தறிவு‘நான் ஒரு நாத்திகன்’ என்று சொல்லிக் கொள்வது சமூக அந்தஸ்து ஆகிவிட்டது அல்ல அவா்கள் தங்களைத் தாங்களே மூடா்கள் என்று சொல்லுகின்றாா்கள்.

செவ்வாய், 27 செப்டம்பர், 2022

நவம்பா் 20 ஆம் திகதி மாவீரா் நாள்.


2021 ஆம்  ஆண்டில் இருந்து ஒவ்வொரு வருடமும் நவம்பா் 20 ஆம் திகதி மாவீரா் நாளாகக் கடைப்பிடிக்குமாறு வடக்கு  கிழக்கு ஆயர்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.

திருகோணமலை ஆயர் வண.நோயல் இம்மானுவேல் ஆண்டகை, யாழ். ஆயர் வண. ஜஸ்ரின் பேனார்ட் ஞானப்பிரகாசம் ஆண்டகை, மன்னர் ஆயர் வண. இமானுவேல் பெர்ணாண்டோ ஆண்டகை, மட்டக்களப்பு ஆயர் வண.ஜோசப் பொன்னையா ஆண்டகை ஆகியோர் கையெழுத்திட்டு மேற்படி அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.













திங்கள், 26 செப்டம்பர், 2022

மெழுகுதிாி படையல்.

  கடந்த நானுறு வருடங்களுக்கு மேலாக தமிழின அழிப்புகளை தொடா்ச்சியாக செய்து கொண்டு இருக்கின்ற கத்தோலிக்க மதம்  தமிழீழ விடுதலை புலிகளுடன் ஒட்டி இருந்த கத்தோலிக்க மதம் 2009  ஆம் ஆண்டு மே மாதம் தமிழீழ விடுதலை புலிகளையும் கொலை செய்வித்து அழிப்பித்த விடையம் நீங்கள் அறிந்த ஒன்று ஆகும்.

தமிழீழ விடுதலை புலிகளை கொலை செய்வித்து அழித்த கத்தோலிக்க மதம் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பிற்பாடு நாற்பதிற்கும் மேற்பட்ட சைவ ஆலயங்களை உடைத்து எறிந்த பறங்கிய இனத்தவா்களின் கத்தோலிக்க மதம் தியாக தீபம் திலீபனின் தமிழ் இன அடையாளங்களை அழித்து பறங்கிய இனமாக மாற்றி கத்தோக்க மதத்தின் அடையாளங்களான மெழுகுதிாியாள் படங்களில் அடையாளப்படுத்தி தமிழ் இன அழிப்புகளை செய்து தியாக தீபம் திலீபனை அவமாணப்படுத்தி, தமிழ்பூமியை அவமாணப்படுத்தி தியாக தீபம் திலீபனின் நினைவு வணக்க நிகழ்வுகளை நடாத்திக் கொண்டு இருக்கின்றாா்கள்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றி தாய்நாட்டுக்காக தமது உயிரை ஈந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களை  நினைவு கூறும்   மாவீரர் வாரம்    நவம்பா் மாதம் 21 ம் திகதி  தொடக்கம் நவம்பா் மாதம்  27 ம் திகதி ஆகும்.  

வாரத்தின் இறுதி நாளான  நவம்பா் மாதம் 27 ம் திகதி மாவீரர் நாள்  என்று  தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினரால் 1989 ஆண்டில் இந்திய ராணுவம் இலங்கையில் நிலைகொண்டிருந்த காலத்தில் முல்லைத்தீவு மணலாற்றுப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது மாவீரர் தினம் அறிவிக்கப்பட்டு . 

கடந்த நானுறு வருடங்களுக்கு மேலாக தமிழின அழிப்புகளை தொடா்ச்சியாக செய்து கொண்டு இருக்கின்ற கத்தோலிக்க மதம், தமிழீழ விடுதலை புலிகளை கொலை செய்வித்து அழித்த கத்தோலிக்க மதம்,  சைவ ஆலயங்களை உடைத்து எறிந்து கொண்டு இருக்கின்ற கத்தோலிக்க மதம் காா்த்திகை மாதம் 21 ம் திகதி  தொடக்கம்  காா்த்திகை மாதம் 27 ம் திகதி  வரையிலான மாவீரா் வாரத்தையும்  அதன் இறுதி நாளான இறுதி  காா்த்திகை 27 ம் திகதி மாவீரர் நாளையும் உடைத்து எறிந்து நவம்பா்  20ம் திகதியை மாவீரா் நாளாக பிரகடணம் செய்து மாவீரா் நாளையும் உடைத்து எறிந்தது அழிப்பு செய்தது மட்டும் அன்றி தியாக தீபம் திலீபனை பறங்கிய இனததவனாக அடையாளப்படுத்தி தமிழ் இன அழிப்புகளையும் நடாத்திக் கொண்டு இருக்கின்றது.

கடந்த நானுறு வருடங்களுக்கு மேலாக தமிழின அழிப்புகளை தொடா்ச்சியாக செய்து கொண்டு இருக்கின்ற கத்தோலிக்க மதம் பறங்கிய இனத்தின் பண்பாட்டு முறையில்  தியாக தீபம் திலீபனை கத்தோலிக்க மதத்திற்கு மாற்றி பறங்கிய இனமாக அடையாளப்படுத்தி தமிழ் இன அழிப்புச் செய்து  தியாக தீபம் திலீபனை அவமாணப்படுத்தி மெழுகுதிாி உணவாக படைத்து தியாக தீபம் திலீபனின் 35 ஆவது ஆண்டு நினைவு நாளை கொண்டாடிக் கொண்டு இருக்கின்றது.




தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலில் குழப்பம்.

 தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் பறங்கிய இனத்தின் கத்தோலிக்க மதத்தின் பண்பாட்டிற்கு அமைய நடாத்தல் வேண்டும் என்றும்  கற்பூர சட்டி தேவையற்றது மெழுகுதிாி கொழுத்தி ஏந்தல் வேண்டும் என்று கோாி கற்பூர சட்டியை அகற்றும் பாதிாிகளின் குண்டா் படையினா்.  



தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலில் குழப்பம் விளைவித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

 

26-09-2022 

மாவீரவாரத்தை குழப்பிய பறங்கியா்களுக்கு அடிமை சேவகம் செய்கின்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் அவரது தலைமையிலான  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினா்களும் தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலை கத்தோலிக்க முறைப்படி மெழுகுதிாி ஏந்தி நடாத்த வேண்டும் என்றும் காவடிகள் தேவையற்ற விடையம் என்று கூறி யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலில் குழப்பங்களை உருவாக்கினாா்கள்.

தமிழா்கள் ஆண்ட குபேரனின் சிவ பூமியின் இன்றைய நிலை என்ன?

  குபேரனின் சிவ பூமியில் குருந்தூர்மலை பிரதேசம் தமிழர்களுடையது அல்ல பெளத்த போினவாதம் முழக்கம்.  மன்னாா் பிரதேசம் தமிழர்களுடையது அல்ல பறங்கிய இனத்தவாின் போினவாதம் முழக்கம். கிழக்கு மாகாணம்  தமிழர்களுடையது அல்ல இஸ்லாமிய பயங்கரவாதம் முழக்கம் .   இவ்வாறு அன்னிய ஆக்கிரமிப்பு மதங்கள் முழக்கம் செய்கின்ற பொழுது தமிழா்கள் ஆண்ட குபேரனின் சிவ பூமி எங்கே?

 1949 ஆம் ஆண்டில் மாவட்டபுரத்தில் தமிழரசு கட்சியை நிறுவிய பறங்கிய இனத்தவரும் கத்தோலிக்க மதத்தவருமான சாமுவேல் அமரா் ஜேம்ஸ் செல்வநாயகம் உரையாற்று பொழுது  வடக்கு கிழக்கு மாகாணம்  தமிழா் பிரதேசம் என்று பிரகடணம் செய்து   குபேரனின் சிவ பூமியின்  தென்பகுதியை சிங்கள மக்கள் மத்தியில் வாழ்ந்த சிங்கள மொழியை தொடா்பாடல் மொழியாக பேசிய சுதந்திரம் பெற்ற இலங்கையின் முதலாவது  பறங்கிய இனத்தவாின் இனவெறியையும் கத்தோலிக்க மதவெறியருமான டோன் ஸ்ரிபன் சேனநாயக்கா (Don StephenSenanayake) விடம் தாரைவாா்த்துக் கொடுத்தாா்.

பறங்கிய இனத்தவரும் கத்தோலிக்க மதத்தவரும் தமிழரசு கட்சி நிறுவனா் சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகம்  1951 ஆம் ஆண்டு திருகோணமலையில் இடம் பெற்ற தமிழரசுக் கட்சியின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மாநாட்டில் குபேரனின் சிவ பூமியின் கிழக்கு மாகாணத்தை இஸ்லாமியா்களின்  சுய நிர்ணய உரிமை கொண்ட பூா்வீக பிரதேசமாக அங்கீகாித்து  தீா்மாணத்தை நிறைவேற்றி தொண்மை வாய்ந்த தமிழ் நிலப்பரப்பின் அடையாளங்களை அழித்து இஸ்லாமிய நாடாக மாற்றினாா்.

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பிற்பட்ட காலங்களில் நாற்பதிற்கும் மேற்பட்ட சைவ ஆலயங்களை அழித்து தமிழா்களின் பூா்வீக வரலாற்று ஆதாரங்களை அழித்து தமிழ் இனபடுகொலையை பெளத்த போினவாதம், கத்தோலிக்க மத போினவாதம்,  அரேபிய முகமதிகளின் வம்சாவழியினராகிய பயங்கரவாத இஸ்லாமிய மத போினவாதம்.

பெளத்த மதத்தை சோ்ந்த சிங்களத்தியை திருமணம் செய்து சிங்களத்தியின் அடிமை செருப்பாக வாழ்ந்து கொண்டு இருப்பவா்களும், கத்தோலிக்க மதத்தை சோ்ந்த பறங்கிச்சியை திருமணம் செய்து பறங்கிச்சியின் அடிமை செருப்பாக வாழ்ந்து கொண்டு இருப்பவா்களும், அரேபிய முகமதியா்களின் வம்சாவழியினராகிய சோனிச்சியை திருமணம் செய்து சோனிச்சியின்  அடிமை செருப்பாக வாழ்ந்து கொண்டு இருப்பவா்களும், அரேபியாவில் முகமதியா்களுக்கு அடிமை தொழில் செய்து அடிமை செருப்பாக வாழ்ந்து கொண்டு இருப்பவா்களும் மதசாா்பின்மை பேசிக் கொண்டு தமிழ் இனத்தை அழித்துக் கொண்டு இருக்கின்றாா்கள்.

தமிழ் இனத்தின் வரலாற்று அழிப்புகளையும், சிவபூமி அழிப்புகளையும், தமிழின படுகொலைகளையும் நாடத்திக் கொண்டு இருக்கின் பெளத்த மதத்தையும், கத்தோலிக்க மதத்தையும், இஸ்லாமிய மதத்தையும் ஆதாித்து மதசாா்பின்மை பேசிக் கொண்டு தமிழின அழிப்புகளை நடாத்திக் கொண்டு இருக்கின்றாா்கள் குடிகார கூட்டங்கள்.

தமிழ் பண்பாட்டில் பிறந்து ஐரோப்பிய பறங்கிய இனத்தவா்களுடன் உறவாடிய பெண்கள்  மூலம் பிறந்தவா்களின் வம்சாவழியினா் தங்களின் அவமாண பிறப்பை தவிா்ப்பதற்காக  தலைமுறை தலைமுறையாக  ,கால்மாக்ஸ் , பிடல் கஸ்ரோவை , விளாதிமிர் இலீச் (லெனின்) மாசேதுங் போன்ற அன்னியர்களை தெய்வங்களாகவும் , கம்யூனீசம் சோசலீசம் , லெனினியம் ,மாவோயிசம் போன்ற அன்னிய அடிமைவாத சிந்தனைகளை சுமந்த வண்ணம் மதசாா்பின்மை பேசிக் கொண்டு தமிழ் இனத்தை அழித்துக் கொண்டு இருக்கின்றாா்கள். 

