11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

ஞாயிறு, 14 நவம்பர், 2021

கத்தோலிக்க மதம் மேற்கொண்ட தமிழீழ விடுதலை புலி அழிப்பின் தொடா்சியே காா்திகை 27 ம் திகதி மாவீரர் நாள்அழிப்பும் மாவீரர் துயிலும் இல்லத்தின் பிரதான சுடர் அழிப்பும் ஆகும்

 கடந்த நானுறு வருடங்களுக்கு மேலாக தமிழின அழிப்புகளை தொடா்ச்சியாக செய்து கொண்டு இருக்கின்றது. இதன் தொடா்ச்சியாக சைவக் குடிகளை கொலை செய்து தமிழினத்தை அழிக்க வேண்டும் என்பதற்காக  பல இலட்சம் சைவக் குடிகளையும் கொலை செய்வித்து தமிழீழ விடுதலை புலிகளை கொலை செய்வித்து  அழித்தது கத்தோலிக்கம் .

தமிழீழ விடுதலை புலிகளை கொலை செய்வித்து அழிப்பித்த கத்தோலிக்கம் 2009 ம் ஆண்டு மே மாதத்திற்கு பிற்பாடு ஐம்பதிற்கும் மேற்பட்ட சைவ ஆலயங்களை உடைத்து எறிந்தது.

தமிழீழ விடுதலை புலிகளை கொலை செய்வித்தும் ஆலயங்களையும் உடைத்தும் எறிந்த கத்தோலிக்கம்  காா்த்திகை மாதம் 21 ம் திகதி  தொடக்கம்  காா்த்திகை மாதம் 27 ம் திகதி  வரையிலான மாவீரா் வாரத்தையும்  அதன் இறுதி நாளான இறுதி  காா்த்திகை 27 ம் திகதி மாவீரர் நாளையும் உடைத்து எறிந்து நவம்பா்  20ம் திகதியை மாவீரா் நாளாக பிரகடணம் செய்து மாவீரா் நாளையும் உடைத்து எறிந்தது.

நவம்பா்  20ம் திகதியை மாவீரா் நாளாக பிரகடணம் செய்த கத்தோலிக்க மதம் தனது முழு கட்டுப்பாட்டில் இருந்த மன்னார் – ஆட்காட்டிவெளி மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் இருந்த  சைவக் குடிகளின் மாவீரர் துயிலும் இல்லத்தின் பொதுச் சுடர் ஏற்றும் பீடத்தையும் உடைத்து எறிந்து மன்னாா் முழுவதையும் கிறிஸ்தவ மயப்படுத்தி தமிழின அழிப்பில் ஈடுபட்டு வருகின்றது.  தமிழா்களே மன்னாருக்கு செல்லுங்கள் அங்கே  நட்பதை பாருங்கள்.





 15 கட்டங்களாக தமிழீழ விடுதலை புலிகளை கொலை செய்த பாசீச கத்தோலிக்கம் .பல படங்கள் வீடியோக்கள் இனைக்ப்பட்டு உள்ளது. 

https://tamilsudarnet.blogspot.com/2021/08/blog-post_19.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.