11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

வெள்ளி, 27 மே, 2022

இளம் சமூகத்தினரின் வாழ்வைச் சீரழிக்கும் சுவிஸ் ரஞ்சன்.

 புலிக்குட்டி என்று சுவிசில் அழைக்கப்படும் சுவிஸ் ரஞ்சன் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்டுவர். இவர் தற்பொழுது சுவிஸ் நாட்டில் தமிழ்த் தேசியத்திற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதோடு இளம் தலைமுறையினரில் வாழ்வையம் சீரழித்து வருகின்றார். இவர் தனக்கு வைத்த பெயரே புலிக்குட்டி. இவரின் தோற்றத்தைப் பார்த்து அழைப்போம் என்றால் மூச்சீறு என்றே அழைக்க வேண்டும். ஏனெனில் தோற்றத்தில் மூச்சீறு போன்றே காணப்படுகின்றார்.

இவரின் குடும்பத்தினர் தமிழீழ விடுதலையில் அக்கறை கொண்டவர்களும் அதேநேரத்தில் ஆதரவாளர்களுமாகவே அன்று தொட்டு இன்று வரை காணப்படுகின்றனர். இக்குடும்பத்திலிருந்து விதிவிலக்காக இவர் இருபது ஆச்சரியமே!

சிறுவயதிலிருந்து பெற்றோர் சொற்கேளாது வளர்ந்தவர். இவரது பெற்றோரே இவரை தறுதலை, காவாலி என்றே இன்றுவரை அழைப்பர். தந்தை ஒரு ஆசியர், சகோதரன் ஒருவர் லண்டனில் ரிரிஎன் கலையகத்தில் விடுதலைக்காக உழைப்பவர் ஈலிங் அம்மன் கோவில் கருணைலிங்கத்தின் சகோதரருமாவாா்.

சிறுவயதிலிருந்து கட்டாகாளியாக வளர்ந்து எவரின் புத்திமதிகளையும் கேளாது வளர்ந்த ரஞ்சன் புளொட் அமைப்பில் இணைந்து செயற்பட்டவர். சுவிசில் புளொட் அமைப்புக்காக வேலை செய்தவர். தமிழ் மக்களாலும் விடுதலை ஆதரவாளர்களாலும் அடிவாங்கியவர். அண்மைக்காலமாக இவர் தமிழ்த் தேசியத்திற்கு எதிரான பரப்புரைகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கு சிறீலங்கா அரசால் கூலிக்கு அமர்த்தப்பட்டுள்ளார்.

ரிரிசி ராம்ராஜ் சுவிஸ் சிறையில் கம்பி எண்ணுவதற்கு முன்பே இவர்களோடு இணைந்து தமிழ்த் தேசியத்திற்கு எதிராகச் செயற்பட்டு வந்தார். துரோகி ஆனந்தசங்கரி, மற்றும் ராமராஜன், யேர்மனி ஜெமினி, யேர்மனி புளொட் பொறுப்பாளர் ஜெகநாதன் போன்றவர்கள அழைத்து சுவிசில் ஐரோப்பிய ரீதியில் உள்ள புளொட் உறுப்பினர்களுக்கான கலந்துரையாடலை நடத்தியவர்.

ஜெனீவாப் பேச்சுக்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை சிறீலங்கா அரசாங்கத்தினால் திட்டமிட்டு கூலிக்கு அமர்த்தப்பட்டவர்களும் சிங்கள பேரினவாதத்தினர் நடத்திய ஐநா முன்றலினான ஆர்ப்பாட்டத்தில் இவர் முன்னின்று செயற்பட்டவர்.

தமிழழீழ ஆதரவாளர்கள் நடத்தம் நிகழ்வுகளில் குளப்பங்களை ஏற்படுத்த முனைபவர். இதனால் தமிழீழ ஆதரவாளர்களிடம் அடிக்கடி அடிவாங்கியவர். தற்பொழுது இவர் சுவிசில் உள்ள இளைய தலைமுறையினரின் வாழ்வை சீரழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். இளைய தலைமுறையினரை பாலியல் ரீதியில் ஊக்குவிப்பதும், மதுப் பழக்கத்தை ஊக்குவிப்பதும் இவரது தற்போதைய செயற்பாடுகள்.

இவரது நடத்தையினால் அண்மைக்காலமாக சுவிசில் இளம் சமூகத்தினர் மத்தியில் சமூகப் பிரச்சினைகள் எழுந்துள்ளன. பெண்களைக் கடத்தி பாலியல் வன்புணர்வை மேற்கொள்ளுதல். ஆபாசப் படங்கள் எடுத்து இறுவட்டுக்களில் வெளியிடப் போகின்றோம் என விரட்டும் செயற்பாடுகளுக்கு இவர் உடந்தையாக இருக்கின்றார். சமூக சீர்கேட்டில் ஈடுபட்டவர்கள் சிலர் சுவிஸ் காவல்துறையினரிடம் பிடிபட்டு கம்பி எண்ணுகின்றனர்.

ரஞ்சன் தனது மாமாவின் சொந்த மச்சாளை திருமணம் செய்தவர். மாது மற்றும் மது போதை போன்ற இவரது நடத்தை காரணமாக குடும்பத்தில் ஏற்பட்ட பிணக்குகள் காரமாண மனைவிளய அடித்துத் துரத்தி கனடா நாட்டுக்கு விரட்டியுள்ளனர். இதனை அடுத்து இன்னொரு திருமணம் செய்து வாழ்கின்றார். இவர் தனது வாழ்வில் சுய ஒழுக்கம் அற்றவர் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளனார்.

இவர் தான் கைத்துப்பாகி வைத்திருப்பதாக பூசாண்டி காட்டி தம்பட்டம் அடித்து வருகின்றார். இவரால் பலருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கபட்டுள்ளது. ஆகவே இவரால் பாதிக்கப்பட்டவர்கள் இவர் தொடர்பான முறைப்பாட்டை சுவிஸ் காவல்துறையில் முறையிட்டு சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.

சுவிஸ் வாழ் பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளில் கவனம் செலுத்துங்கள். பிள்ளைகளின் பாடசாலை சுற்றுலாக்கள், அவர்களின் நடவடிக்கைகள் குறித்து விழிப்பாக இருங்கள். எம் பிள்ளைகளின் வாழ்வை சீரழிக்கும் இவர்களிடமிருந்து உங்கள் பிள்ளைகளை காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.