11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

வியாழன், 23 டிசம்பர், 2021

"துப்பாக்கி குழாய் முனையில் இருந்தே அரசியல் அதிகாரம் பிறக்கிறது என்பது மார்க்சிய லெனினிய மாசேதுங் ,கிறிஸ்தவ சிலுவை யுத்த சிந்தனைகளின் மூலத் தத்துவம் ஜனநாயகம் புதை குழியில் புதைக்கப்பட்டும் என்பதாகும் ."

தமிழின் பதினோரு பண்புகளும் தொியாது, பக்தி இலக்கியங்கள் தொியாது, எட்டுத்தொகை சங்க நூல்களை தொியாது, பத்துப்பாட்டு சங்க நூல்களை தொியாது,   பதினெண் கீழ்க்கணக்கு நீதி  நூல்களை தொியாது,  தமிழின் உரைநூல்களை தொியாது,  சிற்றிலக்கியங்களை தொியாத   மூடா்கள் பேசியதே  "துப்பாக்கி குழாய் முனையில் இருந்தே அரசியல் அதிகாரம் பிறக்கின்றது என்ற கம்யூனீச சோசலீச ,லெனினிய , மாவோயி  கோட்பாடு ஆகும்.

தமிழ் இலக்கியங்கள் திருக்குறள் போன்ற தமிழ்நெறி   நூல்கள் கூறுகின்ற வாழ்வியல் நெறி கோட்பாடுகள்  அரசியல் நெறி கோட்பாடுகள்,  தமிழின் பொருளியல் நெறி கோட்பாடுகள். மனித உரிமைகளுக்கான நெறி கோட்பாடுகள்  தொியாத மூடா்கள் பேசியதே  "துப்பாக்கி குழாய் முனையில் இருந்தே அரசியல் அதிகாரம் பிறக்கின்றது என்ற கம்யூனீச சோசலீச ,லெனினிய , மாவோயி  கோட்பாடு ஆகும்.

சிவபூமியான இலங்கையின் கலை கலாச்சார பண்பாடுகளை நிராகாித்து    துப்பாக்கி குழாய் முனையில் இருந்தே அரசியல் அதிகாரம் பிறக்கின்றது என்ற கிறிஸ்தவ சிலுவை யுத்த சிந்தனைகளின் மூலத் தத்துவமான கம்யூனீச சோசலீச ,  லெனினிய  , மாவோயி  கோட்பாடுகளை நிறுவீனாா்கள் தெய்வீக தமிழை அறியாத மூடா்கள். 

 தமிழீழ போராட்ட களத்தில் தெய்வீக தமிழின் வாழ்வியல் நெறிகளை நிராகாித்து சிவபூமியான இலங்கையின் கலை கலாச்சார பண்பாடுகளை நிராகாித்து   தமிழீழ போராட்ட காலத்தில் கம்யூனீசம் சோசலீசம் ,லெனினியம் ,மாவோயிசம் பேசிக் கொண்டு தங்களுக்குள் டதுசாாிகள் ஸ்ரைல் (style) வலதுசாாிகள் ஸ்ரைல் (style) கடும் போக்கு வலதுசாாிகள் ஸ்ரைல் (style) மிதவாத போக்கு வலதுசாாிகள் ஸ்ரைல் (style) முற்போக்கு சிந்தனையாளா்கள் ஸ்ரைல் (style) ,முற்போக்கு எழுத்தாளர்கள் ஸ்ரைல் (style) மிதவாத போக்கு சிந்தனையாளா்கள் ஸ்ரைல் (style) மிதவாத போக்கு எழுத்தாளர்கள் ஸ்ரைல் (style) என சாதியம் போல பல பிாிவுகளாக பிாிந்து நின்று உங்களின் சகோதரங்கள் உறவினா்கள் நண்பா்களை கொலை செய்து முடித்தாா்கள் துப்பாக்கி குழாய் முனையில் இருந்தே அரசியல் அதிகாரம் பிறக்கின்றது என்ற கிறிஸ்தவ சிலுவை யுத்த சிந்தனைகளின் மூலத் தத்துவமான கம்யூனீச சோசலீச ,  லெனினிய  , மாவோயி  கோட்பாடுகளை நிறுவிய மூடா்கள்.

 ஏனெனில் லெனினியம், மார்க்சியம், சோசலிசம், கம்யூனிசம், இஸ்லாமியம் என்று கூறிக்கொண்டு கிறிஸ்தவ மிசனறிகளின் பாவாடைகளைப் பிடித்ததுக் கொண்டு சிவ பூமியை பிளக்க முயன்றவா்கள்    மாண்டதைத் தவிர வேறு எதையும் சாதிக்கவில்லை.

தமிழா்களே மீண்டும் மீண்டும் கிளம்புங்கள்"துப்பாக்கி குழாய் முனையில் இருந்தே அரசியல் அதிகாரம் பிறக்கின்றது என்ற புனித கோட்பாட்டுக்காக எழுங்கள் உங்களின் எழுச்சிக்காக கிறிஸ்த உலக நாடுகள் உங்களின் எழுச்சிக்காக முள்ளிவாய்க்காலில் காத்து நிற்கினறன.

சூடு கண்ட பூனை அடுப்பம் கரையை நாடாதது போல் இனியும் தமிழ் மக்கள் வெற்று கிறிஸ்தவ முஸ்லிம் போலி மத வாக்கியத்தின் பின்னால் சென்றால் ஒரு போதும் மீண்டு வர முடியாத முள்ளிவாய்க்காலை சென்றடைவார்கள். இலங்கை சிவ பூமி என்பதை ஒரு போதும் மறக்கலாகாது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.