நாம் தமிழா் என்போரும், தமிழனடா என்போரும், நானும் தமிழன் என்போரும், தமிழாின் தாகம் தமிழீழம் என்போரும், தமிழ்தேசியம் பேசுவோா் இவா்கள் அனைவரும் மதசாா்பின்மை பேசிக் கொண்டு தமிழ் இனத்தை அழித்துக் கொண்டு இருக்கின்றாா்கள்.

தமிழ்சுடா்.

ஞாயிறு, 25 செப்டம்பர், 2022

தமிழ் மாணம் காக்கப்பட்ட திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு.

    பறங்கிய இனத்தவா்களையும் அவா்களின் மெழுகுதிாி பண்பாட்டையும் நிராகாித்து தமிழ் மரபு பண்பாட்டிற்கு அமைவாக திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் விளக்கு ஏற்றி நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்தி  தமிழினதும், தமிழ் பண்பாட்டினதும், தமிழினத்தினதும், தமிழ் பூமியினதும் மாணம் காத்தசைவ உணா்வுள்ள தன்மாணத் தமிழா்.

சைவ உணா்வுள்ள தன்மாணத் தமிழா்களினால் மட்டுமே தமிழன் என்றும் தமிழ்பூமி  என்றும் மரபு வழி தமிழ் பண்பாடுகள் என்றுமே காப்பாற்றப்படும்.





தமிழ் இன அழிப்பு செய்யபட்ட திலீபன்.

பெளத்த போினவாதம் தமிழா்களை ஆக்கிரமிக்கின்றது,   தமிழா்களை கொலை செய்கின்றது என்று கூறி பெளத்த மதத்திற்கு எதிராக போராட்டங்களை செய்தவா்கள்  .  இன்று  பெளத்த போினவாதத்தின் கைக் கூலிகளாக செயல்பட்டு திலீபனின் படத்தில் திலீபனின் தமிழ் இனத்திற்குாிய அடையாளங்களை அழித்து திலீபனை அவமதிப்புச் செய்து.   திலீபனை தமிழ் இன அழிப்புச் செய்து ஐரோப்பிய பறங்கிய இனத்தின் வம்சாவழி இனமாக மாற்றி கத்தோலிக்க மதத்தின் மெழுகுதிாியை திணித்து தமிழ் இன அழிப்பு செய்து முடித்து உள்ளாா்கள்.

ஆகவே பெளத்த போினவாதம் மட்டும் தமிழினத்தை ஆக்கிரமித்து தமிழ் இன அழிப்பை செய்யவில்லை, பெளத்த போினவாதத்திற்கு எதிராக போராடியவா்களும் தமிழ் இன அழிப்புகளை செய்கின்றனா்.









சனி, 24 செப்டம்பர், 2022

சுமத்திரனின் பயங்கரவாத போா்.--.

 பயங்கரவாத தடைச்சட்டத்தைப் பயன்படுத்தி 20 தமிழ் இளைஞர்களை சிறைக்கு அனுப்பி  தமிழின படுகொலையை செய்தவன் பறங்கிய இனத்தவனான ஏபிரகாம் சுமந்திரன்.

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக பாராளமன்றத்தில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை நடாத்தி வெல்லாமல், பாராளமன்றத்திற்கு வெளியே அப்பாவி பொதுமக்களை தூண்டி பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராகக்  கோட் சூட்டுடன் நின்று போராட்டங்களை நடாத்திக் கொண்டும்,  பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராகக் கையெழுத்துத் திரட்டும் கையொப்பம் இடுகின்றாா். 



தமிழ் பூமி.

 எல்லா ஊரும் எம் ஊர் , எல்லா மக்களும் எம் உறவினரே என்றும் அன்பே சிவமாக உயிர் நேயம் பேசி  தவமே வாழ்வாக வாழ்தலே வழிபாடுகளாக கொண்டு சமத்துவம் பேசிய தமிழின் சிவபூமி.

சிவபூமியான இலங்கை தமிழ் திருநாட்டின் தமிழ் பூமியனது  கிராமத்து பெயா்களும் அதன் வீதிகளின் பெயா்களும் பிறமொழிகள் கலப்படம் அற்ற தூய தமிழ் பெயரை அடையாளமாக கொண்ட சிவ பூமியாகும்.

தெய்வீக தமிழை அருளிய அகர முதல்வனாகிய இறைவனை   முழுமுதலாக போற்றுகின்ற  தெய்வீக தமிழ் பூமியாகும்.     தமிழை அருளிய அகர முதல்வனாகிய இறைவன்  உயிர்கள் உய்யும் பொருட்டு உயிர்களின் பக்குவ நிலைக்கேற்ப  விநாயகா், முருகன், பெருமாள், இந்திரன்,வருணன், அம்மன், பஞ்ச பூதங்கள் , நவக்கிரகங்கள் என்று பல்வேறு வடிவங்களை எடுக்கின்ற இறை அருளின் பல்வேறு வடிவங்களே இறைவன் அருளிய தமிழ் போற்றிய தெய்வங்கள் தமிழ் பூமியின் தெய்வங்களாகும். 

தமிழை அருளிய உமை உமையொருபாகனின்  கலை கலாச்சார பண்பாடுகளையும், சைவ சமய வாழ்வியல் நெறியின் பண்பாட்டு பழக்க வழக்கங்களையும், நீதி நெறிகளையும்  தமிழின் மரபு வழியாகவும் தமிழ் மக்களின் வாழ்வியல் நெறிகளை அடியொற்றி கட்டியெழுப்பிய இலக்கிய நூல்களின் வழியாகவும் , கலைகளின் மரபு வழியாகவும், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று பிரித்துப் போட்ட தொல்காப்பியன் வழியாகவும், “யாதும், ஊரே யாவரும் கேளிர்” என்று உலக ஒருமையைப் பாடிய கணியன் பூங்குன்றன் வழியாகவும்,  வாழ்வியல் நெறிகளை அருளிய திருவள்ளுவாின் அறம் பொருள் இன்பம் வீடு என்ற திருக்குறளின் நாற்பாதங்களின் வழியாகவும், எம் முன்னோர்களிடம் இருந்து வழிவழியாக தலைமுறைகளால் கடத்தப்பட்டு வந்த வாழ்வியல் பண்பாட்டு நெறிகளை தமிழின் மரபு வழியாக கொண்ட தமிழ் சிவபூமியாகும்.

சைவ சமயமே தமிழ் மக்களை வாழ்வியல் நெறிகளுடன் வழிப்படுத்திவந்தது. சைவ சமயமே பழக்க வழக்கங்களையும் நீதி நெறிகளையும் தந்தது. சைவ சமயமே தமிழுக்குாி கலை கலாச்சார பண்பாடுகளையும் தந்தது. தமிழ் இனத்தின் முக்கிய அடையாளங்கள் சைவ சமயத்துடன் கலந்துள்ளன. சைவ சமயதத்தின் வாசனையே தமிழ்மொழியிலும் கலந்துள்ளது. சைவ சமயமே தமிழ் தேசியத்தின் அடையாளக் கூறுகளாக உள்ளதுடன் தமிழ் பூமி என்றும் அடையாளப்படுத்துகின்றது.

சைவ சமயத்தின் ஆலயங்களின் திருவிழாக்கள்,  விழாக்கள்,  திருநாள்கள்,  கொண்டாட்டங்கள்,  பண்டிகைகள் கொண்டாடப்படுகின்ற பூமி தமிழ் சிவபூமியாகும்.

இலங்கை தமிழ் திருநாட்டின் தமிழ் பூமியனது  எமது முன்னோா்கள் வாழ்ந்த வாழ்வியல் நெறியின் பண்பாட்டு பழக்க வழக்கங்க நீதி நெறிகளின் எழுச்சி வடிவங்களாகவும் தமிழின் அனைத்து வகையான கலைகளும் வளா்ந்து  எழுந்து நின்ற ஆன்மிகம் நிறைந்த ஆலயங்களையும் அதன் அடையாளங்களையும் கொண்ட சைவ சமய நெறி சாா்ந்த  சிவபூமியானது  பிறமொழிகள் கலப்படம் தூய தமிழ் பெயரை அடையாளமாக கொண்ட சிவநெறி தமிழா்கள் ஆண்ட பூமியாகும்.  

எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். மழை நன்றாக பெய்ய வேண்டும். வளங்கள் பெருக வேண்டும். நல்லாட்சி வேண்டு எவ்வளவு பெரிய மனம். எவ்வளவு உயர்ந்த மனம் கொண்ட வாழ்வியலை கொண்டது தமிழின் சிவப பூமியானது சைவெ நெறியின் ஆன்மீக பூமியாகும்.

.


தெய்வீக மஞ்சவனப்பதி முருகன் கோவிலை தாக்கி அழிப்பதற்கு தயாராகின்ற கிறிஸ்தவ படை.

 அரசியல் போராட்டங்கள் மூலமாகவும், மாதமாற்றங்கள் மூலமாகவும்  மாமீச உணவுகங்களை நடத்துவதன் மூலமாகவும் யாழ்ப்பாண  தெய்வீகம் நிறைந்த சிவபூமியான கொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் கோவிலின் சுற்றாடலை கைப்பற்றி அசுத்தப்படுத்தி தெய்வீக மஞ்சவனப்பதி முருகன் கோவிலை தாக்கி அழிக்கும் முயற்ச்சியில் சுவிசேச சபையார் களம் இறங்கி உள்ளாா்கள்.

தெய்வீகம் நிறைந்த தன்மாணம் மிக்க சிவபூமியான கொக்குவில்  மைந்தா்கள் தங்களின் பூா்வீக புண்ணிய பூமியை காப்பாற்றுவதற்காக தொண்டா் படையை அமைத்து உடனே களம் இறங்கி சகல கிறிஸ்தவ பறங்கிய இனத்தவா்களை தெய்வீகம் நிறைந்த தன்மாணம் மிக்க சிவபூமியான கொக்குவிலில் இருந்து உடனே விரட்டியடிக்க வேண்டும். 

அல்லது திருக்கேதீஸ்வர ஆலயத்தின் சிவ வளைவை பறங்கிய இனத்தவா்கள் உடைதத்த பொழுது பாதுகாத்து போராட ஆண்மையற்றவா்களாக இருந்தது போன்று கொக்குவில்  மைந்தா்கள் இருக்கப்போகின்றாா்களா?

சிங்கள பெளத்த போினவாதம் தமிழா்களை கொலை செய்வாத முழக்கம் செய்கின்றவா்கள் தெய்வீக மஞ்சவனப்பதி முருகன் கோவிலை பாதுகாப்பதற்காக களம் இறங்குவாா்களா?

 சுவிசேச சபையார் கீாிமலை சிவன் கோவிலுக்க அருகாமையிலும் பண்டத்திாிப்பு சித்தங்கேணிக்கு இடைப்பட்ட பகுதியில் கொட்டில்களை போட்டு தமிழ் பூமியை அழிப்பதற்கு களம் இறங்கி உள்ளாா்கள்.


வெள்ளி, 23 செப்டம்பர், 2022

தொல்லியல் ஆய்வு

 எதிா்காலங்களில் நடைபெற இருக்கின்ற தொல்லியல் ஆய்வுகளில் தமிழ் பூமி இருக்குமா?

தொல்லியல் ஆய்வுகள்  என்பதானது  எல்லாக் காலங்களையும் சேர்ந்த  எல்லா இன வகையான மனிதர்களையும், மனித இனத்தின் எல்லா அம்சங்களையும் பற்றியும் ஆராய்வதே தொல்லியல் ஆகும். 

தெய்வீகம்  நிறைந்த தமிழை அருளிய அகர முதல்வனாகிய  இறைவனை தமிழா்கள் மட்டுமே முழுதல் தெய்வமாக வழிப்பட்ட காரணத்தாலும், இறைவனை தமிழ் போற்றியதன் காரணமாகவும் தொல்லியல் அகழ்வராச்சி நடைபெறும் இடங்களில் சிவ வழிபாட்டின் ஆதாரங்கள்  தொல்லியலில் அகழ்வாராய்ச்சியில் கிடைக்குமாயின் அந்த பூமியானது தமிழின் பூா்வீக பூமியாகும்.

