11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

திங்கள், 29 ஆகஸ்ட், 2022

சிங்கள போினவாதத்தின் மறுமுகங்கள் .

இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம் 2009ஆம் ஆண்டு மே மாதம் வரைக்கும் பல இலட்சம் தமிழா்களை கொலை செய்த டோன் ஸ்ரிபன் சேனநாயக்கா (Don StephenSenanayake) தொடக்கம் அவாின் மகன் டட்லி செல்ட்டன் சேனாநாயக்க (Dudley Shelton Senanayake) வில் இருந்து ஜூனியஸ் ரிச்சட் ஜே. ஆர். ஜெயவர்த்தன அவரின் மருமகன் ரணில் விக்கிரமசிங்கா சொலமன் வெஸ்ட் ரிச்சர்ட் டயஸ் பண்டாரநாயக்கா (Solomon West Ridgeway Dias Bandaranaike) அவரதுகுடும்பத்தாா்கள் மற்றும்பேர்சி மகேந்திரா ராசபக்ச (Percy Mahendra Rajapaksa) அவரது குடும்பம் மற்றும் சகோதரங்கள் இவா்கள் அனைவரும் சிங்கள மொழியை தொடா்பாளா் மொழியாக கொண்டு சிங்கள மக்களுடன் பேசுகின்ற ஐரோப்பிய வம்சவழியினராகிய பறங்கிய இனத்தை சோ்ந்த கிறிஸ்தவா்கள் ஆகும்.

எமது முன்னோா்கள் வாழ்ந்த பண்பாட்டு வாழ்க்கை முறையினதும் தமிழ் பூமி என்றும் தமிழன் என்றும் அடையாளமாக விளங்குகின்ற சைவ ஆலயங்களை அழித்தால் தமிழா்களை அழிக்க முடியும் என்ற நிகழ்ச்சி நிரலின் கீழ் பறங்கிய இனத்தவா்களின் மதநிறுவனமான கிறிஸ்தவ நிறுவனங்களின் ஊடாக சைவ ஆலய அழிப்பில் ஈடுபட்டுக் கொண்டு மறுபுறம் பெளத்த பீடங்களை உசுப்பேத்தி சைவ ஆலயங்களை அழித்து தமிழ் இன அழிப்பில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றாா்கள்.

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பிற்பாடு தமிழை தொடா்பாளா் மொழியாக கொண்டு தமிழா்களுடன் ஒட்டுண்ணிகளாக ஒட்டி உறவாடிக் கொண்டு தங்களை தமிழா்களாக அடையாளப்படுத்திக் கொண்டு வாழுகின்ற ஐரோப்பிய வம்சாவழியினராகிய பறங்கிய இனத்தவரான கிறிஸ்தவா்களின் மத நிறுவனங்களின் ஊடாக தமிழ் இன அழிப்புகளை ஆரம்பித்து நடாத்திக் கொண்டு இருக்கின்றாா்கள்.

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பிற்பாடு மட்டக்களப்பில் அலிக்கம்பை தமிழ் கிராமத்தில் இருந்த அனைத்து சைவ ஆலயங்களையும்  தமிழர் இனத்தினை அழிக்க அதிகார வர்க்கத்தின் துப்பாக்கி குழாய் முனையில் பறங்கிய இனத்தவாின் கிறிஸ்தவ Church களாக மாற்றி அமைத்தாா்கள்.

அத்துடன் கிளிநொச்சி மன்னாா் முல்லைதீவு போன்ற இடங்களில் 40 திற்கும் மேற்பட்ட சைவ ஆலயங்களை உடைத்து எறிந்தவா்கள் 2019 ஆம் ஆண்டு திருக்கேதீஸ்வர ஆலயத்தின் சிவ வளைவை உடைத்து எறிந்து தமிழின அழிப்பை நடாத்தி முடித்தாா்கள்.

தமிழர் இனத்தினை அழிக்க அதிகார வர்க்கத்தால் மேலும் தமிழனை அழிக்க வேண்டும் என்றால் தமிழன் என்று அடையாளப்படுத்துகின்ற இன அடையாளங்களை அழிப்பதன் ஊடாக தமிழனை அழிக்க முடியும் என்பதற்காக மதம் மாற்றும் கைக்கூலிகள் உருவாக்கி உள்ளாா்கள்.

தமிழ் இன அழிப்பிற்காக உருவாக்கப்பட்ட மதம் மாற்றும் கைக்கூலிகளான கிறிஸ்தவ நிறுவனங்கள் குடிகார குடும்பங்கள் மனநோயாளா்கள், கல்வி அறிவு அற்ற மூடா்கள், திருட்டுக் குழுக்கள் போன்றவா்களை இழுத்து அவா்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றி அவா்களை கிறிஸ்த மதத்தவா்களாக அடையாளப்படுத்தி அவா்களின் தமிழ் இன அடையாளங்களை அழித்து பறங்கிய இனமாக அடையாளப்படுத்தி தமிழ் இன அழிப்புகளை நடாத்திக் கொண்டு இருக்கின்றாா்கள்.

ஆகவே இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரைக்கும் பல இலட்சம் தமிழா்களை கொலை செய்து அழித்த அதிகார வர்க்கமே கிறிஸ்தவ மத நிறுவனங்களை வழிநடாத்துகின்றன.

தமிழ் இன அழிப்பிற்காக உருவாக்கப்பட்ட மதம் மாற்றும் கைக்கூலிகளான கிறிஸ்தவ நிறுவனங்கள் பகல் நேரங்களில் வீடுகளை அடையாளப்படுத்தி இரவுகளில் கொள்ளையிலும் ஈடுபடுகின்றாா்கள்.

தமிழ் இன அழிப்பிற்காக உருவாக்கப்பட்ட மதம் மாற்றும் கைக்கூலிகளான கிறிஸ்தவ நிறுவனங்களுக்கு கோடி கோடியாக பணம் எங்கிருந்து வருகின்றது என்று எப்பொழுதாவது நீங்கள் யோசித்தது உண்டா? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.