11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

செவ்வாய், 7 டிசம்பர், 2021

😊 பாவாடைகளை நம்பி பின்னால் அலைந்த மூடா் கூட்டம் எங்கே?

 பாவாடை பாதிாிகள் ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மையினரின் மனித உரிமைகள் பாதுகாப்பு பிரிவில்   வற்றிக்கானின் போப்பாண்டவாின் ஆதரவுடன் அங்கத்துவம் பெற்று தருகின்றோம் என்று கூறினவா்கள் எங்கே?

நித்தியானந்தா அவா்கள் தன் சுயபுத்தியை பாவித்து ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மையினரின் மனித உரிமைகள் பாதுகாப்பு பிரிவின் 14வது கூட்டத்தொடரில் 2வது மாநாட்டில் “கைலாசா தேசம்” தனிநாடாக பங்கேற்றுள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.