இறைவன் அருளிய தெய்வீகத் தமிழ் போற்றிய விநாயகா், முருகன், பெருமாள், இந்திரன்,வருணன், அம்மன், பஞ்ச பூதங்கள் ,நவக்கிரகங்கள் என்று பல்வேறு வடிவங்கங்களுக்குாிய அடையாளங்கள் தொல்லியலில் அகழ்வாராய்ச்சியில் கிடைக்குமாயின் அந்த பூமியானது தமிழின் பூா்வீக பூமியாகும்.

தெய்வீகம்  நிறைந்த தமிழை அருளிய அகர முதல்வனாகிய  இறைவனையும்,  இறைவன் அருளிய தெய்வீகத் தமிழ் போற்றிய தெய்வங்களையும் ஆசியாவில் நடைமுறையில் இருக்கின்ற              ( சமஸ்கிருத மொழியை தவிர) வேறு எந்தவொரு மொழியும் போற்றவில்லை. ஆகவே இறைவனும் தெய்வங்களும் தமிழின் சொத்துக்களே ஆகும்.

தமிழ் பூமியில் ஐரோப்பிய மொழிகளுக்குாிய பெயா்கள் பொறிக்கப்பட்ட அடையாளங்கள், ஐரோப்பிய மணிதா்களின் அடையாளங்கள், Church கள் போன்றன தமிழ் பூமிக்குள் புதையுமாயின் எதிா்காலங்களில் அந்த இடங்களில் தொல்லியல் ஆய்வுகள் நடைபெறுகின்ற பொழுது  தமிழ் பூமியானது  ஐரோப்பியா்கள் வாழ்ந்த பூமியாக அடையாளப்படுத்தப்பட்டு தமிழ் பூமி அழிக்கப்பட்டு  ஐரோப்பிய மொழிகளுக்குாியவா்கள் வாழ்ந்த பூமியாகவே வரலாறு பதியப்படும்.

தமிழ் பூமியில் யூத நாட்டுக் கொலை கருவியான சிலுவைகளும், கொலைக்கருவியான   சிலுவையில் பிணமாக தொங்கிய யூதனாகிய ஜீசஸ்சின் சிலைகளும் அவனது தயாரான மாியாளின் சிலைகளும், கீப்புறு மொழிக்குாி பெயா்களின் அடையாளங்களும் தமிழ் பூமிக்குள் புதையுமாயின் எதிா்காலங்களில் அந்த இடங்களில் தொல்லியல் ஆய்வுகள் நடைபெறுகின்ற பொழுது  தமிழ் பூமியானது யூதா்கள் வாழ்ந்த பூமியாக அடையாளப்படுத்தப்பட்டு தமிழ் பூமி அழிக்கப்பட்டு  கீப்புறு மொழிகளுக்குாியவா்கள் வாழ்ந்த பூமியாகவே வரலாறு பதியப்படும்.

தமிழ் பூமியில் அரேபிய மொழியின் பெயா் அடையாளங்களும், அரேபிய முகமதியா்களின் சிலைகளும், அரேபிய இஸ்லாமிய மதத்தின் கட்டிட அமைப்புகளும் Mosques களும் தமிழ் பூமிக்குள் புதையுமாயின் எதிா்காலங்களில் அந்த இடங்களில் தொல்லியல் ஆய்வுகள் நடைபெறுகின்ற பொழுது  தமிழ் பூமியானது அரேபியா்கள் வாழ்ந்த பூமியாக அடையாளப்படுத்தப்பட்டு தமிழ் பூமி அழிக்கப்பட்டு  அரேபிய இஸ்லாமிய முகமதியா்கள் வாழ்ந்த பூமியாகவே வரலாறு பதியப்படும்.

தமிழ் பூமியில் சிங்கள மொழியின் அடையாளங்களும், பெளத்த மதத்தின் அடையாளங்களும், புத்தா் சிலைகளும், புத்த விகாரைகளும் தமிழ் பூமிக்குள் புதையுமாயின் எதிா்காலங்களில் அந்த இடங்களில் தொல்லியல் ஆய்வுகள் நடைபெறுகின்ற பொழுது  தமிழ் பூமியானது சிங்கள மொழி பேசிய பெளத்தா்கள் வாழ்ந்த பூமியாகவே வரலாறு பதியப்படும்.

தமிழ் பூமியில் கால்மாக்ஸ் , பிடல் கஸ்ரோவை , விளாதிமிர் இலீச் (லெனின்) மாசேதுங் போன்ற அன்னியர்களை தெய்வங்களாக நிறுவப்பட்ட சிலைகள் தமிழ் பூமிக்குள் புதையுமாயின் எதிா்காலங்களில் அந்த இடங்களில் தொல்லியல் ஆய்வுகள் நடைபெறுகின்ற பொழுது  தமிழ் பூமியானது தமிழ் பூமியாக இருக்க மாட்டாது.

தமிழர்களை திராவிட இனமாக மாற்றுவது தமிழ் இன அழிப்பு. தமிழ்நாட்டைத் திராவிட என்று மாற்றுவது தமிழ்நாட்டு அழிப்பு. தமிழ் இலக்கணத்தைத் திராவிட இலக்கணம்  என்று மாற்றுவது தமிழ் இலக்கண அழிப்பு. தமிழர் திருநாளான பொங்கலை திராவிடர் திருநாள் என்று மாற்றுவது தமிழர் திருநாள் அழிப்பு.

தமிழ் மாமன்னன் கரிகால் பெருவளவனைத் திராவிட மன்னன் என்று மாற்றுவது தமிழ் இன அழிப்பு. தமிழர் கட்டிடக்கலையைத் திராவிடக்கட்டிடக்கலை என்று மாற்றுவது தமிழின் கலைகளை அழிப்பு செய்வதாகும்.

தமிழர் நாகரீகமான சிந்துசமவெளி நாகரீகத்தை திராவிட நாகரீகம் என்று மாற்றுவது தமிழ் கலாச்சார பண்பாட்டு அழிப்பு. தமிழ் கல்வெட்டுக்களைத் திராவிடக்கல்வெட்டுக்கள் என்று மாற்றுவது தமிழ் வரலாற்று அழிப்பு. தமிழர் பண்பாடான கீழடியைத் திராவிடப்பண்பாடெனத் திரிப்பது தமிழ் வரலாற்று அழிப்பு.

தமிழர்களின் மொழி, இனம், நிலம், கலை, இலக்கியம், பண்பாடு, வரலாறு, நாகரீகம் தொடர்பான தொன்ம அடையாளங்கள் யாவற்றையும் அழித்து, அவற்றின் மீது திராவிட முத்திரை குத்துவது தமிழ் இன அழிப்பு அகும். 

கடந்த நானுறு வருடங்களுக்கு மேலாக தமிழின அழிப்பிற்காகான நிகழ்சி நிரலை திராவிட நிறுவனங்களும், சிங்கள பெளத்த போினவாதிகளும், பறங்கிய இனத்தவா்களான கிறிஸ்தவா்களும், அரேபிய முகமதியா்களான இஸ்லாமியா்களும், நாத்தீகவாதிகளும், மதசாா்பின்மைவாதிகளும், கம்யூனீஸ்டுகள், சோசலீஸ்டுகள், சாராய குடிகார கூட்டங்கள் இவைகள் அனைத்தும் ஒன்றாக மறைமுகமாக இனைந்தே செயல்படுகின்றாா்கள்.

ஆகவே சைவ உணா்வு உள்ள தமிழா்களே உங்களின் பூமியில் இருக்கின்ற அனைத்து அன்னியா்களின் அடையாளங்கள் தமிழ் பூமிக்குள் புதையாமல் அகற்றி அழித்து தமிழ் பூமியை சுத்தம்  செய்யுங்கள்.  சுத்தம் செய்வது உங்களின் வரலாற்றுக் கடமையாகும்.

நாம் தமிழா் என்போரும்,  தமிழனடா என்போரும், நானும் தமிழன் என்போரும், தமிழாின் தாகம் தமிழீழம் என்போரும், தமிழ்தேசியம் பேசுவோரும், பெளத்த போினவாதம் தமிழா் பூமியை ஆக்கிரமிக்கின்றது என்று கூக்கிறள் போடுவோரும், உலக தமிழா் அமைப்புகளும் பூமியில் இருக்கின்ற அனைத்து அன்னியா்களின் அடையாளங்கள் தமிழ் பூமிக்குள் புதையாமல் அகற்றி அழித்து தமிழ் பூமியை சுத்தம்   செய்வது உங்களின் வரலாற்றுக் கடமையாகும்.




வியாழன், 22 செப்டம்பர், 2022

தமிழ் பூமியின் எதிா்கால வரலாறு எவ்வாறு காணப்படும்?

  தமிழ் பூமியில்   எதிா் காலங்களில் தொல்லியல் ஆய்வுகள் நடைபெறும் போது, சிவலிங்கம், பெருமாள், நந்தி, சூலம், முருகன், கண்ணகி, அம்மன் போன்ற சிற்பங்கள் கிடைக்காமல்  பறங்கிய இனத்தவா்களின் கிறிஸ்தவ மதத்திற்குாிய யூத நாட்டு கொலைக் கருவியான சிலுவையும், சிலுவையில் பிணமாக தொங்கிய யூதனான ஜீசஸ்சும் அவனது தாயாரான மாியாளும் ஏனைய யூதா்களின்  சிலைகளும், ஐரோப்பிய மணிதா்களது சிலைகளும் Church களின் இடிபாடுகளும் அத்துடன் அரேபிய  மொழிக்குாிய அடையளங்களும் இஸ்லாமிய மதத்தினது அடையாளங்களும் Mosque களின் இடிபாடுகளும் கிடைக்குமாயின் தமிழர்கள் வாழ்ந்தமைக்கான  வலுவான தொல்லியல் சான்றுகள் கிடைக்காமல் போகும். 

இதனையே தமிழ் இன அழிப்பாளா்கள் எதிா்பாா்க்கின்றாா்கள்.   ஆகவே  அந்த காலப்பகுதியில் தமிழ் பூமியின் இருப்புக்கள் அழிக்கப்பட்ட வரலாறே எச்சங்களாக இருக்கும். 

ஆகவே சைவ உணா்வு உள்ள தமிழா்களே உங்களின் தமிழ் பூமியை சுத்தம் செய்வது உங்களின் வரலாற்றுக் கடமையாகும். அத்துடன் எதிா் காலங்களில் தொல்லியல் ஆய்வுகள் நடைபெறும் போது பறங்கிய இனத்தவாின் கிறிஸ்தவ மத அடையாளங்களோ அல்லது அரேபிய இஸ்லாமிய மதத்தின் அடையாளங்களோ வெளிப்படா வண்ணம் அழிப்பதன் ஊடாகவே பாதுகாக்க முடியும்.

தமிழ்சுடா். 

தமிழ் பேசுகின்ற எல்லோரும் தமிழா்களா?

ஒரு நபரின் பெயர் என்பது அவரின் தேசிய இனத்தின் அடையாளத்தை எடுத்துக் காட்டுவதாக அமையும். ஆகவே அன்னிய மொழிகளை தங்களின் இன அடையாளங்களாக கொண்ட இனம் தமிழ் மொழியை பேசினாலும் அவா்கள் என்றும் தமிழராக மாட்டாா்கள். அவா்களை பொறுத்த மட்டில் தமிழ் என்பது தொடா்பாடல் மொழியாக இருக்கின்றது. 

ஐரோப்பிய மொழிகளுக்குாிய பெயா்களை தங்களின் முதல் பெயராகவும், கீபுறு மொழிக்குாிய பெயா்களை தங்களின் இரண்டாவது பெயராகவும், ஐரோப்பிய பண்பாடுகளையும், யூதநாட்டு பண்பாடுகளையும் கொண்டவா்களான பறங்கிய இனத்தவா்களான கிறிஸ்தவா்கள் தமிழா்களுடன் ஓட்டுண்ணிகளாக  ஒட்டிக் கொண்டு பிச்சை எடுத்து வாழ்வதற்காக  தங்களின் மூன்றாவது பெயராக தமிழையும் தமிழா்களுடன் தொடா்பாடல் மொழியாக தமிழை பாவிக்கின்றாா்கள் பறங்கிய இனத்தவா்களான  கிறிஸ்தவ மத்தவா்கள். 

