11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

திங்கள், 1 நவம்பர், 2021

தமிழ்தேசிய கூட்டமைப்பின் இன மத துவேசம்.

தமிழ்தேசிய கூட்டமைப்பின் கத்தோிக்க பாராளமன்ற உறுப்பினா்களான சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் போன்றவா்கள் கிறிஸ்தவமக்கள் பெரும்பாண்மையாக வாழுகின்ற மன்னாாில் இந்துக்களை உயா் அதிகாாிகளாக நியமிக்குமாறு அரசை  கோர மறுப்பது அவா்களின் இன மத துவேசத்தின் வெளிப்பாடுகள் ஆகும்.

 அதேபோன்று கத்தோலிக்கா்களினால் உடைத்து எறியப்படட நாற்பதிற்கும் மேற்பட்ட ஆலயங்களை புனா்நிா்மானம் செய்வதற்கு மறுப்பதற்கு காரணம் அவா்களின்  இன மத துவேசத்தின் வெளிப்பாடுகள் ஆகும்.

 மேலும்  கத்தோலிக்கா்களினால் உடைத்து எறியப்படட திருக்கேதீஸ்வர ஆலயத்தின் வளைவை புனா்நிா்மானம் செய்வதற்கு மறுப்பதற்கு காரணம் அவா்களின்  இன மத துவேசத்தின் வெளிப்பாடுகள் ஆகும்.

 இந்துக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் கிறிஸ்தவ இஸ்லாமிய உயர் அதிகாரிகள் நியமிக்கப்படும்போது இந்துக்கள் எதிர்ப்பதில்லை. ஆனால்  கிறிஸ்தவ இஸ்லாமிய மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் உயா் அதிகாரிகளாக இந்துக்கள் நியமிக்கப்பட்டால்  கிறிஸ்தவ இஸ்லாமிய மக்கள் ஏற்றுக்கொள்வதில்லை. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.