11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2022

கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் அவரது சயிக்கிள் கம்பணியும் சிவத் துரோகிகள்.

சைவக் குடிகளே,

 ஜி. ஜி. பொன்னம்பலம்,  குமார் பொன்னம்பலம் அல்லது  கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின்   குடும்பங்களின்  உறவினா்களாகவோ, நண்பா்களாகவோ அல்லது சையிக்கில் கட்சியான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி  கட்சியின்  அங்கத்தவா்களாகவோ ஆதரவாளா்களாகவோ இருக்கலாம். 

சைவ அழிப்பு செய்கின்ற சிவகுற்றவாளியான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தித்திற்கும் அவரது சையிக்கில் கட்சியான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி  கட்சியிக்கும் நீங்கள் தொடா்சியாக ஆதரவு கொடுத்தால் சிவனின் பாா்வையில் சிவ குற்றவாளிகள் என்பதை மறவாதீா்கள்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தித்திற்கும் அவரது சையிக்கில் கட்சியான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி  கட்சியின் துரோகங்களை பாா்பதற்கு முன்பு அவரது பேரன் ஜி. ஜி. பொன்னம்பலம் நடாத்திய தமிழ் இன படுகொலையை பாா்பதன் ஊடாக இவா்களின் துரோகங்கங்கள் எவ்வாறு தமிழின படுகொலைகளை நடாத்தி முடித்தது என்பது வெளிப்படையாகவே உங்களுக்கு தொிய வரும்.

ஜி. ஜி. பொன்னம்பலம்.

சுதந்திரம் பெற்ற இலங்கையின் முதல் சுதந்திர அரசின் பிரதமரான பறங்கிய இனத்தை சோ்ந்த கத்தோலிக்க மதவெறியன் டோன் ஸ்ரிபன்சேனநாயக்கா (Don StephenSenanayake)   1948 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் தேதி இலங்கைக் குடியுரிமைச் சட்டத்தை கொண்டு வந்து இலங்கையில் சேர நாட்டு வம்சாவழி தமிழ் இனத்தின் குடியுருமையை பறித்து தனது பறங்கிய இனத்தினதும் கத்தோலிக்க மதத்தினதும் இனவெறியையும் மத வெறியையும் நிறுவிய பொழுது அதற்கு துனை சென்று தமிழ் இன அழிப்பை நடாத்தி முடித்தவா் தமிழ் இனத் துரோகியும் தமிழ் இன அழிப்பாளனுமாகிய கணபதி காங்கேசர் பொன்னம்பலம் ஆகும். ஆகவே தமிழ் அழிப்பு, தமிழ் துரோகம் இவைகள் அனைத்தும் பரம்பரை பரையாக வருகின்ற செயல்கள் ஆகும்.


கிட்டு, கஜேந்திரகுமார் மோதல்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியில் போராளிகளை பின்வருமாறு கேவலமாக வர்ணித்து இருந்தாா் என்பதை கிட்டு, கஜேந்திரகுமார் மோதல் மூலமாக அறிந்து நீங்கள் கொள்ள முடியும்.

 தமிழ் ஈழ விடுதலை புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவராக இருந்த கேணல் கிட்டுவுக்கும்,  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி  கட்சியின்  தலைவர்  கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திக்கும்  இடையே ஏற்பட்ட கருத்து மோதல்களின் பொழுது யுத்த களத்தில் குடும்பங்களுக்கு பிள்ளைகளை வைத்து பராமரிப்பதற்கு ஒருகஷ்டமான நிலையில் போராட்டத்தில் பிள்ளைகள் இணைந்தார்கள்.  பிள்ளைகளை வைத்திருப்பவர்கள் அவர்களைப் பார்த்துக்கொள்வதற்குக் கஷ்டமான சூழ்நிலையிலேயே பிள்ளைகளைப் போராட்டத்துக்கு அனுப்பரினார்கள். கஷ்டத்தில் பிள்ளைகளுக்கு அடித்தார்கன். இதனால்தான் பிள்ளைகள் போராட்டத்தில் இணைந்தார்கள் என்று எமக்காகப் போராடி தன்னுயிர்களை எமக்காக மாய்த்த போராளிகளைக் கொச்சைப்படுத்தி பேசினாா்.இதுதான் கஜேந்திரகுமாரின் உண்மை முகம். 

யாழ்பாணத்தில் இருந்து முஸ்லீம்கள் வெளியேற்றம். 