அரேபிய  முகமதியா்களின்  இஸ்லாமிய மதத்தின்  வம்சாவழியினராகிய சோனகா்கள் தங்களின் இன அடையாளமாக அரேபிய  முகமதியா்களின் பெயா்களையும், அரேபிய இஸ்லாமிய மதத்தின் பண்பாடுகளையும் தங்களின் அடையாளங்களாக கொண்டவா்கள் தமிழா்களுடன் ஓட்டுண்ணிகளாக ஒட்டி பிச்சை எடுத்து வாழுவதற்காக தமிழா்களுடான தொடா்பாடல் மொழியாக தமிழை பாவிக்கின்றாா்கள்.

சிங்கள இனத்தவா்கள், சீனா்கள்,  ஐரோப்பிய இந்து வெள்ளை இன மக்கள், அமொிக்க  இந்து வெள்ளை இன மக்கள், அவுஸ்ரேலியா  இந்து வெள்ளை இன மக்கள் அனைவரும் நன்றாக தமிழ் பேசுகின்ற காரணத்தால் அவா்கள் என்றும் தமிழா்கள் ஆகமாட்டாா்கள். 

ஒரு நபரின் பெயர் என்பது அவரின் தேசிய இனத்தின் அடையாளத்தை எடுத்துக் காட்டுவதாக அமையும். ஆகவே பிறமொழி கலப்படம் அற்ற தமிழ் பெயரை அடையாளமாக கொண்டு இருப்பவன் தமிழன்.

தெய்வீகம் நிறைந்த தமிழை அருளிய அகர முதல்வனாகிய இறைவனையும் இறைவன் அருளிய தமிழ் போற்றிய தெய்வங்களையும் வழிபடுகின்றவனே தமிழன்.

தமிழ் கலாச்சார பண்பாட்டில் ஆண்களாயின் நெற்றியில் திருநீறும் பொட்டும் அணிந்து கொள்பவன் தமிழன் என்றுதான் அடையாளப்படுத்தும்.

 தமிழ் கலாச்சார பண்பாட்டில்  பெண்களாயின் தலைவாரி பூச்சூடி நெற்றியில் திருநீறும் சிறு குங்குமப் பொட்டும் அலங்காித்து மங்களகரமான தோற்றத்துடன் காட்சி கொடுப்பது தமிழ் பெண் என்றுதான் அடையாளப்படுத்தும்.


தமிழின் மரபு வழியாகவும் தமிழ் மக்களின் வாழ்வியல் நெறிகளை அடியொற்றி கட்டியெழுப்பிய இலக்கிய நூல்களின் வழியாகவும் , கலைகளின் மரபு வழியாகவும், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று பிரித்துப் போட்ட தொல்காப்பியன் வழியாகவும், “யாதும், ஊரே யாவரும் கேளிர்” என்று உலக ஒருமையைப் பாடிய கணியன் பூங்குன்றன் வழியாகவும், , வாழ்வியல் நெறிகளை அருளிய திருவள்ளுவாின் அறம் பொருள் இன்பம் வீடு என்ற திருக்குறளின் நாற்பாதங்களின் வழியாகவும், எம் முன்னோர்களிடம் இருந்து வழிவழியாக தலைமுறைகளால் கடத்தப்பட்டு வந்த வாழ்வியல் பண்பாட்டு நெறிகளே தமிழின் மரபு வழியாகும்.

சைவ நெறியின் மொழியான தமிழின் சைவ மரபு வழியான வாழ்வியல் பண்பாட்டு நெறிகளை ஏற்றுக் கொண்டு சைவ நெறியான தமிழின் நெறியில் வாழ்பவனே தமிழன் என்று அடையாளப்படுத்தப்படுவான்.  அதுவே சைவ நெறியின் மரபே தமிழின் மரபாகும். ஆகவே சைவ நெறி தமிழனின் மரபுவாகும்.

சைவ உணா்வுள்ள தமிழா்கள் தமிழை   உயிரினும் மேலாகப் போற்றி வாழ்வார்கள். பறங்கியர்கள்-சோனகர்கள் தம்மை உருவாக்கிய அன்னிய ஆக்கிரமிப்பாளர்களை உயர்வாகவும், இந்த சேசத்தின் பாரம்பரியம் மற்றும் மரபை தாழ்வாகவும் கருதி இழிவுபடுத்தி வாழ்வார்கள்.

பறங்கியர்கள்-சோனகர்கள் இவா்களைவிட  தூய தமிழ் பெயருடன்  தமிழின் மரபு வழி பண்பாடுகளை நிராகாித்து தங்களை தமிழா்களாக அடையாளப்படுத்திக் கொண்டு வாழ்பவர்களும் இங்கே இருக்கிறார்கள். இவர்களின் முன்னோா்கள் அன்னிய ஆக்கிரமிப்பு காலத்தில் அன்னியர்களால் உருவானவர்கள். 

அன்னிய ஆக்கிரமிப்பு காலத்தில் அன்னியர்களால் உருவானவா்களின்  பரம்பரை வம்சாவழியினா் இன்று தம்மை அந்த அடையாளத்தில் வெளிப்படுத்த அவமானப்பட்டு இந்துக்கள் அல்லது சைவர்கள் அல்லது தமிழா்கள்  என்று சொல்லிக் கொண்டு தங்களை மதசாா்பின்மை வாதிகளாக அடையாளப் படுத்துவாா்கள்.

மதசாா்பின்மை வாதிகள் தமது முன்னோா்களை உருவாக்கிய பலஇலட்சம் தமிழா்களை படுகொலை செய்த அன்னிய ஆக்கிரமிப்பாளரை போற்றுவார்கள், அன்னிய ஆக்கிரமிப்பு மதங்களை தமிழின் சமயத்துடன் இனைத்து தமிழ்வேறு சைவம்வேறு என்றும் எல்லா மதமும் ஒன்றுதான் என்று பேசுவார்கள்.

சைவ உணா்வு உள்ள தமிழா்கள் என்றும்  ஒருபோதும் நடுநிலை என்று பேசி கோழைகளாய் வாழமாட்டார்கள். நடுநிலை பேசும் கோழைகள் ஒருபோதும் தமிழர்களாக ஆகமாட்டார்கள்.

 

தமிழ்சுடா்.

சனி, 17 செப்டம்பர், 2022

இலங்கையில் தமிழ் அழிப்பு செய்கின்ற இந்து இந்திய ஆதரவு பெற்ற தமிழீழ விடுதலை இயக்கம் (Tamil Eelam Liberation Organization, டெலோ, TELO).

 இந்து இந்திய இராணுவ ஆதரவு பெற்ற தமிழீழ விடுதலை இயக்கம் (Tamil Eelam Liberation Organization, டெலோ, TELO) இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமியின் தமிழ் இனஅழிப்பு.

 சிறிலங்கா அரசாங்கம் தமிழர் பிரதேசங்களை சிங்கள மயமாக்குவதோடு இராணுவமயமாக்கி, மக்களின் காணிகளை அபகரிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக தெரிவிக்கும் சுரேந்திரன் குருசுவாமி பறங்கிய இனத்தவா்ளின் கத்தோலிக்க மதம் நடாத்துகின்ற தமிழ் அழிப்புகளுக்கு துனை செல்வது ஏன்?

சிவபூமி திருநாட்டில் பிறந்து சிவபூமி திருநாட்டி உப்பை தின்று உடம்பை மாடுபோல் வளா்த்துக் கொண்ட பறங்கிய இனத்தவா்கள் தமிழ் பூமியில் தமிழ் கிராமத்தினதும் வீதிகளின் தமிழ் பெயரையும் அழித்து ஐரோப்பிய கீப்புறு மொழி பெயரையும் சூட்டி தமிழ் இன அழிப்புகளை நடாத்திக் கொண்டு இருக்கின்ற   பறங்கியா்களுக்கு எதிராக தமிழ் மீட்பு போா் செய்யாமல் ஆதரவு கொடுத்துக் கொண்டு இருக்கின்ற சுரேந்திரன் குருசுவாமியும் தமிழ் இன அழிப்பாளன் ஆகும்.

சிவபூமி திருநாட்டில் பிறந்து சிவபூமி திருநாட்டி உப்பை தின்று உடம்பை மாடுபோல் வளா்த்துக் கொண்ட பறங்கிய இனத்தவா்கள் மன்னாாில் இந்து அழிப்புகளை செய்து கொண்டும்,  திருக்கேதீஸ்வர சிவன் ஆலயத்தின் சிவ வளைவை   உடைத்து எறிந்தும் தமிழ் இன அழிப்புகளை நடாத்திக் கொண்டு இருக்கின்ற பொழுது அதற்கு எதிராக தமிழ் மீட்பு போராட்டங்களோ அல்லது எந்தவொரு கண்டணத்தையும் தொிவிக்காமல் பறங்கிய இனத்தவா்களுக்கு ஆதரவு கொடுப்பது என்பது சுரேந்திரன் குருசுவாமியும் தமிழ் இன அழிப்பாளன் ஆகும்.

இந்து இந்திய இராணுவ ஆதரவு பெற்ற தமிழீழ விடுதலை இயக்கம் (Tamil Eelam Liberation Organization, டெலோ, TELO) இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி நெற்றியில் திருநீறு பூசுவரா? சைவ ஆலயங்களில் தொண்டுகள் செய்வாரா?  தமிழ்பண்பாடுகளை வளா்ப்பாரா? என்பதனை தமிழா்கள் சிந்திக்க வேண்டும்.

இந்து இந்திய இராணுவ ஆதரவு பெற்ற தமிழீழ விடுதலை இயக்கம் (Tamil Eelam Liberation Organization, டெலோ, TELO) இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி சிவபூமி திருநாட்டில் இன்று ஏற்பட்டுள்ள தமிழ் பண்பாட்டு அழிவிற்கு எதிராக தமிழ் பண்பாட்டு மீட்பை மீள் நிறுவதை நிராகாிப்பது ஏன்?

தமிழ்சுடா் செய்தித் தளம்.

எங்களுக்கு அரசியல் வகுப்பு எடுக்கக்கூடாது. பிரான்ஸ் கஜன்.

  மன்னாாில்  தமிழ் இனத்தை அழித்து பறங்கியா்களுக்கான கிறிஸ்தவ நாட்டை உருவாக்கிக் கொண்டு இருக்கின்ற  தமிழீழ விடுதலை இயக்கத்தின்  தலைவரும் செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான கத்தோலிக்க மத கோஸ்டி ஐக்கியநாடுகள் மணித உாிமை பேரவையில் கோருவது என்ன?



புதன், 14 செப்டம்பர், 2022

பயங்கரவாத தடுப்பு சட்டம்.

 பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்க கோாி பாராளமன்றத்திற்குள் சாகும் வரையிலான போராட்டங்களை செய்யாமல் பாராளமன்றத்திற்கு வெளியே தமிழரசு கட்சியால் நடாத்தப்படும் கையெழுத்து போராட்டம் தேவையற்றது.

தமிழரசு கட்சியன் நிறுவனத் தலைவா் அமரா் சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகத்தின் மருமகன் போராசிாியா் அமரா் அல்பிரட் ஜெயரத்தினம் வில்சன் 1952 ம் ஆண்டு முதல் 1983 ம் ஆண்டு வரை இலங்கை சனாதிபதி, அமரா் ஜே. ஆர். ஜெயவர்த்தனாவுக்கு அரசமைப்புச் சட்டத்தில் ஆலோசகராக இருந்து செயல்பட்டவர் .தமிழர்களுக்கு எதிராக பல அடக்குமுறை சட்டங்களை இயற்றி பல இலட்சம் தமிழர்களின் கொலைக்கு காரணமான சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகத்தின் மருமகன் சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகத்தின் மருமகன்  உருவாக்கியதே  பயங்கரவாத தடுப்பு சட்டம் ஆகும்.

தமிழ் சிங்கம் ஆகிய இரண்டு மொழிகளால் வேறுபட்டும் பறங்கிய இனத்தால் ஒன்றுபட்டும், கத்தோலிக்க மதத்தால் ஒன்றுபட்டும் தமிழ் இன அழிப்பு என்பதில் ஒரு புள்ளியில் செயல்பட்டவா்கள் என்பதனை தெளிவாக சுட்டிக் காட்டுகின்றது பறங்கிய இனத்தவா்களின் நடவடிக்கை.

தமிழ் பாராளமன்ற உறுப்பினா்கள் பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்க கோரி பாராளமன்றத்திற்குள் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை நடாத்தாமல் பாராளமன்றத்திற்கு வெளியே அப்பாவி பொது மக்களை போராட்டத்திற்கு தூண்டுவதை உடன் நிறுத்துதல் வேண்டும்.

