11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

சனி, 11 டிசம்பர், 2021

தமிழர்களே சிந்தியுங்கள்.

 எங்கள் தமிழுறவுகள், எங்கள் தமிழ்ச்சகோதரர்கள் கொல்லப்படக் காரணமானவர்களை, எங்கள் தமிழ்ச்சகோதரிகள் வன்புணர்வு செய்யப்படக் காரணமானவர்களைப் போற்றிப் புகழ்வோமா? அவர்களைப் புனிதர்கள் என்று வணங்குவோமா? 

முள்ளிவாய்க்காலில் யுத்தத்தில் கொல்லப்பட்ட உறவுகளுக்கே நீதிவேண்டும் என்கின்றோம். நம்நாடு பிரிவடைந்துவிடக்கூடாது என்று போராடிய இராணுவ தளபதிகளையே தண்டிக்கவேண்டும் என்கின்றோம்.  ஆனால் இந்த நாட்டிற்கும் எமக்கும் தமிழினத்திற்கும் சம்பந்தமே இல்லாத, எம்மண்ணை ஆக்கிரமித்த, எந்தமிழ் முன்னோர்களை ஆயிரக்கணக்கில் கொன்ற பெண்களை வன்புணர்வு செய்த கொலைவெறி பிடித்த கொடியபாதகர்களை புனிதர்கள் என்று வணங்கும் ஒரு மூடர் கூட்டத்தை தம்மை தமிழராக காட்டிக்கொண்டு இங்கே உள்ளது.

இந்தியாவின் கோவாவில் தொடங்கி இலங்கையின் மன்னார் வரை இந்த மண்ணில் வாழ்ந்த மக்களைக் கொன்றொழித்து, பெண்களை வல்லுறவுசெய்து இந்த மண்ணின் மரபையும், மாண்பையும் அழித்த கொலைவெறி பிடித்த அன்னியப் படைகளின் தளபதிகளை, தமிழின அழிப்பாளர்களை புனிதர்கள் என்று ஒரு கூட்டத்தினர் வணங்குகின்றனர் நிச்சயமாக அவர்கள் தமிழர்கள் இல்லை. அவ்வாறு வணங்குபவர்கள் வேறு யாருமல்ல அன்று தமிழர் மரபை அழிக்க வந்தவர்களின் வன்புணர்வினால் உண்டான வம்சத்தினரே!

வன்புணர்வில் பிறந்தவர்களும், தமிழர் மரபைத் துறந்தவர்களும் ஒருபோதும் தமிழராக முடியாது. எம் தமிழ் முன்னோர்களைக் கொன்றொழித்து, வன்புணர்வு செய்து தமிழின அழிப்பை செய்தவர்களைப் போற்றுபவர்கள் தமிழர்கள் கிடையாது. எவனொருவன் சைவத் தமிழர் மரபில் வாழ்கிறானோ அவன் மட்டுமே தமிழன்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.