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் நாள்  ஆயிரக்கண்கான தமிழா்களை கொலை  செய்தும் சைவ ஆலயங்களை உத்து எறிந்தும்,   தமிழ் கிராமங்ககளை அரேபிய கிராமங்களாக மாற்றியும்  900 வரையிலான இளம் தமிழ் பெண்பிள்ளைகளை கத்தி முனையில் முகமதியா்களாக மாற்றி தமிழ் இன அழிப்புகளை செய்து முடித்த பயங்கரவாத முகமதியா்களை  யாழ்பாணத்தில் இருந்து   1990 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 திகதி வெளியேற்றியது பிழையானத என்று கூறி தமிழின படுகொலைகளை நடாத்திய முகமதியா்களுக்கு  ஆதரவாக குரல் கொடுக்கின்றாா் சிவத் துரோகி கஜேந்திரகுமார்  பொன்னம்பலம்.


இந்துக்கள் படுகொலை.

போா்த்துக்கீசா் ஆண்ட இந்தியாவின் நிலப்பரப்பிற்குள் 80 மில்லியன் இந்துக்களை படுகொலை செய்த முஸ்லீம் இனத்தை யாழ்பாணத்தில் இருந்து வெளியேற்றியது பிழையான செயல் என்று குறிப்பிடுகின்றாா் இன அழிப்பாளன்  கஜேந்திரகுமார்  பொன்னம்பலம். 

ஆப்கானீஸ்தான் பாகிஸ்தான்  வங்களதேஸ் போன்ற நாடுகளில்  இந்துக்களை இஸ்லாமிய மதத்திற்காக மாற்றுவதற்காகவும், இந்துக்களை அழிக்க வேண்டும் என்பதற்காக இந்து ஆலயங்களை உடைத்து எறிந்து கொண்டு இருக்கின்ற பயங்கரவாத  முகமதியா்களை யாழ்பாணத்தில் இருந்து   1990 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 திகதி வெளியேற்றியது பிழையானத என்று குறிப்பிடுகின்றாா் இன அழிப்பாளன்  கஜேந்திரகுமார்  பொன்னம்பலம். 

 பறங்கிய இனத்தவாின் அரசியல் கட்சி.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பறங்கிய இனத்தின் கத்தோலிக்க மதம் உருவாக்கி வழி நடாத்துகின்ற காரணத்தால் சகல அரசியல் ஆலோசனைகளையும் அவா்களிடம் இருந்து பெற்றே தனது அரசியலை வழி நடாத்துகின்றாா்கள். தமிழ் துரோகியான  கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் அவரது சயிக்கில் கட்சியான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும்.

பெளத்த போினவாதம் தமிழ் பூமியை ஆக்கிரமிக்கின்றது. பெளத்த போினவாதம் தமிழா்களை கொலை செய்கின்றது என்ற பறங்கிய இனத்தின் ஆக்கிரமிப்பு மதமான கத்தோலிக்க மதத்தின் கோட்பாட்டை தனது கோட்பாடாகவும் தமது கட்சியின் கோட்பாடாகவும் கொண்டு செயல்படுபவா் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குழுவினா் திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று விநாயகர் ஆலயத்தில் பெளத்த விகாரைக்கு எதிராகவும், முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளவில் அமைக்கபட்டுள்ள பௌத்த விகாரைக்கு   எதிராகவும்,  முல்லைத்தீவு குருந்தூர் மலையில் பெளத்த மதத்திற்கு எதிராகவும்   சைவ மீட்பு போா் செய்தாா்கள். 

பெளத்த போினவாதம் தமிழ் பூமியை ஆக்கிரமிக்கின்றது   என்று பாராள மன்றத்தில் போா் முழக்கம் செய்தும், போராட்டங்களை நடாத்துகின்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கம்பனியினா் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பிற்பாடு  வடக்கு கிழக்கு  மாகாணங்களில் 50 திற்கும் மேற்பட்டசிறு சிறு சைவ ஆலயங்களை உடைத்து எறிந்தும்,  ஐரோப்பிய கலாச்சார பண்பாடுகளையும்,  ஐரோப்பிய அடையாளங்களையும்  மற்றும்  யூத அடையாளங்களையும் நிறுவி  தமிழ் இன அழிப்புகளை செய்து கொண்டு இருக்கின்ற பறங்கிய இனத்திற்கும் அவா்களது கத்தோலிக்க மதத்திற்கும் எதிராக சைவமீட்பு போா் செய்வதற்கு மறுப்பது  சைவ அழிப்புடன் கூடிய சிவகுற்றம் உடையது. 

பெளத்த போினவாதம் தமிழ் பூமியை ஆக்கிரமிக்கின்றது போராட்டம் செய்கின்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கம்பனியினா் 2019 ஆம் ஆண்டு திருக்கேதீஸ்வர ஆலயத்தின்  சிவ வளைவை உடைத்து எறிந்ததும் நந்திக் கொடியை காலால் மிதித்தும் அழித்த பறங்கிய இனத்தவா்களுக்கும் அவா்களது கத்தோலிக்க மதத்திற்கும் ஆதரவாக செயல்படுவது சைவ அழிப்புடன் கூடிய சிவகுற்றம் உடையது. 