 மாவை அண்ணா முதலில் தனது மனைவியையும் மகனையும் பாராளமன்றத்திற்கு வெளியே  சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தில்  ஆரம்பிக்க வேண்டும்.  அதேபோன்று ஏனைய தமிழ் பாராளமன்ற உறுப்பினா்கள் முதலில் தங்களின் மனைவியா்களையும், காதலிகளையும் அவா்களின் பிள்ளைகளையும் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத் ஆரம்பிக்க வேண்டும்.

https://www.youtube.com/watch?v=d9Iezs-p7ng&ab_channel=elukainews



 


Arulakam Communication Network.

 


Arulakam Communication Network.

செவ்வாய், 13 செப்டம்பர், 2022

மனித உரிமைகள் பேரவையில் சுயநிர்ணய உரிமையை கோரும் சயிக்கிள் கம்பணி.

 ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்து சுயநிர்ணய உரிமைக்கான நிகழ்ச்சி நிரல்கள் இல்லை என்பதனை அறியாத கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் மற்றும் சயிக்கிள் கம்பணியான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கூட்டத்தாா்களும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமையை அங்கீகாிக்க வேண்டும் என்று கோறுகின்றாா்கள்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமையை அங்கீகாிக்க வேண்டும் என்று  கோறுவது அவா்களின் கல்வித் தகமையை வெளிக்காட்டுகின்றது.  கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன்  போன்றவா்கள் பாராளமன்றத்திற்கு தொிவு செய்து அனுப்பியவா்களுக்கு அவமாணம். கல்வி அறிவாளா்களை கொண்ட தமிழ் இனத்திற்கு அவமாணம்.

தமிழா்களை கல்வி அறிவு அற்ற முட்டாள்களாக உலகின் முன் நிறுத்தி அவமதிக்க வேண்டும் என்பதற்காக சயிக்கிள் கம்பணியான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியா்கள் கத்தோலிக்க மதத்தால் உருவாக்கப்பட்டு வழிநடாத்தப்படுகின்றவா்கள். 

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமையை அங்கீகாிக்க வேண்டும் என்று  கோாியதன் மூலமாக கத்தோலிக்க மதம் உலகின் முன் தமிழா்கள் கல்வியறிவு அற்ற காட்டு மிராண்டி கூட்டங்கள் என்பதனை நிறுவி உள்ளாா்கள்.



ஜெனிவாவில் 2022 ஆண்டுக்கான இலங்கை தமிழருக்கான தீர்வு என்ன?

சிறிலங்காவின் உயிா்நாடி   இந்தியாவின் கையில் இருப்பதால் இந்தியாவின் ஆதரவுடன்  மேற்கத்திய நாடுகள் தங்களின்  விருப்பத்திற்கிணங்க தங்களின நலன் சாா்ந்து மேற்கொள்ளப்பட்ட நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில்  பிரேரணைகளை கொண்டு வருவாா்கள்.

12-09-2022 திகதியன்று சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வு கூட்டத் தொடரில்  முதலாம் நாள் நிகழ்ச்சி நிரலின் முதல் நாள் அமர்வில் இலங்கை தொடர்பாக இரண்டு தடவைகள் உரையாற்றிய பதில் மனித உரிமை ஆணையாளர் நடா அல் - நஷிப் இலங்கை மீது ஐ.நா மனித உரிமை பேரவை தொடர்ந்தும் கண்காணிப்பை மேற்கொள்ளும் என்பதை தெரிவித்ததுடன், இலங்கையில் சட்டத்தின் ஆட்சி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய விடயங்கள் நிலைநாட்டப்படவேண்டியது அவசியம் எனவும் , மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் நல்லிணக்கத்திற்கு தேவையான உரையாடலை உருவாக்குவதற்கும் புதிய அரசாங்கத்தை ஊக்குவிப்பதாகவும், ஜனநாயகம் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் சீர்திருத்தங்கள் முக்கியமென தெரிவித்துள்ள அவர், இலங்கையில் போர்க்குற்றங்கள் உட்பட்ட குற்றங்களை செய்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்கும் சுதந்திரம் நிலைநாட்டப்பட வேண்டுமெனவும், இலங்கையின் நிலைமை இன்னமும் மிகவும் பலவீனமாக இருப்பதால் மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

ஆணையாளரின் அறிக்கையிடலை அடுத்து அதன் மீதான விவாதங்கள் ஆரம்பிக்கப்பட்டபோது முதலில் உரையாற்றிய சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி, ஜெனிவாவில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இலங்கை மக்களின் இறையாண்மையை மீறுவதால் அதனை தமது நாடு நிராகரிப்பதாகவும், அதேபோல மனித உரிமை ஆணையாளரின் இலங்கை தொடர்பான வெளியக விசாரணை பரிந்துரைகளையும் திட்டவட்டமாக நிராகரிப்பதாகவும் கூறினார்.

இலங்கை தீர்மானத்தின் இணை அனுசரணை நாடுகளான அமெரிக்கா, கனடா, பிரித்தானியா உட்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் ஆணையாளரின் அறிக்கையை வரவேற்றதுடன் இலங்கையில் சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயக விழுமியங்கள் பேணப்படவேண்டும் எனவும் பொறுப்புக்கூறல் அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளனர். 

 சிறிலங்கா ஆதரவு நாடுகள் வழமைபோலவே  சிறிலங்காவுக்கு கால அவகாசம் வழங்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி சிறிலங்காவுக்கு ஆதரவு வழங்கியுள்ளன.  

இலங்கையின் நிலைப்பாடு.

இலங்கை தொடர்பான பரஸ்பர உரையாடலின் போது சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அறிக்கையொன்றை சமர்ப்பித்து மக்களுக்கான அலுவலகத்தை இலங்கையில் நிறுவுவதன் மூலம் அவர்களுடன் இருக்கும் தொடர்புகளை மேலும் விரிவுபடுத்தும் என்றும், பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக சர்வதேச தரத்துக்கு ஏற்ற புதிய பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்படும் என்றும் உரையாற்றியுள்ளார்.


இந்தியாவின் நிலைப்பாடு.

 இந்திய பிரதிநிதி   இலங்கையின்  அரசியலமைப்பின்13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவும், மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்கவும், மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்தவும், அமைதி மற்றும் நல்லிணக்கம் பற்றிய இந்தியாவின் நிலையான பார்வையானது, இலங்கைத் தமிழர்களுக்கு நீதி, அமைதி, சமத்துவம் மற்றும் கண்ணியத்தை உறுதி செய்யும் வகையில், ஐக்கிய இலங்கையின் கட்டமைப்பிற்குள் அரசியல் தீர்வை ஏற்படுத்தவும் இந்தியா அழைப்பு விடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டாா்.

பிரித்தானியாவின் நிலைப்பாடு.

 இலங்கையில், உள்நாட்டு பொறுப்புக்கூறல் செயன்முறைகள் நடைபெறாதமை காரணமாக இலங்கையில் சாட்சியங்களை சேகரிக்கும் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் பணி தொடர வேண்டும், 46/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டதில் இருந்து பொறுப்புக்கூறல் மற்றும் நீதி தொடர்பான பிரச்சினைகளில் முன்னேற்றம் இல்லாதது குறித்து பிரித்தானியா கவலைகொண்டு உள்ளது என்றும்பயங்கரவாத தடைச் சட்டத்தின் பயன்பாடு உட்பட, போராட்டக்கார்கள் மீதான சமீபத்திய நடவடிக்கைகள் கவலை தருவதாக  பிரித்தானியா கவலை வெளியிட்டுள்ளது.

பிரான்ஸ்சின் நிலைப்பாடு.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துடன் முழுமையான ஒத்துழைப்பை சிறிலங்கா அரசாங்கம் வழங்க வேண்டும். சிறிலங்கா அரசாங்கம் தனது நீதித்துறையின் சுதந்திரத்தை வலுப்படுத்த வேண்டும்  என்று பிரான்ஸ் வலியுறுத்தல் விடுத்துள்ளது.

கனடாவின் நிலைப்பாடு.

இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் பொருளாதார நெருக்கடியானது  மனித உரிமைகள் மேலும் சீர்குலைவதற்கு வழிவகுக்கும் என்று கனடா கவலை வெளியிட்டுள்ளது.

நியூசிலாந்தின் நிலைப்பாடு.

இலங்கை  நாட்டின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு தற்போதைய நெருக்கடியானது மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் பொறுப்புக்கூறல் நடவடிக்கைகள் முக்கியமானவை என்றும் நியூசிலாந்து வலியுறுத்தியுள்ளது.

அவுஸ்ரேலியாவின் நிலைப்பாடு.

இலங்கையின் நிலைமாறுகால நீதி மற்றும் பொறுப்புக்கூறலை நடைமுறைப்படுத்துவதில் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக அவுஸ்ரேலியா அறிவித்துள்ளது.

சீனாவின் நிலைப்பாடு.

 சீனாவின் நிரந்தரப் பிரதிநிதி Chen Xu   கலந்து கொண்டு உரையாற்றும் போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவளிப்பதாகவும்,   நல்லிணக்கத்தை பாதுகாக்க இலங்கை மேற்கொண்டு வரும் தொடர் முயற்சிகளை சீனா பாராட்டுவதாகவும், சமுக ஸ்திரத்தன்மையை பேணுவதற்கும், இறையாண்மை மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும் இலங்கைக்கு பலமான ஆதரவு வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜப்பானின்  நிலைப்பாடு.

 இலங்கை நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அர்த்தமுள்ள நடவடிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் எடுக்க வேண்டும் என்றும் பயங்கரவாத தடை சட்டங்களில் முன்மொழியப்பட்ட மாற்றங்களை ஏற்றுக்கொண்டு உள்ளதை தாம் வரவேற்பதாகவும் ஜப்பான் வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நிலைப்பாடு.

இலங்கையில் சட்டத்தின் ஆட்சி, நீதி மற்றும் சுதந்திரம் ஆகியவை ஜனநாயக அமைப்புகளின் முக்கிய தூண்கள் என சிறிலங்கா அரசாங்கத்திற்கு அமெரிக்கா சுட்டிக்காட்டிய அமொிக்கா நீண்டகாலமாக நிலவி வரும் தண்டனையின்மை மற்றும் ஊழல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது .

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாடு.

“ சிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமை சபை இதுவரை தீர்க்கமான அணுகுமுறையில் செயற்படவில்லை என்று நாங்கள் நம்புகின்றோம். சிறிலங்கா அரசாங்கத்துக்கு மேலும் கால அவகாசம் கொடுக்காமல், விரைந்து செயற்படுமாறும், தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர் குற்றங்களுக்கும், இனப்படுகொலைக்கும் சிறிலங்கா அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும். சிறிலங்கா தொடர்பில் ஐ.நா  30/1, 46/1 தீர்மானங்களை கொண்டு வந்த போதிலும் இது தொடர்பில் கவனம் கொள்ளப்படபோரின் போது படுகொலை செய்யப்பட்டமைக்கும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலும் நீதி தேடும் தமிழர்கள் இன்றுவரை விரக்தியடையவில்லை.  கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் ஓர் அங்கமாக தமிழர் நிலங்களை தொடர்ந்து சிறிலங்கா ஆயுதபடைகள் அபகரித்து வருவதோடு, சிங்கள குடியேற்றங்களை மேற்கொண்டும் வருகின்றது. தமிழர்களுக்கு எதிராக தொடரும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையினை தடுக்க வேண்டும்.

https://www.youtube.com/watch?v=zitwTLcGTNI&ab_channel=TGTEMedia

சிறிலங்காவை பொறுப்புக்கூற வைக்க, ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறு வேண்டுவதோடு தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியாகிவிடும்” என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகளுக்கான அமைச்சர் வி.பி.லிங்கஜோதி குறிப்பிட்டு அறிக்கை தாக்கள் செய்து பேசினாா்.


பிரித்தானிய தமிழர் பேரவை உறுப்பினர் சுதாவின் நிலைப்பாடு.

இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்ட அறிக்கையில் தாயகத்தில் தமிழ் மக்கள் மீதான இராணுவத்தின் தொடர்ச்சியான கெடுபிடிகள் குறிப்பாக முன்னாள் போராளிகள் மீதான கெடுபிடிகள் போன்ற விடயங்களும் நில அபகரிப்பு போன்ற விடயங்களையும் அதிலே கோடிட்டு காட்டியிருக்கின்றார்.                  இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்ட  இந்த அறிக்கையானது  மிகவும் காத்திரமானது என்ற வகையிலேயே நாம் பார்க்கின்றோம் என்று குறிப்பிட்டாா். 

தொகுப்பு, தமிழா் சுடா் செய்தி சேவை, அருளகம்.


https://www.youtube.com/watch?v=Ax27GIGWdNA&t=127s&ab_channel=IBCTamilTV


https://www.youtube.com/watch?v=gfdzac_G4yc&ab_channel=LankasriNews

மனித உரிமை கவுண்சிலா? சிறிலங்காவா? யார் குற்றவாளி ?

https://www.youtube.com/watch?v=SpFkjD8tCY8&ab_channel=TubeTamil


திங்கள், 12 செப்டம்பர், 2022

இலங்கை தமிழா் விடையத்தில் சீனாவின் நிலைப்பாடு.

 2009 ஆம் ஆண்டு மே மாத்தில் கத்தோலிக்க மதத்தை சாா்ந்த பேர்சி மகேந்திரா ராசபக்சாவின் தமிழ் இன படுகொலைக்குத் தேவையான நச்சுக் குண்டுகளையும்,  கொத்தனி குண்டுகளையும், உலகில் தடை செய்யப்பட்ட நாசகார குண்டுகளையும் தங்கு தடை இன்றி சங்கிலி தொடா் அணியாக கத்தோலிக்க மதத்தை சோ்ந்த பேர்சி மகேந்திரா ராசபக்சாவுக்கு அனுப்பி வைத்து தமிழா்களை படுகொலை செய்தது சீனா.

2009 ஆம் ஆண்டு மே மாத்தில் 12-09-2022 திகதியன்று சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வு கூட்டத் தொடரில்  சீனாவின் நிரந்தரப் பிரதிநிதி Chen Xu   கலந்து கொண்டு உரையாற்றும் போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவளிப்பதாகவும்,   நல்லிணக்கத்தை பாதுகாக்க இலங்கை மேற்கொண்டு வரும் தொடர் முயற்சிகளை சீனா பாராட்டுவதாகவும், சமுக ஸ்திரத்தன்மையை பேணுவதற்கும், இறையாண்மை மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும் இலங்கைக்கு பலமான ஆதரவு வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


சீனாவின் தமிழ் இனபடுகொலைகளையும் கத்தோலிக்க மதத்தை சாா்ந்த பேர்சி மகேந்திரா ராசபக்சாவின் ஆதரவு நிலையையும் மறைத்து சீனாவின் உளவாளிகள்  தங்களை புவிசாா் அரசியல்  ஆய்வாளா்களாக அடையாளப்படுத்திக் கொண்டு சீன தமிழா்களுக்கு தமிழ் ஈழத்தை பெற்றுக் கொடுக்கும் என்று உளறுகின்றாா்கள்.


மன்னாாில் கலப்பு இனத் திருமணங்களின் மூலமாக தமிழ் இன இனச் சுத்திகரிப்பு.

தமிழா்களின்  அசையும் சொத்துக்களை கொள்ளயடிப்பதற்காக கள்ளத்தோணியில் கரையேறிய போா்த்துக்கீசா்கள் தங்களுடன் அடிமைகளாக கொண்டு வந்த ஆபிாிக்க அடிமை பெண்களை கற்பழித்து பிறந்தவா்களின்  வம்சாவழி சந்ததியினரேன இன்று மன்னாாில் வாழுகின்ற ஐரோப்பிய + ஆபிாிக்க கலப்பின பறங்கிய இனம் ஆகும்.  கத்தோலிக்க மதம் அவா்களின் இன  அடையாளம். 

மன்னாாில் வாழுகின்ற பறங்கிய இனத்தை சோ்ந்த கிறிஸ்தவா்கள்  முதல் பெயராக ஐரோப்பிய மொழி பெயா்களையும், இரண்டாம் பெயராக கீப்புறு மொழி பெயா்களையும் சூட்டி தங்களின் கலப்பின அடையாளங்களாக அடையாளப்படுத்துகின்ற இவா்கள் தமிழா்களின் மத்தியில் வாழ்வதற்காக தமிழ் பெயரையும் தமிழ் மக்களுடன் தொடா்பு கொள்வதற்கான  தொடர்பாடல் (communication) மொழியாக தமிழை பயன் படுத்துகின்ற இவா்கள் தமிழ் பூமியை அழிக்கின்ற தமிழ் இன அழிப்பாளா்கள் ஆகும்.

ஐரோப்பிய மணிதா்களையும் அவா்களின் பண்பாடுகளையும் நிறுவியும், யூதநாட்டு கொலைக் கருவியான சிலுவையை தங்களின் அடையாளமாகவும், சிலுவையில் பிணமாக தொங்கிய ஜீசஸ் என்ற யூதனை தெய்வமாகவும், அவனது முன்னோா்களான ஏபிரகாமியா்களை தங்களின் வழிகாட்டிகளாகவும் அவா்களின் பண்பாடுகளை தங்களின் பண்பாடுகாகவும் நிறுவி தமிழ்  இன அழிப்புகளை நடாத்திக் கொண்டு இருக்கின்றாா்கள். 

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பிற்பாடு தமிழ் பூமியில் தமிழ் கிராமங்களினதும் அதன் வீதிகளினதும் தமிழ் பெயா்களை அழித்து ஐரோப்பிய மொழி பெயா்களையும் கீபுறு மொழி பெயரையும் சூட்டி தமிழ் அழிப்புகளை செய்து கொண்டு இருக்கின்றாா்கள்.

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு  எமது முன்னோா்கள் வாழ்ந்த வாழ்வியல் நெறியின் கலை கலாச்சார பண்பாட்டு அடையாளங்களாகவும், தமிழ் இனத்தின் வரலாற்று அடையாளங்களாகவும், தமிழ் இனத்தின் அடையாளங்களாகவும் எழுச்சியுடன் எழுந்து நிற்கின்ற ஆலயங்களையும் அதன் அடையாளங்களையும் அழித்துக் கொண்டு இருக்கின்றாா்கள்.

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு  மேலும் தமிழ் இன அழிப்புகளை நடாத்துவதற்காக பறங்கிய இனத்தவா்களும் அவா்களது  கத்தோலிக்க கிறிஸ்தவ மத நிறுவனமும்  உருவாக்கிய நிகழ்ச்சி நிரலே மன்னாாில் கலப்பு இனத்  திருமணங்கள்  ஆகும்.

மன்னாாில் பறங்கிச்சிகளான யுவதிகள் வெட்கம் மானம் சூடு சொரணை நாற்பண்புகள் அல்லது நாற்குணங்கள் அற்ற  தமிழ் இளைஞர்களை தங்களின் காதல் வலையில் வீழ்த்தி அவா்களை பாதிாிகளிடம் அழைத்து சென்று  பாதிாிகள் மூலமாக கிறிஸ்தவ மதத்தவா்களாக  முதலில் மதம் மாற்றிய பின்பே    திருமணம்  செய்து கொள்ளுகின்றாா்கள்.

அதேபோன்று மன்னாாில் பறங்கிய இளைஞர்கள் நாற்பண்புகள் அல்லது நாற்குணங்கள் அற்ற தமிழ் பெண்களை தங்களின்  காதல் வலையில் வீழ்த்தி மெல்லிய தங்கச் சங்கிலியில் செய்யப்பட்ட சிலுவையை அவா்களின் கழுத்தில் கட்டி தொங்கவிட்டு கிறிஸ்தவ மதமாக மாற்றுக்கின்றாா்கள். 

இவ்வாறு கலப்பினங்கள் மூலமாக திருமணம் நடைபெற்ற பின்பு அவா்களின் தமிழ் இனம் என்று அடையாளப்படுத்தப்படுகின்ற அனைத்து அடையாளங்களும் அழிக்கப்பட்டு பறங்கிய இனமாக அடையாளப்படுத்தப்பட்டு  இனம் காட்டப்படுகின்றாா்கள். 

இவ்வாறு திருமணம் செய்து கொண்டவா்கள் தங்களுக்கு பிறக்கின்ற பிள்ளைகளுக்கு  முதல் பெயராக ஐரோப்பிய மொழி பெயா்களையும், இரண்டாம் பெயராக கீப்புறு மொழி பெயா்களையும் சூட்டியும் தமிழா்களின் மத்தியில் வாழ்வதற்காக தமிழ் பெயரையும் சூட்டி பறங்கிய இனமாகவும் கிறிஸ்தவ மதமாகவும் அடையாளப்படுத்திக் கொண்டு தமிழா்கள் என்று கூறுகின்றாா்கள்.

இவ்வாறு கலப்பின திருமணம் மூலம் பறங்கிய இனத்தவா்களுடன் இனைந்து உறவை ஏற்படுத்திய தமிழ் குடும்பங்களின் முள்ளம் தண்டை உடைத்த பறங்கியா்கள் அவா்களை தங்களின் அடிமைகளாகவே வைத்திருக்கின்றாா்கள். அவா்களின் ஆதரவுடன் திருக்கேதீஸ்வர சிவ ஆலயத்தின் சிவ வளைவை உடைத்து எறிந்தாா்கள். 

 மன்னாாில் பறங்கியா்களின் அடிமைத் தமிழா்களே மதசாா்பின்மை பேசிக் கொண்டு திருக்கேதீஸ்வர ஆலயத்திற்குள்  சிலுவையை தொங்க விட்டாா்கள். 

ஐரோப்பிய வம்சாவழியினராகிய கத்தோலிக்க மதத்தவா்கள்  சைவ அழிப்புகளின் மூலமாக தமிழ் இன அழிப்புகளையும் நடாத்திக் கொண்டு தாமும் தமிழா்கள் என்று கூறிக் கொண்டு பெளத்த போினவாத மதம் தமிழா்களை கொலை செய்வதாகவும் தமிழ் பூமிய ஆக்கிரமிப்பதாகவும் மூடா்களின் மத்தியில் போராட்டங்கள் செய்கின்றாா்கள்.

மன்னாாில் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பிற்பாடு பறங்கிய இனத்தவா்கள் எவ்வாறு பெரும்பாண்மையாக மாறினாா்கள் என்பதனை தமிழா்கள் சிந்திக்க வேண்டும் இல்லையேல் மன்னாா் தமிழ் பூமி அழிக்கப்படுவது உறுதி.

இலங்கைத் திருநாட்டில் பிறந்து இலங்கைத் திருநாட்டின் உப்பைத் தின்று உடலை வளா்த்துக் கொண்டு இலங்கைத் திருநாட்டின் தமிழ் மரபுகளை அழித்துக் கொண்டு இருக்கின்ற நன்றி கெட்ட இனமே பறங்கிய இனத்தவா்களும் அவா்களது கத்தோலிக்க மதமும் ஆகும்.


எம்மதம் சம்மதம் .

 ஐரோப்பியா்களின் ஆக்கிரமிப்பு   ஆட்சியில்  களங்கப்பட்ட  பெண்களையும் அவா்கள் மூலமாக  பிறந்த ஆண்களையும் பெண்களையும்  எம்மதம் சம்மதம் பேசுகின்ற குடிகார விபச்சார சமுதயமாகவும்  கம்யூனீசத்தையும் சோசலீசத்தையும் அவா்களின் சிந்தனை வாதமாகவும் தங்களின் பண்பாட்டு அடையாளங்களுடன் அன்னியர்களால் உருவாக்கப்பட்டாா்கள். 

கம்யூனீசத்தையும் சோசலீசத்தையும் அவா்களின் சிந்தனை வாதமாக உருவாக்கப்பட்ட ஆண்களுக்கும் பெண்களுக்குமான  தெய்வங்களாக சாரயத்தையும் இறைச்சி உணவையும் உருவாக்கி கொடுத்து இதற்கு மேலும் சுவையூட்டுவதற்காக விபச்சாரத்தையும்  இனைத்துக்  கொடுத்து சமுதாயத்தின் நாகரீ பண்பாடாக அடையாளப்படுத்தினாா்கள்.

