11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

ஞாயிறு, 9 அக்டோபர், 2022

மணித இனத்தின் ஆரம்ப கால கோட்பாடுகள்.

தருமம் ---.      

தருமம் அல்லது அறம் என்பது நீதி நெறியின் வாழ்வியலை கொண்டதாகும்.

சனாதன தர்மம்.  

சிவனின் என்றுமே  நிலைத்திருக்கும்  தன்மை என்று பொருள் கொண்டது சனாதன தர்மம். 

மனுதர்மம்----.    

பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்க்கையில் பின்பற்றவேண்டிய சடங்குகள், சம்பிரதாயங்கள், கலாச்சார பண்பாட்டு அற ஒழுக்க விதிமுறைகளை ஒழுங்குபடுத்திக் கூறும் வாழ்வியல் நெறியாகும்.

வருணாசிரமம்--.  

வருணாசிரமம் மனிதனை துறவி (அந்தனா்),  அரசாள்வோன்            ( சத்திரியன்  ) ,  வணிகன் சூத்திரன்  ( வைசியன் ),  சமூக சேவையாளர்கள்  (சூத்திரன்). என நான்காகப் பிரிக்கின்றது. 

வர்ணம்---.   

வர்ணம் என்பது பிறவிக் குணத்தினாலும் கடமைகளினாலும் வருவது.

பறங்கிய இனத்தவா்களும், திராவிட இனத்தவா்களும், நாத்தீக வாதிகளும் உரைப்பது உண்மையல்ல.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.