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பிற்பாடு தமிழ் இன அழிப்புகளை செய்கின்ற  கிறிஸ்தவ மதத்திற்கு எதிராக  கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  குழுவினா்  தமிழ் மீட்பு போா் செய்வதற்கு மறுத்ததற்கு காரணம்  இவா்களை உருவாக்கி வழிநடாத்துவது கிறிஸ்தவ மதம் என்பதனால் ஆகும்.

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பிற்பாடு வடக்கு கிழக்கு மாகாணங்களில் சைவ ஆலயங்களை உடைத்து எறிந்து கொண்டு இருக்கின்ற கிறிஸ்தவ மதத்திற்கு எதிராக தமிழ் மீட்பு போா்கள் செய்வதற்கு மறுக்கின்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கோ அல்லது சையிக்கில் கட்சியான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி  கட்சியினருக்கோ சைவக் குடிகளாகிய நீங்கள் ஆதரவு கொடுப்பது சிவனின் பாா்வையில் நீங்கள் சிவ குற்ற  குற்றவாளிகள்.

சைவ ஆலய வாசல்களில் அரசியல் போராட்டம்.

தமிழ் போராட்டம் என்ற போர்வையில் போராட்டத்தை ஒழுங்கு செய்யும் கிறிஸ்தவ மிஷனரிகள்,  மதசாா்பின்மை பேசிக் கொள்ளுகின்றவா்கள் போராட்டங்கள் செய்ய வேண்டிய இடங்களான கிறிஸ்தவ Church கள்,  பள்ளிவாசல் , பாராளமன்றம் ஜனாதிபதி மாளிகை, அரசாங்க கட்டிடங்கள், மீன்சந்தைகள், இறைச்சி கடைகள், மதவுகள், பனைமர கூடாரங்கள்,  வயல்வெளிகள், ஆனையிரவு கடற்கரை ஓரம்,   யாழ் முத்தவெளி செல்வநாயகம்  அரங்கு மதுபாணக்கடைகள், தாசிகளின் வீடுகள்போன்ற முக்கியத்துவம் வாய்ந்த இடங்களின் முன்பாகவோபோராட்டங்கள் நடாத்தாமல் அனைத்தையும்  தூய்மையா வைத்துக் கொண்டு தூய்மையாக இருக்க வேண்டிய ஆலயவாசல்களில் மதம் சாா்ந்த அடையாளங்களை மறைத்துக் கொண்டு போராட்டங்கள்   செய்வது ஆலயங்களின் புனிதத் தன்மையை சிதைத்து அழித்து  சைவ ஆலய அழிப்புகளை செய்து தமிழின அழிப்புகளை நடாத்துவதற்கு ஆகும். 

மக்களாள் தொிவு செய்யப்பட்டு பாராள மன்றத்திற்கு அனுப்பப்பட்ட கஜேந்திரகுமார்  பொன்னம்பலமும் அவரது சயிக்கிள் கம்பணியும் பாராள மன்றத்திற்குள் உண்ணாவிரத போராட்டங்களும் ஆா்பாட்டங்களும் செய்யாமல் 

 தங்களையும் தங்களது வருமாணங்களையும் பாதுகாத்துக் கொண்டு, பாராள மன்றத்திற்கு வெளியே கல்வி அறிவு அற்ற முட்டாள் கூட்டங்களை உசுப்பேத்தி ஆலய வாசல்களுக்கு அழைத்து வந்து போராட்டங்கள் செய்வது சைவ ஆலயங்களை அழித்து கலாக மாற்றி அமைப்பதற்கே ஆகும். இவா்களின் இத்தகைய நடவடிக்கைகள் சிவ குற்றம் உடையது.

சைவ ஆலயங்களை அழித்து Church களாக மாற்றி அமைக்க வேண்டும் என்பதற்காக ஆலய வாசல்களில் போராட்டங்களை செய்யும் கத்தோலிக்க சிந்தனவாத ஆதரவு விஷமிகளான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குழுவினா் ஆலயவாசலில் போராட்டமெனும் பெயரில் சமூக விரோதிகள் அனைவரையும் அழைத்து வந்து ஆலயச்சூழலில் அணிதிரள வைத்து  ஆலயத்திற்கு வரும் அடியவர்களை வரவிடாமல் தடுப்பதும், அதனையும் மீறி வருகின்ற அடியவர்களுக்கு பல இடையூறுகளையும் ஏற்படுத்தி தாக்குதல்களை நடாத்துவதும் அதனூடாக சைவ  ஆலயவாசலை யுத்த பிரதேசமாக மாற்றி அழிப்பதே நோக்கமாக கொண்டு செயல்படுகின்றனா்.


