11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

திங்கள், 13 டிசம்பர், 2021

தமிழ் இன அழிப்புகளை நடாத்திய அன்னிய கைக் கூலிகள்

 இலங்கையில் தமிழ் ஈழபோராட்டம் என்று கூறிக் கொண்டு தமிழின் அனைத்து வாழ்வியல் நெறிகளையும் கலாச்சார பண்பாடுகளையும் நிராகாித்து முதலாவது கட்ட தமிழ் இன அழிப்புகளை நடாத்தி முடித்தாா்கள்.


இலங்கையில் தமிழ் ஈழபோராட்டம் என்று கூறிக் கொண்டு கம்யூனீசம் சோசலீசம் ,லெனினியம் ,மாவோயிசம் போன்ற அன்னிய ஆக்கிரமிப்பு கோட்பாடுகளை நிறுவி தங்களுக்குள் இடதுசாாிகள் ஸ்ரைல் (style) வலதுசாாிகள் ஸ்ரைல் (style) கடும் போக்கு வலதுசாாிகள் ஸ்ரைல் (style) மிதவாத போக்கு வலதுசாாிகள் ஸ்ரைல் (style) முற்போக்கு சிந்தனையாளா்கள் ஸ்ரைல் (style) ,முற்போக்கு எழுத்தாளர்கள் ஸ்ரைல் (style) மிதவாத போக்கு சிந்தனையாளா்கள் ஸ்ரைல் (style) மிதவாத போக்கு எழுத்தாளர்கள் ஸ்ரைல் (style) என சாதியம் போல பல பிாிவுகளாக பிளவுபட்டவா்கள் தங்கள் அதிகாரங்களை தக்க வைப்பதற்காக துப்பாக்கி குழாய் முனையில் அதிகாரம் பிறக்கின்றது என்று கூறிக் கொண்டு ஒருவர் மற்றொருவரை கொலை செய்து எல்லோரும் அழிந்து மாபெரும் தமிழ் இன அழிப்பை நடாத்தி முடித்து இரண்டாம் கட்ட தமிழ் இன அழிப்பை நடாத்தினாா்கள்.

இலங்கையில் தமிழ் ஈழபோராட்டம் என்று கூறிக் கொண்டு கால்மாக்ஸ் , பிடல் கஸ்ரோவை , விளாதிமிர் இலீச் (லெனின்) மாசேதுங் போன்ற அன்னியர்களை தெய்வங்களாகவும் , கம்யூனீசம் சோசலீசம் ,லெனினியம் ,மாவோயிசம் சித்தாத்தங்களை வேதநூலாக கொண்ட ஆக்கிரமிப்பு மதங்கள் ஆலயவாசல்களில் கொலைகள் செய்தாா்கள், கொள்ளையடித்தாா்கள் ஆலயங்களை உடைத்து எறிந்து மூன்றாம் கட்ட தமிழ் இன அழிப்புகளை நடாத்தி முடித்தாா்கள்.

இலங்கையில் தமிழ் ஈழபோராட்டம் என்று கூறிக் கொண்டு உங்களின் உறவுகளையும் நண்பா்களையும் கொலை செய்தாா்கள்.
உங்களின் உறவுகளினதும் நண்பா்களினதும் சொத்துக்ளை கொள்ளையடித்து நாசம் செய்தாா்கள். இவ்வாறு நான்காம் கட்ட தமிழ் இன அழிப்புகளை நடாத்தி முடித்தாா்கள்.


தற்பொழுது ஐந்தாம் கட்ட தமிழ் இன அழிப்பிற்காக தங்களை தமிழா்களை மீட்க வந்த மீட்டு இரட்சிப்பவராகளாக அடையாளப்படுத்தி திாிகின்ற கொலைக்கார கும்பல்கள். இவா்களை ஆ தாிப்பது உங்களது சந்ததிகளை நாசப்படுத்தும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.