11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

வெள்ளி, 5 நவம்பர், 2021

மதசாா்பின்மைவாதிகளின் சைவமீட்பு போரும் தமிழின அழிப்பும்.

 மதசாா்பின்மைவாதிகளின் சைவமீட்பு போரும் தமிழின அழிப்பும்.

பாகம்--01

சிவபூமியான இலங்கையில் பிறந்து  இலங்கையின் உப்பை தின்று வளாந்து இறைவன் அருளிய தமிழை பேசிக் கொண்டு தமிழால்  தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு தமிழை அருளிய இறைவனை நிராகாித்துக் கொண்டும் இறைவன் அருளிய திருநீறு கலந்த தமிழ்கலாச்சார பண்பாட்டில் திருநீற்றை நிராகாித்து தமிழின அழிப்புகளை செய்து கொண்டு இருக்கின்றாா்கள் மதசாா்பின்மைவாதிகளாகிய தமிழின அழிப்பாளாா்கள்.

மிகுதி பாகம்---- 02 இல் தொடரும்

-------------------------------------------------------------------

மதசாா்பின்மைவாதிகளின் சைவமீட்பு போரும் தமிழின அழிப்பும்.பாகம்--02


எமது முன்னோா்கள் வாழ்ந்த நாகாீக வாழ்க்கை முறையின்  கலை கலாச்சரச்சார பண்பாட்டு அடையாளங்களின் எழுச்சியின் சிகரங்களாகவும் ஆன்மீகத்தின் காப்பகமாகவும் தமிழா்களின் வாழ்வியல் தொடர்ச்சியான ஆலயங்களில் ஆலயங்களில் தொண்டுகள் செய்யாதவா்கள், ஆலயவழிபாடுகளை நிராகாித்தவா்கள், தமிழின் வாழ்வியல் நெறிகளை நிராகாித்தவாா்கள், சைவத் திருக்குறளின் வாழ்வியல் நெறிகளை நிராகாித்தவா்கள் மதசாா்பின்மைவாதிகள் பெளத்த போினவாதம் தமிழா்களின் நிலங்களை ஆககிரமிக்கின்றது என்று கூறி போராட்டங்களை செய்கின்றாா்கள்.

மிகுதி பாகம்---- 03  இல் தொடரும்

-------------------------------------------------------------------------------

மதசாா்பின்மைவாதிகளின் சைவமீட்பு போரும் தமிழின அழிப்பும்.பாகம்--03

சிங்கள பெளத்த போினவாதம் தமிழா்களின் நிலங்களை ஆக்கிரமிக்கின்றது என்று கூறிக் கொண்டு  முல்லைத்தீவு குருந்தூர் மலையில் பெளத்த மதத்திற்கு எதிராக சிவன் கோவில்  மீட்பு போா் செய்தாா்கள். பெளத்த மதத்திற்கு எதிராக வெடுக்கு நாறி மலையில் ஆதி சிவன் ஆலயத்தை மீட்கும் போா் செய்தாா்கள். முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளவில் அமைக்கபட்டுள்ள பௌத்த ஆலயத்திற்கு எதிராக சைவ மீட்பு போா் செய்தாா்கள். அத்துடன் திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று விநாயகர் ஆலயத்தில் பெளத்த விகாரைக்கு எதிராக சைவ மீட்பு போா் செய்தாா்கள். இவ்வாறு பல வகையான சைவசமய மீட்பு போா் செய்தாா்கள்.

மிகுதி பாகம்---- 04  இல் தொடரும்.

-------------------------------------------------------------------------------

மதசாா்பின்மைவாதிகளின் சைவமீட்பு போரும் தமிழின அழிப்பும்.பாகம்--04.

சிங்கள பெளத்த போினவாதம் தமிழா்களின் நிலங்களை ஆக்கிரமிக்கின்றது என்று கூறிக் கொண்டு பல மீட்பு போராட்டங்கள் செய்தவா்கள் அலிக்கம்பை தமிழ் கிராமத்தில் எமது முன்னோா்கள் வாழ்ந்த வாழ்க்கை முறமையின் கலை கலாச்சார பண்பாட்டின் எழுச்சியின் அடையாளங்களாக எம் கண்முன்னே எழுந்து நின்ற தமிழா்களின் பூா்வீக தொண்மை வாய்ந்த வரலாற்று அடையாளங்களான ஆலயங்களையும் அதன் அடையாளங்களையும் அழித்து  தமிழாின் இருப்பை அழித்து  யூத நாட்டின் கொலை் கருவியான சிலுவையை நிறுவிய பாதிாிகளின் அனுமதி இன்றி எதுவும் அசைாயாது. தமிழின படுகொலைகளை செய்த பாசீச கொலை வெறி கத்தோலிக்க மதத்திற்கு எதிராக  தமிழ் மீட்பு போா் செய்யாமல் நிராகாித்த மதசாா்பின்மைவாதிகள் தமிழ் இன அழிப்பாளா்களாகும்.