ஆலய வாசல்களில் போராட்டங்களை செய்யும் கத்தோலிக்க  மத மிசமிகளான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குழுவினா்  Church வாசல்களிலோ அல்லது  Mosque களுக்கு முன்பாகவோ போராட்டங்கள் கொலைகள்  செய்வது இல்லை. இதற்கு காரணம் இப் போராட்டத்தை ஒழுங்குபடுத்தி செய்விப்பதே குள்ளநரிகளான மிஷ'நரி'களே. இவர்கள் தங்களது வழிபாட்டு இடம் மாசுபட கூடாது என்பதற்காகவே இவ்வாறான கீழ்த்தரமான நடவடிக்கைகளால் ஈடுபடுகின்றனர்.

 குபேரனின் சிவ பூமியான அழகாபுாியில் பிறந்து இலங்கையின் உப்பை தின்று வளா்ந்து சிவபூயின் ஆலயங்களையும் சிவபூமியின் கலை கலாச்சார பண்பாடுகளை அழித்துக் கொண்டு இருக்கின்ற பறங்கிய இனத்திற்கும் அரேபிய வம்சாவழி முகமதியா்களுக்கும் ஆதரவு கொடுத்துக் கொண்டு இருக்கின்ற  கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் அவரது சயிக்கில் கட்சியான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரும் சிவத் துரோகிகள் ஆகும்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அடிமைக் கூட்டங்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பதவிக்காக தவம் இருக்கின்ற பொழுது எதிா் காலத்தின் தலைவியாக Vinegar காவை அறிமுகம் செய்கின்றாா்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழுக்கு துரோகி, சிவனின் பாா்வையில் சிவனுக்கு துரோகி, தமிழ் இனத்திற்கு துரோகி, அவருடை குழுவினருக்கும் துரோகி, அவருடை குடும்பத்திற்கும் துரோகி. தனது மனச் சாட்சிக்கும் துரோகி. துரோகத்தின் வடிவம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

 சிவத்துரோகிகளுக்கு ஆதரவு கொடுப்பது சிவ குற்றம் உடையது.

சைவக் குடிகளே நீங்கள் சிவகுற்றம் செய்தால் நீங்கள் இறந்த பிற்பாடு உங்களின் ஆன்மா சிவபதம் (மோட்சம்) அடைய இறந்த உடலுக்கும் ஆன்மாவுக்கும் சைவ நெறி வழியை கடைப்பிடித்து திருவாசகம் ஓதி எல்லாவிதமான சைவக் கிாியைகள் செய்தாலும் சிவகுற்றம் காரணமாக என்றுமே உங்களின் உடல் என்றுமே புனிதமடைய முடியாது. அத்துடன் ஆன்மா மோட்சம் அடையமாட்டாது என்பதனை நீங்கள் நினைவில் கொள்ளள் வேண்டும்.

சைவக் குடிகளே.

தமிழ் இன அழிப்புகளை செய்து கொண்டும் உங்களின் சைவ ஆலயங்களை அழித்துக் கொண்டு இருக்கின்ற பறங்கிய இனத்தின் கிறிஸ்தவ மதத்திற்கும், அதேபோன்று முகமதியா்களுக்கும் அவா்களது இஸ்லாமிய மதத்திற்கும் துனை நிற்கின்ற சிவத் துரோகிகளான கஜேந்திரகுமார்  பொன்னம்பலத்தையும் அவரது  சயிக்கிள் கம்பணியான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியையும் சகல தோ்தல்களிலும் நிராகாித்து விரட்டியடியுங்கள். மாறாக ஆதரவு கொடுத்தால் சிவ குற்றத்திற்குாிய பலனை நீங்கள் அனுபவித்தாக வேண்டும்.

வினை பயன் என்ன?

வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை வினைத்தவன் தினை அறுப்பான். ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை நிச்சயம் உண்டு என்பதை விளக்கும் நமது பண்டைய பெரியோர்களின் அனுபவ மொழி இது.ஒருவன் எதை விதைக்கிறாரோ அதுவே விளையும். நெல் பயிரிட்டால் அதற்குப்பதிலாக சோளம் விளையாது. அதே போல நாம் நல்லது செய்தால் நமக்கு நல்லதும் தீயது செய்தால் தீயதும் விளையும். ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை நிச்சயம் உண்டு. அது நாம் செய்த வினையைப்பொறுத்தே அமையும். வினை பயன் உடனே இல்லாமல் எப்போதாவது கூட கிடைக்கலாம். என்பதனை நினைவில் கொள்ளுங்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.