11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

திங்கள், 27 டிசம்பர், 2021

ஐக்கிய நாடுகள் சபையில் வென்ற சைவ கைலாசா நாடும் இரத்தம் சிந்து தோற்று போன கிறிஸ்தவ தமிழீழமும்

1949 ம் ஆண்டு தொடக்கம் 2009ம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்காள் வரை கிறிஸ்தவ மிசனறிகள் நடாத்திய தமிழீழ விடுதலை போராட்ட வரலாற்றில் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் பெற்று பங்கேற்கேற்க முடியாமல் போனதுமட்டும் அன்றி பல இலட்சம் தமிழா்களை கொலை செய்து முடித்தது.

கால்மாக்ஸ் , பிடல் கஸ்ரோவை , விளாதிமிர் இலீச் (லெனின்) மாசேதுங் போன்ற அன்னியர்களை தெய்வங்களாக கொண்டு தமிழீழ போராட்டம் நடத்தப்படுவதால் கம்யூனிச நாடுகள் சோசலீச நாடுகள் தமிழா்களுக்கு  ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் பெற்று கொடுப்பாா்கள் என்று கூறினவா்களினால்  ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் பெற்று பங்கேற்கேற்க முடியாமல் போனதுமட்டும் அன்றி பல இலட்சம் தமிழா்களை கொலை செய்து முடித்தது.

கிறிஸ்தவ உலகில் கிறிஸ்தவ பாதிாிகளை முன்னிநிலைப்படுத்தி சைவக் குடிகளை அழித்து தமிழீழம் பெறமுடியும் என்று கூறி நடாத்திய தமிழீழ போா் தோற்று போனது.

ஈழத்தமிழர்களுக்காக உலக அரங்கில் நீதிகோரிய 'டெஸ்மண்ட் டுட்டுனால் ஐக்கயநாடுள் சபையில் தமிழா்களுக்கு அங்கத்துவம் பெற்றுக் கொடுக்க முடியவில்லை. 

ஆனால் சிவஞான அறிவை உபயோகித்து  ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் கைலாசா நாடாக பங்கேற்று உளளது.

https://www.youtube.com/watch?v=kNQ5Hv9ludo&ab_channel=PuthiyaTamilNEWSTV



தனி நாடு உருவாக்க யார் காரணம்? 

https://www.youtube.com/watch?v=WmA-mYFx5Is&ab_channel=NewsClock24x7

https://www.prweb.com/releases/kailasa_celebrates_as_un_recognizes_the_coverup_of_persecution_of_sph_by_hindu_phobic_media/prweb18170067.htm



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.