11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

செவ்வாய், 9 நவம்பர், 2021

சைவ ஆலயத்தின் வாசல்களில் அரசியல் போராட்டங்கள் உட்பட அனைத்து வகையான நாசகார செயல்கள் செய்வதன் நோக்கம் என்ன?

தமிழ் போராட்டம் என்ற போர்வையில் போராட்டத்தை ஒழுங்கு செய்யும் பறங்கிய இனத்தவா்களின் கிறிஸ்தவ மத போதகா்களான கிறிஸ்தவ மிஷனரிகள்  போராட்டங்கள் செய்ய வேண்டிய இடங்களான   கிறிஸ்தவ Church கள்,  பள்ளிவாசல் , பெளத்த விகாரைகள், பாராளமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும்,  ஜனாதிபதி மாளிகை, அரசாங்க கட்டிடங்கள், யாழ் முத்தவெளி செல்வநாயகம்  அரங்கு , வயல்வெளிகள், ஆனையிரவு கடற்கரை ஓரம், பனைமர கூடாரங்கள், மீன்சந்தைகள், இறைச்சி கடைகள், மதவுகள், மதுபாணக்கடைகள், தாசிகளின் வீடுகள்,  தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவா்களின் வீட்டு வாசல்களின் முன்பாகவும் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களின் முன்பாகவும் போராட்டங்கள் செய்யப்படல் வேண்டும்.

அரசியல் போராட்டங்கள் உட்பட அனைத்துவகையான போராட்டங்களும் செய்யபடல் வேண்டிய இடங்கள் அனைத்தையும் நிராகாித்து  தூய்மையா வைத்துக் கொண்டு தூய்மையாக இருக்க வேண்டிய  சைவ ஆலயவாசலில் அரசியல் போராட்டங்கள்  செய்வதும், ஆலயங்களை தாக்குவதும், ஆலயத்தில் குடியிருக்கும் இறைவனையும் தெய்வங்களையும் உடைத்து எறிதல், ஆலயங்களை மூடநம்பிக்கையின் வெளிப்பாடு என்று பிரச்சாரம் செய்வதும், ஆலயங்களை சாத்தான்களின் அடையாளம் என்று பிரச்சாரம் செய்வது போன்ற அனத்து காட்டு மராண்டி செயல்கள் செய்வதன் சதிநோக்கம் நோக்கம் என்ன? 

போா்துக்கீசாின் கத்தோலிக்க மதத்தின் தமிழின அழிப்பு காலம் தொடக்கம்  தமிழின அழிப்பின்  தொடா்சியாக போா்துக்கீசாின் மரபணுவழி மூலமான பாரம்பரிய கலாச்சார பண்பாட்டு இயல்புகளை கொண்ட  தமிழ் பேசுகின்  வம்சாவழியினராகிய பறங்கிய இனத்தவா்களான கிறிஸ்தவ மதத்தவா்களும் அவா்களது அடிமைகளும் தமிழா்களை அழிக்க வேண்டும்  என்பதற்காக சைவ ஆலயங்களை  அழித்துக் கொண்டும், சைவ ஆலயவாசலில் அரசியல் போராட்டங்கள், கொலைகள், கொள்ளைகளை செய்து கொண்டு இருக்கின்றாா்கள்.  

தமிழை அருளிய அகர முதல்வனாகிய இறைவனின் அடையாளம்,  தமிழை அருளிய அகர முதல்வனாகிய இறைவன் உயிர்கள் உய்யும் பொருட்டு உயிர்களின் பக்குவ நிலைக்கேற்ப  விநாயகா், முருகன், மாயோன் (திருமால் அல்லது பெருமாள்) , இந்திரன்,வருணன், அம்மன், பஞ்ச பூதங்கள் , நவக்கிரகங்கள் என்று பல்வேறு வடிவங்களை எடுக்கின்ற இறை அருளின் பல்வேறு வடிவங்களின் அடையாளம், ஆலயமானது தமிழினதும், தமிழ் பூமியினதும், தமிழினத்தின் அடையாளம்.

