11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

திங்கள், 28 நவம்பர், 2022

மித்திரனின், காமன்

  மித்திரனின் மகரம் பண்டிகைய கிறிஸ்மஸ் என்று மாற்றியவா்கள், காமன் உயிர்த்தெழுந்த நாளை பறங்கிய இனத்தவா்களான கிறிஸ்தவர்கள் யூத இனத்தவனான ஜீசஸ் (இயேசு) உயிர்த்தெழுந்த நாள் என்றும்  பெரிய வெள்ளி என்று சொல்லி கொண்டிக் கொண்டு இருக்கின்றாா்கள்.

பாரம்பரிய இனங்களின் வாழ்வியலை அழித்துவிட்டு, அவர்களின் பண்டிகைகளை திருடுவது என்பது பறங்கிய இனத்தவா்களான கிறிஸ்த மதத்தவா்களுக்கு கைவந்த கலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.