11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

வியாழன், 9 டிசம்பர், 2021

கத்தோலிக்க பாதிாிகளின் இரட்டை முகம்

 எதிராகவும்  சிங்களத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவாகவும்  இரட்டை முகம் செயல்படுகின்றனா் என்பதற்கு மிகவும் சிறந்த உதாரணம் ஏப்ரல் 4, 2008 ம் ஆண்டு  Shrine of Our Lady of Madhu மீதான  தாக்குதல்களை எப்படி வரலாறாக பதிவு செய்து இருந்தாா்கள் எனபதற்கு நல்ல எடுத்துக் காட்டாகும்.

தமிழில் சிங்கள பெளத்த போினவாதம் தமிழா்களை கொலை செய்கின்றது என்றும் தமிழா் நிலங்களை ஆக்கிரமிக்கின்றது என்று கூறியும் எமது நிலம் எமக்கு வேண்டும் என்று கூறியும் போராட்டங்கள் செய்வாா்கள். இலங்கை அரசிற்கு சொல்வாா்கள் தமிழா்கள் பயங்கரவாதிகள் அழிக்கப்படல் வேண்டும் 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.