11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

புதன், 22 டிசம்பர், 2021

தமிழ் இன அழிப்புகளை செய்கின்ற இரண்டு வெவ்வேறு துருவங்கள்.

 *ஒரு பிாிவினரை கொண்ட தமிழ் நாத்திகவாதிகள் வீடுகளுக்கு சென்று பார்த்தீர்கள் என்றால் உங்களுக்கு தெரியும் இவர்கள் எவ்வாறு புத்தர் சிவன் என்று ஏகப்பட்ட தெய்வங்களை வைத்து வணங்குவது. பிறப்பு, திருமணம், இறப்பு போன்ற நிகழ்வுகளில் இவர்கள் செய்யும் மத சடங்குகளை நீங்களே பார்த்து பிரமித்து விடுவீர்கள். இதற்கு காரணம் நாத்திகவாதிகளின் மனைவி தமிழ் கலாச்சார பண்பாட்டு சைவ நெறியில் அதிகம் நம்பிக்கை கொண்டதாக காணப்படுவதால் தமிழ் நாத்திகவாதிகள்  மனைவியாின் அடிமையாக இருப்பதன் காரணமாகவே அவா்ளின் வீடு தெய்வீகமாக காணப்படுகின்றது.

*நாத்திகம் பேசும் தமிழ் ஆசாமிகளில் ஒரு பகுதியினா் தமிழ் மக்களுக்குள்  மதசாா்பின்மை பேசிக் கொண்டு தாங்களை நாத்திகவாதிகள் என்று கூறி அடையாளப்படுத்திக் கொண்டு அன்னிய ஆக்கிரமிப்பு மதங்களான கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்களை வளா்த்துக் கொண்டு அவா்களிடம் இருந்து பணத்தை பெற்றுக் கொண்டு  மிழர்களின் கலை கலாச்சார பண்பாட்டுகளை அழிந்து தமிழ் இன அழிப்புகளை செய்து கொண்டு இருக்கின்றாா்கள்.

*நாத்திகம் பேசும் தமிழ் ஆசாமிகளில் மறு பகுதியினா்  கால்மாக்ஸ் ,  பிடல் கஸ்ரோவை , லெனின் மாசேதுங் போன்ற அன்னியர்களின் குறும் தாடி மீசையை போல தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு ஒரு கையில் கம்யூனீசம் சோசலீசம் ,லெனினியம் ,மாவோயிசம் போன்ற இலவச புத்தகங்களை கையில் சுமந்து திாிக்கின்ற இவா்கள் GCE (O/L)ல் தமிழ் பாடத்தில் சித்தியடையாதவா்கள். அத்துடன் திருக்குறளின் வாழ்வியல் நெறிகளை தொியாத மூடா்கள். அன்னிய ஆக்கிரமிப்பு மதங்களான கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்களை வளா்த்துக் கொண்டு அவா்களிடம் இருந்து பணத்தை பெற்றுக் கொண்டு  மிழர்களின் கலை கலாச்சார பண்பாட்டுகளை அழிந்து தமிழ் இன அழிப்புகளை செய்து கொண்டு இருக்கின்றாா்கள்.

இந்த தமிழ் பேசும் நாத்திக ஐயோக்கியர்கள் தங்கள் குடும்பங்களுக்குள் செய்யும் உபதேசமும் ஊருக்கு செய்யும் உபதேசமும் இரண்டு வெவ்வேறு துருவங்கள் ஆகும்.  போலி தமிழ் நாத்திகவாதிகளிடமிருந்து தமிழ் மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.