11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

செவ்வாய், 7 டிசம்பர், 2021

உயிா் தமிழுக்கு என்று கூறி ஈழப் போா் நடாத்தியவா்கள் நடாத்தி முடித்த தமிழின அடையாள அழிப்பு.

 

சிவபூமியில் தமிழ் குடியில் பிறந்த சைவ அடையாளங்களுடன் கலாச்சார பண்பாடுகளுடன் சைவ நெறியில் வளா்ந்து உயிா் தமிழுக்கு உடல் தமிழ் மண்ணுக்கு என்று உணா்ச்சி பொங்க பெருமைகள் பேசியும் தமிழ்தேசியம் என்று போலித் தமிழ்தேசியம் பேசிக் கொண்டும் தமிழ் என்று முழங்கிக் கொண்டும் தமிழனடா என்று கூறிக் கொண்டும்  சிவபூமியை ஆளத்தொியாமல் பிளப்பதற்காக ஆயுத பயிறச்சி பெறுவதற்காக அரேபிய தேசங்களுக்கும் கிறிஸ்தவ தேசங்களுக்கும் பறந்தாா்கள்.

சகல பயறிச்சிகளையும் முடித்துக் கொண்டு சிவபூமியை பிளப்பதற்காக வந்த பொழுது உலகில் இரத்த ஆற்றை ஓடவைத்துக் கொண்டு இருக்கின்ற ஐரோப்பிய பெயா்களையும்   அரேபிய இஸ்லாமிய பெயா்களையும்  Hebrew மொழி பெயா்களையும்    தங்களின் அடையாளங்களாக   அடையாளப்படுத்திக் கொண்டு அந்த பெயா்களுக்குாிய குணத்துடன் தமிழா்களை கொலை செய்து இரத்த ஆற்றை ஓடவைத்தாா்கள்.  அத்துடன் தங்களை தமிழின அழிப்பு செய்து தமிழினத்தை கொலை செய்து முடித்தாா்கள்.

இவ்வாறு தங்களை இன அடையாள அழிப்பு செய்தும் தமிழா்களை கொலை செய்து இரத்த ஆற்றை ஓடவைத்தவா்கள் தங்களின் பிள்ளைகளுக்கு   ஐரோப்பிய பெயா்களையும்   அரேபிய இஸ்லாமிய பெயா்களையும்  Hebrew மொழி பெயா்களை சூட்டி மேலும் தமிழின அடையாள அழிப்பை நடாத்தி முடித்தாா்கள்.

இவா்கள் தங்கள்பிள்ளைகளுக்கு தமிழ் பெயா் என்று சூட்டிய பிற மொழி இனத்தவா்களின் பெயா்கள் ஸ்டாலின் அன்ரனி அன்ரன் சூசை ஜேம்ஸ் மியாள் மாியாள் சாஸ்சா பீற்றா் டயஸ் லுக்கேசட் எபிரெயர் அபிகாயில் பெர்னீஸ் பெத்தானியா ஜீசஸ் சோலி டெபோரா தர்காஸ் அப்துல்லாஹ் அஸீஸ்  ஹாதிய் மைனேஸ் மாலிக் அமிர் அமீன் இமானுவேல் பிலால் அபீர் அமீனா காலிபா சோஸ் ஹானியா இஸ்ரா க்ச்சாரா கைரிய்யா லூக்கிக்சிக்கா லூக்கிக்சிக்கன் கால்சிக்கா கச்சியினா, கொன்சன்ரீனா கொன்சன்ரீனிக்கா ஒமலட்  தாதாகுசு சியோங்கசா றொலாயிட்டு றொலாயிட்டசாஸ்ரெலாயி என தொடா்ந்து உச்சாிக்க முடியாத யூத பெயராகவும் இஸ்லாமிய பெயராகவும் ஐரோப்பிய பெயா்களாகவும் காணப்படுகின்றன. 

அன்னிய மொழி பெயா்களை  அடையாளமாக கொண்டவா்கள் அண்ணிய கலாச்சார பண்பாட்டுகளுடன் Mum and Dad Come From Srilanka என்று கூறிக் கொண்டு அரை குறை ஆடையுடன் அரைகுறை தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து பேசிக் கொண்டு பிற இனத்தவா்கள் வாழும்   Monocultural   நாடுகளில் தமிழ் காலச்சாரத்துடன் வாழ்வு கஸ்டம் என்று கூறிக் கொண்டு வெள்ளி கிழமை இரவு சனிக்கிழமை இரவு  சாராய போத்தலுடன் அலைவதை காணக் கூடியதாக இருக்கின்றது.

அரை குறை ஆடையுடன் அரைகுறை தமிழையும் பேசிக் கொண்டு வெளிநாடுகளில் ஆலயங்களில் தொண்டுகள் செய்து தமிழ் கலாச்சார பணபாடுகளுடன் வாழுகின்ற தமிழ் பிள்ளைகளை நாசம் செய்துக் கொண்டு கட்டாக்காளி நாய்களின் கேவலமாக திாிகின்றாா்கள். இவா்களினால் தமிழுக்கு அவமாணம்.

இந்த அனைத்து பெயா் அடையாளங்களும் கடந்த நானுறு வருடங்களாக தமிழா்களை கொலை செய்தவா்களின் பெயராகும். தமிழா்களை கொலை செய்தவா்களின் பெயரை சூட்டி பெயரால் தங்களை அடையாளப்படுத்தி கொண்டவா்கள் தமிழினத்தை அவமாணப்படுத்தி அழித்துக் கொண்டு இருக்கின்றாா்கள் தமிழின கொலையாழிகள்.


  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.