திருக்கேதீஸ்வர ஆலயத்தின் காணியில் அத்து மீறி லூர்து Church யை கட்டினாா்கள். திருக்கேதீஸ்வர ஆலயத்தின் பிரதான நுழைவாயில், திருக்கேதீஸ்வர ஆலய கோபுரத்தின் முகப்பில், திருக்கேதீஸ்வர ஆலயத்தின் பாலாவி தீா்த்த குளத்தின் முகப்பில் யூத இன மக்களினதும் சிலைகள், யூத நாட்டில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுப்பதற்காகப் பயன் படுத்தப்படுகின்ற கொலைக் கருவியான சிலுவைகள், Church கள் எனக் கட்டி தமிழ் பூமியை யூத பூமியாக மாற்றி தமிழ் பூமியை அழித்துக்கொண்டு இருக்கின்றாா்கள். அத்துடன் திருக்கேதீஸ்வர ஆலயத்தினையும் அழித்துக் கொண்டு இருக்கின்றாா்கள்.
யாழ்பாணத்தில் சட்டவிரோத முறையில் அமைக்கப்பட்டுள்ள தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரி போராட்டங்கள் செய்கின்ற கஜேந்திரகுமாா் பொண்ணம்பலத்தின் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் திருக்கேதீஸ்வர ஆலயத்தினை சுற்றி மூடி கட்டியுள்ள அனைத்து கிறிஸ்தவ மத சிலைகளையும் உடன் அகற்றல் வேண்டும்.
கஜேந்திரகுமாா் பொண்ணம்பலத்தின் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் கத்தோலிக்க மத்தின் மதவெறியா்கள். இவா்கள் தூய தமிழினத்தின் மரபுரிமை என்பது தமிழ்ச் சமயம் (Tamil Religion) அல்லது சைவ சமயமான தமிழர் சமயத்தினையும், பெளத்த மதத்தினையும் அழிக்கும் நோக்கம் உடையவா்கள்,
தமிழ் தேசியத்தின் சுடா்ஒளி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.