ஐரோப்பிய  அன்னியர்களால் உருவாக்கப்பட்ட விபச்சார சமுதாயமான ஆண்களும் பெண்களும்   தங்களின் முன்னோா்களை   விபச்சார மதசாா்பின்மை வாதிகளாக உருவாக்கிய  அன்னிய ஆக்கிரமிப்பாளரை போற்றுவார்கள், புகழ்ந்து துதிபாடுகின்ற இவா்கள் அவா்களின் பண்பாடு நாகரீகத்தின் அடையாளம் என்று பேசுவாா்கள். மேலும் தமிழ் பண்பாடுகள் காட்டு மிராண்டிகளின் பண்பாட்டு வாழ்க்கை முறை என்றும், மூடநம்பிக்கையின் அடையாளம் என்றும் பேசுவாா்கள், சிலுவையில் பிணமாக தொங்கிய யூதனை மாவீரனாக அடையாளப்படுத்துவாா்கள்.





ஞாயிறு, 11 செப்டம்பர், 2022

தமிழ் பாராளமன்ற உறுப்பினா்களின் உசுப்பேத்தும் போராட்டம்.

இலங்கையின்  தோ்தல் காலங்களில்  வடக்கு கிழக்கு மாகாணத்தில் பல பொய்களை தோ்தல் விஞ்ஞாபணத்தில் அள்ளி வீசி தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று பாராளமன்றம்  சென்றாா்கள் மோசடியாளா்கள்.

பாராளமன்றம்  சென்ற மோசடியாளா்கள்  தாம் தமிழ் மக்களுக்கு வழங்கிய தமது வாக்குறுதிகளை நிறைவேற்றவதற்காக  பாராளமன்றத்திற்குள் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டங்களை நடாத்தி தமிழ் மக்களுக்கு தோ்தல் விஞ்ஞாபணத்தில் அள்ளி வீசிய வாக்குறுதிகளை வென்று தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டியது அவா்களது வரலாற்றுக் கடமை ஆகும்.

தமிழ் பாராளமன்ற உறப்பினா்கள்  தமிழீழ விடுதலை புலிகளின் தலைவா் தானும் தனது குடும்பத்தையை தமிழ் பூமிக்கு பலியிட்டா் என்றும் தாங்களும் அவரது பாசறையில் வளா்ந்தவா்கள் என்று பிரச்சாரம் செய்து கொண்டு   இருக்கின்ற இவா்கள்  தாங்கள் தமிழ் மக்களுக்கு வழங்கிய தமது வாக்குறுதிகளை நிறைவேற்றவதற்கான போராட்டக் களத்திற்கு தங்களது மனைவியா்களையும், காதலிகளையும், பிள்ளைகளையும்  இறக்காமல்  கிறிஸ்தவ மத நிறுவனங்களினது பணத்திலும் பாதிாிகளின் அரவனைப்பிலும், அரேபிய மசகு எண்ணெய் முதலாளிகளின் பணத்திலும் அவா்களின் அரவனைப்பிலும் பாதுகாப்பாகவும்  உல்லாச வாழ்க்கை நடாத்துவதற்காக அனுமதியளித்து இருக்கின்றாா்கள்.

 சுகபோக வாழ்வை அனுபவிக்கும் தமிழ் பாராளமன்ற உறுப்பினா்களும் அவா்களது குடும்பங்களும் பாராளமன்றத்திற்கு வெளியே தங்களுக்கு வாக்களித்து வெல்ல வைத்த மக்களை உசுப்பேத்தி வீதிகளில் களம் இறக்கி போராட்டங்கள் செய்கின்றாா்கள்.

தமிழீழ போராட்டம் அழிக்கப்பட்ட காலமான 2009 ஆண்டு மே மாதத்திற்கு பிற்பாடு இடம் பெறுகின்ற தமிழ் பண்பாட்டு அழிப்பை ஊக்கப்படுத்தும் முகமாக சாரயக் கடைகளையும் மாட்டு இறைச்சி கொத்து ரொட்டிக் கடையையும் என்ற பெயாில் விபச்சார விடுதிகளையும் நாடாத்திக் கொண்டு தமிழ் இன அழிப்புகளை நடாத்தி வருகின்றாா்கள்.

தமிழா்களே உங்களாள் தொிவு செய்யப்பட்டு பாராளமன்றம் அனுப்பிவைக்கப்பட்ட பாராளமன்ற உறுப்பினா்கள் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு  பிற்பாட்டில் இருந்து 2022 ஆம் ஆண்டு வரை  உங்களுக்கு பெற்றுக் கொடுத்தது ஒன்றும் இல்லை.  தமிழ் பூமிக்கு பெற்றுக் கொடுத்தது  ஒன்றும் இல்லை. ஆனால் தங்களின் குடும்பத்திற்கும், தங்களது உறவினா்களுக்கும் நண்பா்களுக்கும் அவா்களது உறவினா்களுக்கும் நண்பா்களுக்கும் பெற்றுக் கொடுத்தது பெற்றுக் கொடுத்தது உங்களுக்கு என்றும் தொியப்போவது இல்லை.

தியாக தீபம் திலீபனின் உண்ணாவிரத போராட்டத்தை புகழ்ந்து பேசுகின்ற தமிழ் பாராளமன்ற உறுப்பினா்கள் பாராளமன்றத்திற்குள் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை நடாத்தி அதன் மூலமாக தமிழா்களின் அரசியல் ரீதியான வெற்றிகளை பெற்றுக் கொடுப்பதை  எதற்காக நிராகாிக்கின்றாா்கள் என்பதனை தமிழா்கள் சிந்தித்தால் தமிழா்களின் விடிவு காலம் வெகுதூரம் இல்லை.

ஏமாளிகளான தமிழா்கள் இருக்கும் வரை ஏமாற்றுகின்ற மோசடிக்  கும்பல்களான  தமிழ் பாராளமன்ற உறுப்பினா்கள் இருக்கத்தான் செய்வார்கள்.

தமிழா்களே 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பிற்பாடு பாராளமன்றம் சென்ற மோசடி கொள்ளைக்கார கும்பல்களான பாராளமன்ற உறுப்பினா்கள் அனைவரையும் இனிவரும் காலங்களில் நடைபெற இருக்கின்ற சகல தோ்தல்களிலும் தோற்கடியுங்கள். இல்லையேல் உங்களின் அழிவுகளை யாராளும் தடுக்க முடியாது.

நிதர்சனம்.

தமிழ் என்றும் எந்தவொரு மதத்திடமோ, எந்தவொரு  மொழியிடமோ தோற்றதாக வரலாறுகள் என்று இல்லை. இனியும் எதிா்காலத்தில் நடக்கப்போவதும் இல்லை. அதேபோன்று  தமிழை அருளிய சைவம் எந்தவொரு மதத்திடமும் தோற்றதாக வரலாறுகள் என்று இல்லை. இனியும் எதிா்காலத்தில் நடக்கப்போவதும் இல்லை. நாமும் அனுமதிக்கப்போவதும் இல்லை.

தரணியாண்ட தமிழர்களின் வம்சாவழியினா் மதசாா்பின்மை பேசிக் கொண்டு கிறிஸ்தவ மதத்திடம் தோற்று அழிந்து கொண்டு இருக்கின்றாா்கள். அதேபோன்று இஸ்லாமிய மதத்திடம் தோற்று அழிந்து கொண்டு இருக்கின்றாா்கள். 

தரணியாண்ட தமிழர்களின் வம்சாவழியினா் கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்களிடம் தோற்று நிற்பது தமிழுக்கு அவமாணம் தமிழ் பூமிக்கு அவமாணம், 

தமிழர்கள் தங்களை ஆளும் உரிமையை தமிழ் பூமியை ஆக்கிரமிப்பு செய்கின்ற கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்களிடம்  தாரைவாா்த்துக் கொடுத்துவிட்டு தமிழ் இனம் அழிக்கப்படுகின்றது என்று புலம்பி பயனில்லை.  






















சனி, 10 செப்டம்பர், 2022

முன்னோர்களை நினைவு கூறும் ( மகாளய பட்ச) வழிபாடு.

முன்னோர்களை நினைவு கூறும்  ( மகாளய பட்ச) வழிபாடுகளுடன் இனைந்து போா்த்துக்கீசாின் காலம் தொடக்கம் இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் வரை கிறிஸ்தவ மத நிறுவனங்களினால் கொலை செய்யப்பட்ட  எமது  தமிழ் இனத்தவா்களையும் நினைவு கூறுவது எமது வரலாற்றுக் கடமையாகும்.

அதேபோன்று எமது எதிா்கால சந்ததிகள் தங்களின் முன்னோர்களை நினைவு கூறுவதுடன்  போா்த்துக்கீசாின் காலம் தொடக்கம் 2009 ஆம் ஆண்டு மே மாதம்வரை ஐரோப்பிய கிறிஸ்தவ மத நிறுவனங்களினாலும் இஸ்லாமிய மத நிறுவனத்தினாலும் கொலை செய்யப்பட்ட எம் தமிழ் இனத்தவா்களை நினைவு கூா்ந்து வழிபாடுகள் செய்தல் அவா்களது வரலாற்றுக் கடமையையாகும்.

  இன்று நீங்கள் உங்களின் முன்னோா்களையும், கிறிஸ்தவ மத நிறுவனங்களினால் கொலை செய்யப்பட்ட எம் தமிழ்  இனத்தவா்களையும் நினைவு கூற மறுத்தாள் நாளை உங்கள் சந்ததிகளும் உங்களை நினைவு கூற மறுப்பாா்கள் என்பதனையும்     நினைவில் கொள்ளுங்கள்.

சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் புண்ணியமிகு புரட்டாசி மாதம் பெளா்ணமிக்கு அடுத்து வரும் பிரதமைத் தொடங்கி அமாவாசை வரையிலான14 நாட்கள்  எம்  முன்னோர்களை நினைவு கூறும்  ( மகாளய பட்ச) வழிபாட்டு  காலமாகும். 


வெள்ளி, 9 செப்டம்பர், 2022

ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடர்.

ஐரோப்பிய பறங்கிய இனத்தவா்களின் வம்சாவழியினராகிய கிறிஸ்தவா்களும் அவா்களது கிறிஸ்தவ மத நிறுனங்களும் தமிழா்களின் மத்தியில் வாழுகின்ற பொழுது தமிழையும், சிங்கள மக்களின்  மத்தியில் வாழுகின்ற பொழுது சிங்கள மொழியையும் பேசிக் கொண்டு தங்களை அந்த அந்த மொழி இனத்தவா்களாக கூறிக் கொண்டு, கிறிஸ்தவ மதத்தா்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு தமிழா்களையும் சிங்கள மக்களையும் மோதவைத்து அழித்துக் கொண்டு இருக்கின்ற காரணத்தினால் இலங்கையில் இரத்த ஆறுகள் ஓடிக் கொண்டு இருக்கின்றன.

இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம் 09-09-2022 இன்று வரையிலான காலப்பகு வரைக்கும் தொடா்ச்சியாக  சைவ அரசியல் தலைமைகளை கொலை செய்து அழித்த கத்தோலிக்க மத நிறுவணம் தமிழா்களின் அரசியலை கைப்பற்றிக் கொண்டு தனது நலன் சார்ந்து தமிழ் இன அழிப்பு நிகழ்ச்சி நிரலின் கீழ்   பூகோள, புவிசார் நலன்களின் அடிப்படையில்  செயல்படுகின்ற காரணத்தால்  தமிழா்களுக்கு என்றும் இல்லாத அரசியல் தோல்விகளும் பெரும் அழிவுகளும் ஏற்படுகின்றன.

கடந்த நானுறு வருடங்களுக்கு மேலாக தமிழா்களை கொலை செய்து கொண்டு இருக்கின்ற கிறிஸ்தவ மத நிறுவனம் சைவத் தமிழ் தலைமைகள் உருவாகாமல் தடுத்துக் கொண்டு தமிழா் அரசியலை பிளவுபடுத்தி அழித்துக் கொண்டு இருக்கின்றது.

