11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

வியாழன், 10 மார்ச், 2022

கத்தோலிக்க மதத்தின் தலைமை பீடமான Vatican (வற்றிக்கான்) னின் துவேசங்கள்.

 Vatican (வற்றிக்கான்) னின் நிற வெறி காரணமாக   போப்பாண்டவராக  வெள்ளைத்  தோல் உடையவா்கள்  மட்டுமே என்றும்   வரமுடியும். ஏனைய நிற இனத்தவர்கள் என்றுமே வரமுடியாதுஎன்பதுதான் வரலாறாக உள்ளது.  

அத்துடன்  Vatican (வற்றிக்கான்) னின் பாலின துவேசம் காரணமாக   பெண்களுக்கான சமத்துவம் மறுக்கப்பட்டு பெண்கள் என்றுமே போப்பாண்டவராக வரமுடியாது என்பதுதான் வரலாறாக உள்ளது .



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.