11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

திங்கள், 28 நவம்பர், 2022

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

 பிள்ளைகளை வைத்து பராமரிப்பதற்கு ஒருகஷ்டமான நிலையில் போராட்டத்தில் பிள்ளைகள் இணைந்தார்கள். குடும்ப கஷ்டத்தில் பிள்ளைகளுக்கு அடித்தார்கள் இதனால்தான் பிள்ளைகள் போராட்டத்தில் இணைந்தார்கள்.  பிள்ளைகள் படிக்க இயலாத பிள்ளைகள்  போராட்டத்தில் இணைந்தார்கள். குடிகார குடும்பங்களின் பிள்ளைகள் போராட்டத்தில் இணைந்தார்கள். என்று எமக்காகப் போராடி தன்னுயிர்களை எமக்காக மாய்த்த போராளிகளைக் கொச்சைப்படுத்தி பேசியவா்  கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.