11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

வெள்ளி, 19 நவம்பர், 2021

கத்தோலிக்க மதத்தின் மகாவலி எதிா்பு போராட்டம் நடாத்தியவா்கள் இன்று தமது குடிநீர் பிரச்சினைக்கு உடன் தீர்வு வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டு போராட்டம் செய்கின்றனா் .

 வீடியோ பதிவுகள்.

 15-22-2022  .

மகாவலி எதிா்பு போராட்டம் செய்த மூடா் கூட்டங்கள் இன்று         15-22-2022   குடிநீர் பிரச்சினைக்கு உடன் தீர்வு வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டு யாழ்ப்பாணம் - பொன்னாலை - பருத்தித்துறை வீதியின் கல்லுண்டாய் பகுதி வீதியினை மறித்து, வீதியின் குறுக்கே பொதுமக்களும் மாணவர்களும் அமர்ந்திருந்து கோஷங்களை எழுப்பி போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். மகாவலி எதிா்பு போராட்டம் செய்வித்த பாவாடைகளான பங்கு தந்தையா்களே பதில் கூறுங்கள்.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.