11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

செவ்வாய், 1 மார்ச், 2022

தமிழ் கொடியை காலால் மிதிக்க உத்தரவிட்ட பறங்கியன் விபத்தில் உடல் சிதைந்து பலி.

 மார்ச் 01, 2022 


2019 ம் ஆண்டு சிவராத்திரி  தினமான அன்று  ஆலய வளைவை உடைத்து எறிவதற்காக காடையர் கூட்டத்தை ஏவியவன்  தமிழ் கொடியை காலால் மிதிக்க உத்தரவு பிறப்பித்து வன்செயலுக்கு துனைபோன பறங்கியன் இன்று மீண்டும் அதே இடத்தில் தமிழ் கொடி ஏற்றப்பட்ட பொழுது  ஹொரவ்பொத்தானையில் கனரக வாகனம் மோதித்தள்ளி கொலை செய்தது. சிதறிப் போகும் காரியங்களை செய்தால் இறுதியில் சிதறித்தான் போகவேண்டும். சிவராத்திரி தினத்தில் ஒரு மகிழ்ச்சியான செய்தி.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.