11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

திங்கள், 9 மே, 2022

இலங்கையில் பெளத்த எழுச்சி புரட்சி வெடித்தது .

 


2009 ஆம் ஆண்டு மே மாதம் முள்ளி வாய்காலில் சைவக் குடிகளை படுகொலை செய்த பேர்சி மகேந்திரா ராசபக்ச (Percy Mahendra Rajapaksa) வினதும் அவரது குடும்பம் மற்றும் சகோதரங்களின்  பெருந் தேசியவாத கத்தோலிக்க மதத்தின் அரசின் கருவிகளுக்கு எதிராக  சிங்கள பெளத்த மக்கள் மாபெரும் பெளத்த எழுச்சி புரட்சியை நடாத்திக் கொண்டு இருக்கின்றாா்கள்.

1883 ஆம் ஆண்டு கொட்டாஞ்சேனை புரட்சியை போன்று  09-05-2022 ஆம் திகதியான இன்று கத்தோலிக்க மதத்தை சோ்ந்த டோன் அல்பின் ராசபக்ச (Don Alwin Rajapaksa) வின் பிள்ளைகலான பேர்சி மகேந்திரா ராசபக்ச (Percy Mahendra Rajapaksa) வினதும் அவரது குடும்பம் மற்றும் சகோதரங்களின்  பெருந் தேசியவாத கத்தோலிக்க மதத்தின் அரசின் கருவிகளுக்கு எதிராக  சிங்கள பெளத்த மக்கள் மாபெரும் புரட்சியை நடாத்திக் கொண்டு இருக்கின்றாா்கள்.

இந்து பெளத்த சிங்கள மக்களை கொலை செய்து பெளத்த எழுச்சி அடக்குவதற்காக கத்தோலிக்க மதத்தை சோ்ந்த ஜெனரல் ஷவேந்திர சில்வா அவா்கள் தயாராகிக் கொண்டு இருக்கின்றாா்.

கத்தோலிக்க மதத்தின் வளா்ச்சிக்காக கடுமையாக உழைத்த டோன் அல்பின் ராசபக்ச (Don Alwin Rajapaksa) க்கு ஏற்பட்ட பரிதாபநிலை. 












 பேர்சி மகேந்திரா ராசபக்ச (Percy Mahendra Rajapaksa) வினதும் அவரது குடும்பம் மற்றும் சகோதரங்களின்  பெருந் தேசியவாத கத்தோலிக்க மதத்தின் அரசின் நாடாளுமன்ற உறுப்பினர்களான   சனத் நிஷாந்தவின் வீடுகள்   திஸ்ஸ குட்டி ஆராச்சியின் வீடு   குருணாகல் மேயரின் இல்லம்   ஜோன்ஸ்டனின் வீடு மற்றும் அலுவலகம்  - மொரட்டுவ மேயர் சமன் லாலின் வீடு   - என் அனுஷா பாஸ்குவலின் வீடு  - பிரசன்ன ரணதுங்கவின் வீடு  - ரமேஷ் பத்திரனவின் வீடு  - புனித் பண்டாராவின் வீடு  - நீர்கொழும்பில் உள்ள ராஜபக்சர்களின் பெற்றோரின் கல்லறை  -அவென்ரா கார்டன் ஹோட்டல்  - அருந்திக்க பெர்னாண்டோவின் வீடு   - கனக ஹேரத்தின் வீடு  - காமினி லொக்குகேவின் வீடு   - நிமல் லான்சாவின் வீடுகள்  - பந்துல குணவர்த்தனவின் வீடு   - அலி சப்ரி ரஹீமின் வீடு   - காஞ்சன விஜேசேகரவின் மாத்தறையில் அமைந்துள்ள வீடு  - ரோஹித அபேகுணவர்தவின் களுத்துறை அலுவலகம்    - கெஹலிய ரம்புக்வெலவின் வீடுகள்  மேலும் பலாின் வீடுகளும் மற்றும் அவர்களது அலுவலகங்கள் இந்து பெளத்த மக்களினால் முற்றுகையிடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டு வருகின்றது.










 கத்தோலிக்க மதத்தின்  இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அவா்களின் இராணுவம்  நீர்கொழும்பில் பெளத்த எழுச்சிக்கு எதிராக துப்பாக்கிச்சூடு.(10-05-2022)



சிங்கராஜ வனப்பகுதியில் யோஷித்தவுக்கு சொந்தமான ஹோட்டல் தீக்கிரை.







ஜோன்ஸ்டனின் வாகனத்தை வாவியில் தள்ளிய மக்கள்.









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.