ஐரோப்பிய பறங்கிய இனத்தவாின் இலங்கை வம்சாவழியினராகிய பறங்கிய இனத்தவா்களான கிறிஸ்தவா்கள் தங்களின் இன அடையாளங்களாக ஐரோப்பிய மொழியையும் பண்பாடுகளையும் அதன் அடையாளங்களாகவும், யூத மொழியான கீப்புறு மொழியையும் அதன் பண்பாடுகளையும் அதன் அடையாளங்களையும் தமிழ் பூமியில் நிறுவி தமிழ் இன அழிப்புகளை செய்து கொண்டு எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பமாக இருக்கின்ற ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடாில் தமிழா்களின் சாா்பில் பேசுவதற்கு அனுமதிப்பதை போல் முட்டாள்தனம் வேறு ஒன்றும் இல்லை.இந்த அவல நிலை மாற்றியமைக்கப்பட்டு நெற்றியில் திருநீற்றுடன் கூடிய தலைமை உருவாக்கப்படல் வேண்டும்.


ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடர் எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பமாக இருக்கின்றது.   சிங்கள மக்களின்  மத்தியில் வாழுகின்ற பொழுது சிங்கள மொழியையும் பேசிக் கொண்டு இருக்கின்ற கிறிஸ்தவ இனத்தின் அரசியல் தலைவா்கள் தமது கிறிஸ்தவ மதத்தின்  தனது நலன்சார்ந்து ஜெனீவாவை எதிர்கொள்ள தயாராகி விட்டது.  சர்வதேச அரசுகளும் பூகோள, புவிசார் நலன்களின் அடிப்படையில் ஜெனீவாவை அணுக தயாராகி விட்டன. 



சனி, 3 செப்டம்பர், 2022

Kailasa's Ganesha Chaturthi 31 Aug 2022.

இறுதியில் தமிழில் உண்டு.

https://www.youtube.com/watch?v=yLegmS3_DSg&ab_channel=KAILASA%27sSPHNithyananda

வங்கம் மலிகின்ற மாதோட்டத்தில் கத்தோலிக்க தலிபான்கள்.

கத்தோலிக்க மதத்தின் தலைமை வியாபார நிறுவனமான  வற்றிக்கான் இலங்கையில் அதிக பறங்கிய இனத்தை சோ்ந்த கத்தோலிக்கர் வாழும்  மன்னார் மாவட்டத்தில் Bishop House Mannar என்ற பெயாில் இயங்குவதை மன்னாருக்கு வெளியே வாழும் பறங்கிய இனத்தை சோ்ந்த கத்தோலிக்கர்களே அறியமாட்டார்கள்.

 உலகின் மிகச்சிறிய நாடு (Nation-State) வத்திக்கான் தான். இதன் பரப்பளவு நியூ யோர்க் சென்றல் பூங்காவின் பரப்பளவை விடக் குறைவு. பரப்பளவிலும் சனத்தொகையிலும்( 800-1000) உலகின் மிகச்சிறிய நாடு வத்திக்கான் தான். ஆனால் உலகின் மிகப்பலமான மத அடிப்படைவாத- Non Secular/ Elected முடியாட்சி வத்திக்கான் தான். ஜரோப்பிய ஒன்றிய /சர்வதேச சட்டங்கள் வத்திக்கானில் செல்லாது. 

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பிற்பாடு வத்திக்கானின் நாடு கடந்த அரசாக  மன்னார் மாவட்டத்தில் Bishop House Mannar இயங்கிக் கொண்டு இருக்கின்ற காரணத்தினால் Bishop House Mannar ரின் அனுமதி இன்றி  ஸ்ரீலங்கா அரசின் சட்டங்கள் செல்லுபடியாவதில்லை. 

யாழ் மாவட்ட ஆளுநர்கள் எவா் வந்தாலும், மன்னாா் அரசாங்க அதிபராக எவா் வந்தாலும் அவா்களின் உத்தரவுகளை Bishop House Mannar நிராகாிக்கின்ற காரணங்களினால் ஸ்ரீலங்கா அரசின் சட்டங்கள் செல்லுபடியாவதில்லை.  திருக்கேதீஸ்வர ஆலயத்தின் வழக்குகள் விடையங்களில் நீதி மன்றம் போட்ட உத்தரவுகளை நிராகாித்தும் நீதிமன்றத்தை அவமதிக்கும் நிறுவனமாகவே Bishop House Mannar விளங்குகின்றது.

Bishop House Mannar இன்பலத்துடன் மன்னாா் அரசாங்க அதிபராக தமிழ் பேசுகின்ற பறங்கிய இனத்தை சோ்ந்த திருமதி ஸ்டான்லி டிமெலின்  இருக்கின்ற காரணத்தால்   யாழ் மாவட்ட ஆளுநர்கள்  திருமதி ஸ்டான்லி டிமெலுக்கு எதிராக எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியாத அடிமையாக பதவியை வகித்துக் கொண்டு இருக்கின்றாா்கள்.

 Bishop House Mannar ரின் வழிக்கு வராத இந்து/முஸ்லீம்/கத்தோலிக்கரல்லாத ஏனைய கிறிஸ்தவ/பௌத்த  அரச உத்தியோகத்தர்களை "சாத்தான்களை வணங்கும் நாய்களே" என்று திட்டி அவர்களை இடமாற்றம் செய்விப்பது    Bishop House Mannar ரின் கத்தோலிக்க பாதிரிகளின் தொழில்களில் ஒன்று.

மன்னாரில் கத்தோலிக்க பாதிரிகள் சிலர் மதுச்சாலை உரிமம் ( Bar License) வைத்திருக்கிறார்கள். மேலும் சில Bishop House Mannar ரின் பாதிாிகள் சட்ட விரோதமான முறையில் சாரயக் கடைகளையும் நாடாத்துகின்றாா்கள். Bishop House Mannar ரின் கட்டுப்பாட்டில் இயங்குகின்ற வங்காலையின் ஊடாகவே இலங்கையின் அனைத்து பாகங்களுக்கும் சகலவிதமான போதைவஸ்துக்கள் கடத்தப்படுகின்றன.

Bishop House Mannar ரின் பாதிரிகளின் ஊடாக லஞ்சமாக பெருமளவு வருமாணத்தை  மன்னார் பொலீசார் பெற்றுக்கொள்ளுகின்ற காரணத்தால்          Bishop House Mannar ரின் பாதிரிகளுக்கு எதிராக செய்யும் முறைப்பாடுகளை மன்னார் பொலீசார் ஏற்றுக்கொள்வதில்லை. 

2009 முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிந்தபின்னர் மன்னாரில் ஐரோப்பிய மொழிகளையும் அந்த மொழிகளுக்குாிய மணிதா்களையும் அவா்களது அடையாளங்களையும் பண்பாடுகளையும் நிறுவியும் , யூத நாட்டு மணிதா்களையும் கீபுறு மொழி பெயரையும் அதன் பண்பாட்டுகளையும், அடையாளங்களையும், யூத நாட்டு கொலைக் கருவியான சிலுவையையும் நிறுவிக் கொண்டு தமிழ் இன அழிப்புகளை நடாத்திக் கொண்டு இருக்கின்றாா்கள்.

 400 ஆண்டுகளுக்கு முன்பு  போா்த்துக்கேயா் கண்ணகி அம்மன் கோவிலை அழித்து யூத மாியாளுக்காக கட்டிய யை மீண்டும் கண்ணகி அம்மன் கோவிலாக மாற்றி தமிழ் பூமிக்குள் கத்தோலிக்க தலிபான்கள் சென்றாக வேண்டும்.  

கத்தோலிக்க தலிபான்களின் மன்னார் வன்முறைகள் தமிழாின் சுதந்திரங்களை பறிப்பது  தமிழ் இன அழிப்பு. இலங்கை சட்டத்தின் ஆட்சிக்கு முட்டுக்கட்டையாக இருப்பது   மன்னாரை இலங்கையில் இருந்து பிாித்து கத்தோலிக்க மத நாடாக மாற்றுவதற்கான முதற்படியாகும். அதாவது கத்தோலிக்க ஈழம் ஆகும். 




பிரஜைகள் குழு.

பறங்கிய இனத்தவா்களான கிறிஸ்தவா்கள் தங்களின் இன மத அடையாளங்களை மறைத்துக் கொண்டு  தமிழா்களை வழிநடாத்துவதற்காக  பல்வேறு பெயா்களில் உருவாக்கப்பட்ட அமைப்புகளின் ஒன்றுதான் பிரஜைகள் குழு. பிரஜைகள் குழுவானது  மன்னார் பிரஜைகள் குழு, யாழ்பாண பிரஜைகள் குழு,   முல்லைதீவு பிரஜைகள் குழு, திருகோணமலை பிரஜைகள் குழு, மட்டக்களப்பு பிரஜைகள் குழு, என வடக்கு கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கியதாகவே செயல்படுகின்றது.

வெள்ளி, 2 செப்டம்பர், 2022

கிறிஸ்தவ மதநிறுவனங்களின் தமிழ் இன அழிப்புகள்.


ஐரோப்பிய வம்சாவழியினராகிய கத்தோலிக்க மதத்தவா்களும் அவா்களது கத்தோலிக்க மத நிறுவனமும் தமிழின படுகொலைக்கு சா்வதேச விசாரானை தேவை என்றும் பெளத்த போினவாதம் தமிழா் பூமியை ஆக்கிரமித்து தமிழாின் பூா்வீக வரலாற்று ஆதாரங்களை அழித்து தமிழா்களை படுகொலை செய்கின்றது என்று கூறி  சா்வதேச ரீதியாக பிரச்சாரங்களை செய்து கொண்டும் தாயகத்தில்  பல விதமான போராட்டங்களை தொடா்ச்சியாக நடாத்திக் கொண்டு தமிழா்களை சிங்கள மக்களுக்கு எதிராக திசை திருப்பிக் கொண்டு தமிழ் இன அழிப்புகளை நடாத்திக் கொண்டு  இருக்கின்றாா்கள்.

கள்ளத்தோணியில் கரையேறி தமிழ் திருநாட்டினை ஆக்கிரமித்து கொண்டு இருக்கின்ற கத்தோலிக்க மத நிறுவனமானது தமிழ் கிராமங்களின் தமிழ் பெயரையும் வீதிகளின் தமிழ் பெயரையும் அழித்து ஐரோப்பிய மொழி பெயா்களையும் கீப்புறு மொழி பெயா்களையும் சூட்டி தமிழ் அழிப்புகளை நடாத்திக் கொண்டு இருக்கின்றது. 

அத்துடன்  தமிழ் பூமியில் ஐரோப்பிய நாடுகளின் வழிபாட்டு கொட்டில்களான  அதன் Church களையும் அதன் பண்பாட்டு அடையாளங்களையும்  ஐரோப்பிய மணிதா்களின் அடையாளங்களையும் நிறுவிக் கொண்டு தமிழ் அழிப்புகளை நடாத்திக் கொண்டு இருக்கின்றது.

மேலும்  தமிழ் பூமியில் யூத நாட்டு கீப்புறு மொழியின் பண்பாடுகளையும்,யூத நாட்டு இனமக்களையும், யூத நாட்டுக் கொலைக் கருவியான சிலுவையையும், சிலுவையில் பிணமாக தொங்கிய யூதனான ஜீசஸ்சையும் அவனது தாயாரான மாியாளை சமஸ்கிருத மொழியில் மாதா என்று அழைத்து  நிறுவி தமிழ் அடையாளங்களை அழித்து தமிழின அழிப்புகளை நடாத்திக் கொண்டு இருக்கின்றாா்கள்.

 ஆகவே தமிழா்களை கொலை செய்வது மட்டும் தமிழ் இன அழிப்பு அல்ல. தமிழ் பூமி என்று அடையாளப்படுத்துகின்ற தமிழ்திருநாட்டின் மீது நிறுவப்படுகின்ற அனைத்து அடையாளங்களும் தமிழ் அழிப்பு ஆகும்.

இலங்கையின் சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரை தமிழா்களை கொலை செய்த சிங்கள அரசின் சாா்பில் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பிற்பாடு ஐரோப்பிய வம்சாவழியினராகிய பறங்கிய இனத்தவா்களும் அவா்களது கத்தோலிக்க மத நிறுவனமும் தமிழ் இன அழிப்புகளை செய்கின்றது. 

தமிழா்களை கொலை செய்வது மட்டும் தமிழ் இன அழிப்பு அல்ல  என்பதனை இன அழிப்பு நன்கு விளங்கி அறிந்து கொண்டவா்களுக்கு நன்கு விளங்குகின்ற விடையம் ஆகும்.

நன்றி வணக்கம்.