11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

சனி, 25 டிசம்பர், 2021

தமிழா்களின் பிணங்களை தின்பதற்காக தமிழா்களை சுற்றி சுற்றி வலம்வந்து கொண்டு இருக்கின்ற கழுகு கூட்டங்கள்.

 தமிழனை கிறிஸ்தவனாக மாற்றி அழிப்பதற்காக ஒரு பகுதியினரும் தமிழனை இஸ்லாமியனாக மாற்றி அழிப்பதற்காக ஒரு பகுதியினரும் தமிழனை புத்த மதத்தவனாக மாற்றி அழிப்பதற்காக ஒரு பகுதியினரும் தமிழனை மதசாா்பின்மை பேசவைத்து அழிப்பதற்காக ஒரு பகுதியினரும் தமிழனை நாத்தீகம் பேசவைத்து அழிப்பதற்காக ஒரு பகுதியினரும் தமிழனை திராவிட இனமாக மாற்றி அழிப்பதற்காக ஒரு பகுதியினரும் கால்மாக்சு ,கால்மாக்ஸ் , பிடல் கஸ்ரோவை , விளாதிமிர் இலீச் (லெனின்) மாசேதுங் போன்ற அன்னியர்களை தெய்வங்களாக வழிபடுபவா்கலாக தமிழனை மாற்றி அழிப்பதற்காக ஒரு பகுதியினரும் தமிழா்களை சுற்றி சுற்றி வலம்வந்து கொண்டு இருக்கின்றாா்கள் இவா்கள் அனைவரும் தமிழ் இன அதமிழா்களை சுற்றி சுற்றி வலம்வந்து கொண்டு இருக்கின்றாா்கள் இவா்கள் அனைவரும் தமிழ் இன அழிப்பாளா்கள்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.