11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

ஞாயிறு, 29 மே, 2022

பஞ்சபூத வழிபாடு.

மனிதன் காடுகளில் வாழ்ந்த ஆதி காலம் தொட்டே பஞ்சபூதங்கள் என்று அழைக்கப்படுவது நீர், நிலம், காற்று, வானம் மற்றும் நெருப்பு ஆகிய  பஞ்சபூத வழிபாடுகளை  வணங்கினான் என்பது இயற்கையை வழிபாடுகள் ஆகும்.

ஆதியும் அந்தமும்  ஒரு நாமம் – ஒரு பெயரும், ஓர் உருவம் – ஒரு வடிவமும், ஒன்றும் இல்லாத தமிழை அருளிய அகர முதல்வனாகிய இறைவனின் அம்சமே பஞ்சபூதங்களாகும். ஆகவே பஞ்சபூத வழிபாடுகள் செய்தவா்கள் தமிழா்களே ஆகும். 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.