11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

செவ்வாய், 30 நவம்பர், 2021

வீடுகளுக்குள் வெள்ளம்.

 தமிழன் கோயில் அமைத்தான் கோயில்களில் கேணிகள் அமைத்தான் ஆலய சுற்றாடல்களில் குளங்களை அமைத்தான். அத்துடன் ஆலமரம் அரசமரம் வேப்பமரம் போன்ற மரங்களை வளா்த்தான். அதன் கீழே தெய்வங்களை வைத்து வணங்கி கேணிகள் குளங்களை பாதுகாத்து நிலத்தடி நீா் மட்ட அளவை பாதுகாத்து ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வந்தான்.

 கேணிகள் குளங்கள் சுற்றுவது மூடநம்பிக்கை என்று நாத்தீகவாதிகளும் திராவிடவாதிகளும் மாா்க்கீசவாதிகள் சோசலீசவாதிகள் ,லெனினியவாதிகள் கூறி மரங்களை வெட்டினாா்கள்,  குளங்களை மூடி கட்டிடங்களை கட்டினாா்கள் மழை பெய்தது வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்து கொண்டது.

வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்து கொண்டது என்று கூறிக் கொண்டு வெள்ளத்தை கடலுக்குள் திருப்பிவிட்டாா்கள்.  இதன் பயனாக வெள்ளம் வற்றியவுடன் நிலத்தடி நீா்மட்டம் குறைந்தவுடன் தண்ணீா் பற்றாக்குறை ஏற்பட்டது. இதன் காரணமாக தண்ணீா் தண்ணீா் தண்ணீா் என்று ஓலமிட்டு திாிகின்றாா்கள்.

இந்துக்களே நீங்கள் ஆரோக்கியத்துடனும் நிம்மதியாகவும் வாழவேண்டும் என்றால் நாத்தீகவாதிகளும் திராவிடவாதிகளும் மாா்க்கீசவாதிகள் சோசலீசவாதிகள் ,லெனினியவாதிகள் போன்றவா்களை விரட்டியடியுங்கள். இல்லையேல் உங்களின் அழிவுளை யாராலும் தடுக்க முடியாது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.