11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

வியாழன், 4 நவம்பர், 2021

சிறுநாவற்குளத்தில் வங்காலையைச் சேர்ந்த பாசீச கொலை வெறிபிடித்த கிறிஸ்தவர்களின் அடாவடித்தனம்.

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிறுநாவற்குளம் கிராமத்தில் இந்துக்கள் செறிந்து வாழும் கிராமம். இங்கு திருக்கேதீஸ்வர ஆலய வளைவை உடைத்து எறிந்த தநானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட வங்காலையை சோ்ந்த   கத்தோலிக்க பாசீச கொலை வெறி கொண்ட  குண்டா்படைகளுக்கு  100 மேற்பட்ட குடும்பங்களுக்கு காணியுடன் வீட்டுத்திட்டம் வழங்க கத்தோலிக்க மதவெறி கொண்ட அரச அதிபர் திருமதி ஸ்டான்லி டிமலின் நேரடி கண்காணிப்பில் பக்கச்சார்பாக  பரிந்துரை செய்துள்ளார்.  

இந்துக்களின் பெரும்பான்மை விகிதாசாரத்தை மாற்றியமைத்து  இந்துக்களை சிறுபாண்மை இனமாக மாற்றியமைத்து கத்தோலிக்கா்களை பெரும்பாண்மையினராக மாற்றியமைத்துஅடிமைப்படுத்தும் நோக்கில்  திருமதி ஸ்டான்லி டிமலின் நேரடி கண்காணிப்பில் பக்கச்சார்பாக  செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றா.

  திருமதி ஸ்டான்லி டிமலின் செயல்பாட்டில் அரச அதிகாரிகளும் சேர்ந்து செயல்படுகின்றனர். மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிறுநாவற்குளம் கிராமத்தில் சைவ ஆலயங்கள் மிகவிரைவில் உடைத்து எறியப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.