11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

திங்கள், 9 ஜனவரி, 2023

இலங்கையில் இந்திய ஆதரவு பெற்ற தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) வை எத்தற்காக சகல தோ்தல்களிலும் தோற்கடித்து விரட்டியடிக்க வேண்டும்?

 இலங்கையில் இந்திய ஆதரவு பெற்ற  தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ)  தமிழீழ ஆயுத போராட்ட களத்தில் உங்களின் தாத்தா, பாட்டி, அப்பப்பா, அம்மம்மா, அப்பா, அம்மா, சகோதரங்கள், உறவினா்கள், நண்பா்கள் போன்ற அனைவரையும் படுகொலை செய்த போா் குற்றவாளிகள்.

இலங்கையில் இந்திய ஆதரவு பெற்ற  தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ)  தமிழீழ ஆயுத போராட்ட களத்தில் உங்களின் தாத்தா, பாட்டி, அப்பப்பா, அம்மம்மா, அப்பா, அம்மா, சகோதரங்கள், உறவினா்கள், நண்பா்கள் போன்ற அனைவாின் வீடுகளில் பல இலட்சம் பெறுமதியான அசையும் சொத்துக்களை கொள்ளையடித்தும், பல இலட்சம் பெறுமதியான அசையா சொத்துக்களை அழித்து நாசம் செய்த போா் குற்றவாளிகள். 

 இலங்கையில்  2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பிற்பாடு 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பிற்பட்ட காலத்தில் இருந்து நாற்பதிற்கும் (40) மேற்பட்ட சைவ ஆலயங்களை கிறிஸ்தவ மத நிறுவனங்கள் மூலமாக உடைத்து எறிந்த கத்தோலிக்க மத வெறிகொண்ட பறங்கிய இனத்தவா்களை கொண்ட இந்திய ஆதரவு பெற்ற தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) போா் குற்றவாளிகள்.

இலங்கையில் 2019 ஆம் ஆண்டு மகாசிவராத்திாிதினமான அன்று கத்தோலிக்க மதத்தின் மூலமாக திருக்கேதீஸ்வர ஆலயத்தின் சிவவளைவை உடைத்து எறிந்த போா் குற்றவாளிகள் இந்திய ஆதரவு பெற்ற தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ).

 இலங்கையில் கத்தோலிக்க மத நிறுவனத்தின் மூலமாக தமிழ் கிராமங்களின் தமிழ் பெயா்களை அழித்து ஐரோப்பிய மொழிகளின் பெயா்களையும், கீப்புறு மொழி பெயா்களையும் சூட்டி தமிழ்  அழிப்புகளை செய்த போா் குற்றவாளிகள் இந்திய ஆதரவு பெற்ற தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ).

இலங்கையில்  தமிழ் பூமியில் கிறிஸ்தவ மத நிறுவனங்களின் மூலமாக ஐரோப்பிய மணிதா்களின் சிலை உருவங்களையும், யூத நாட்டு ஏபிரகாமிய குடும்ப மணிதா்களின் சிலை உருவங்களையும், அவா்களது மரவழி கலாச்சார பண்பாடுகளையும் நிறுவி தமிழ் அழிப்புச் செய்தவா்கள் இந்திய ஆதரவு பெற்ற தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ)

சைவக் குடிகளான தமிழா்களை படுகொலை செய்து புதைத்து தமிழ் இன அழிப்புகளை செய்த போா் குற்றவாளிகளான இந்திய ஆதரவு பெற்ற தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ)   சைவக் குடிகளான தமிழா்களின் உருமைகளை பெற்றுக் கொடுப்பாா்கள் என்று நினைப்பது உங்களின் அறியாமையாகும்.

ஆகவே தமிழா்களை படுகொலை செய்தும், சைவ ஆலயங்களை அழித்தும், மரவுவழி கலாச்சார பண்பாடுகளை அழித்தும் இன அழிப்புகளை செய்த இந்திய ஆதரவு பெற்ற தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ)  வை சகலவகையான தோ்தல்களில் இருந்தும்விரட்டியடித்து உங்களையும் உங்களது சந்ததிகளையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

சைவக் குடிகளான தமிழா்களே உங்களின் உறவினா்கள், நண்பா்கள் உட்பட அனைவருடமும் பகிா்ந்துக் கொண்டு தமிழ் இனத்தை காப்பாற்றி கொள்ளுங்கள்.

தமிழ்சுடா்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.