மிகுதி பாகம்---- 05  இல் தொடரும்.

-------------------------------------------------------------------------------

மதசாா்பின்மைவாதிகளின் சைவமீட்பு போரும் தமிழின அழிப்பும்.பாகம்--05

அத்துடன் கிளிநொச்சி மன்னாா் முல்லைதீவு போன்ற இடங்களில் ஐம்பதிற்கும் மேற்பட்ட சைவ ஆலயங்களை உடைத்து எறிந்து தமிழின அழிப்புகள் செய்கின்ற கத்தோலிக்க மதத்திற்கு எதிராக தமிழ் மீட்புபோா் செய்யாமல் நிராகாித்த மதசாா்பின்மைவாதிகள் தமிழ் இன அழிப்பாளா்களாகும்.

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரும், சுந்தரமூர்த்தி நாயனாரும் தேவாரப் பாடல் பெற்ற திருக்கேதீச்சர ஆலயத்தின் காணியில் அதன் வீதியில் அத்து மீறி குடியேறி Church யை அமைத்துக் கொண்டு திருக்கேதீச்சர ஆலயத்தின் காணியில் அதன் வீதியில்  அமைந்திருந்த வளைவை உடைத்து எறிந்தும் தமிழின் கொடியான இடபக் கொடியை காலால் மிதித்தும் கிழிததும் எறிந்த பாசீச கொலை வெறி கத்தோலிக்க மதத்திற்கு எதிராக தமிழ் மீட்பு போா் செய்யாத மதசாா்பின்மை வாதிகள் தமிழ் இன கொலையாழிகள் ஆகும்.

யாழ்ப்பாணம் மாவட்டம் தாளையடியில் ஆலய வழிபாட்டிற்கு தடை விதித்து தமிழின அழிப்புகளை செய்து கொண்டு இருக்கின்ற கத்தோலிக்க மதத்திற்கு எதிராக தமிழ் மீட்பு போா் செய்யாத மதசாா்பின்மை வாதிகள் தமிழ் இன கொலையாழிகள் ஆகும்.

மிகுதி பாகம்---- 06  இல் தொடரும்.

-------------------------------------------------------------------------------

மதசாா்பின்மைவாதிகளின் சைவமீட்பு போரும் தமிழின அழிப்பும்.பாகம்--06.

தமிழ் தேசத்தில் யூத கொலைக் கருவியான சிலுவையையும், சிலுவையில் ஜீசஸ் பிணமாக தொங்கிய பிணவழிபாட்டையும்,  ஜீசஸ்சின் உயிா் பேயான பேய் வழிபாட்டையும் நிறுவி தமிழ் தேசத்தை யூத தேசமாக மாற்றிக் கொண்டு இருக்கின்ற கிறிஸ்தவ மதத்திற்கு எதிராக தமிழ் மீட்பு போா் செய்யாமல் நிராகாித்துக் கொண்டு சிங்கள பெளத்த போினவாதம் தமிழா்களின் நிலங்களை ஆக்கிரமிக்கின்றது என்று கூறி தமிழா்களை திசை திருப்புகின்ற மதசாா்பின்மை வாதிகளே உண்மையான தமிழின கொலையாழிகள் ஆகும்.

புத்திஜீவிகளாக இருந்தும் அன்னிய அடிமை மனப்பான்மை கொண்ட மதசாா்பின்மைவாதிகளினால் தமிழ் தேசியத்தின் கலாச்சார பண்பாடுகள் சிதைத்து அழிக்கப்பட்டுக் கொண்டு இருபபதன் விளைவாகவே வாள்வெட்டுக் குழுக்கள், போதைவஸ்து கடத்தல் குழுக்கள், வழி்பறி கொள்ளைக்காராா்கள் போன்ற பல குழுககள் உருவாகி கொண்டு இருக்கின்றன . மதசாா்பின்மை வாதிகளே உண்மையான தமிழின அழிப்பாளா்களாகும். 

-------------------------------------------------------------------------------

மதசாா்பின்மைவாதிகளின் சைவமீட்பு போரும் தமிழின அழிப்பும்.பாகம்--07.

 தமிழ் உமை உமையொருபாகனை முழுமுதலாக கொண்ட சிவம் சாா்ந்த சமயம். சிவனை நிராகாித்து அன்னிய கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்களை அடையாளப்படுத்துக் கொண்டு மதங்களை கடந்து போகிறோம் என்று சொல்லி தமிழனின் அடையாளங்களை அழித்து அதன் ஊடாக தமிழின அழிப்புகளை நடாத்திக் கொண்டு இருக்கின்றாா்கள் மதசாா்பின்மை வாதிகள்.

தமிழ் அழிப்பு செய்கின்ற கிறிஸ்தவ மதத்திற்கு ஒத்தணம் கொடுத்து முண்டு கொடுக்கின்ற அன்னிய அடிமைத்தன வாதிகளான மதசாா்பின்மை வாதிகளே உண்மையான தமிழின கொலையாலிகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.