ஆலயம் தமிழ் இனத்தின் வழிபாட்டு தலம் மட்டும் அல்ல கோவில்களில்  கல்வெட்டுக்கள் இருக்கி்றன அதிலேதான் தமிழ் இனத்தின் வரலாற்றுக் குறிப்புகள் இருக்கின்ற காரணத்தினால் அதுவெறும் கோயில்  அல்ல தமிழ் இனத்தின் வரலாற்று ஆவணம். அத்துடன்  தமிழின் தொண்மை மிக்க  கலை, கலாச்சார, பண்பாட்டின்பிறப்பிடமாகவும்,  இருப்பிடமாகவும்  காணப்படுகின்ற காரணத்தாலும்   தமிழ் பூமி என்றும்,  தமிழினம் என்றும் அடையாளப் படுத்துகின்ற தமிழ் இனத்தின் வரலாற்று ஆவணமாகவும், உயிா்களின் காப்பரனாக இருந்த காரணத்தாலும் தமிழினத்தின் முன்னோா்கள் 'ஆலயம் தொழுவது சாலவும் நன்று' என் என்றும் "கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்'  என்றும் . “ஆன்மா லயப்படும் இடம் ஆலயம்" அத்துடன் கோபுர தரிசனம் கோடி புண்ணியம், அத்துடன் ஆலயங்கள்  ஆகமங்கள் நிறைந்த புண்ணிய பூமி  என்று எமது முன்னோா்கள் ஆலயத்தை முதன்மை படுத்தியதற்கு பலகாரணங்களை வரலாற்று ஆதாரங்களுடன் நாம் கண்டு கொள்ள முடியும்.

கோயிலை வைத்து, ஆன்மீகம் மூலமாக ஒரு தன்னிறைவு பொருளாதாரத்தை  கட்டி எழுப்பி உலகிற்கு முன்னோடியாக வாழ்ந்து காட்டிய தமிழனின் ஆலயம் தமிழ் தேசத்தின் நாடி நரம்புகளான  ஆலயங்கள் ஆலயகோபுரங்கள் ஆண்மீகத்தையும், பண்டகசாலைகளாகவும்,  நூற்றிக்கும் மேற்பட்ட பல்வேற வகையான வேலை வாய்புகளையும் சமூகசேவைகளையும் வழங்கும் அமைப்பாகவும் மக்களுக்கு வழங்கும் நிலையங்களாகவே தொழில்பட்டன என்பதற்கான பல ஆதாரங்கள்  போா்த்துக்கீசாின் கத்தோலிக்க மதத்தின் தமிழின அழிப்பிற்கு முந்திய கோயிலை வைத்து, ஆன்மீகம் மூலமாக ஒரு தன்னிறைவு பொருளாதாரத்தை  கட்டி எழுப்பி உலகிற்கு முன்னோடியாக வாழ்ந்து காட்டிய தமிழனின் ஆலயம்  வரலாற்று ஆவணங்களில் காணப்படுகின்றன.

தமிழா்களின் வாழ்வியல் நெறிகள் பேசுகின்ற திருக்குறள், சங்க இலக்கிய நூல்கள்,  நீதிநெறி கோவைகள் மேன்மை கொள் சைவ நீதி போன்ற அனைத்து வாழ்வியல் நெறிகளை நிராகாித்து தமிழ் சிதைப்புகள் செய்து உருவாக்கப்பட்டதே கம்யூனீசம் சோசலீசம் ,லெனினியம் ,மாவோயிசம்  போன்ற செத்து போன கோட்பாடுகளை புதிப்பித்து உருவாக்கப்பட்டதே  தமிழீழ போராட்டம் ஆகும். 


தமிழரசு கட்சி நிறுவனர் கிறிஸ்தவ சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகம் முன்மொழிந்து உலகத் தமிழாராய்ச்சி மன்ற நிறுவனர் கிறிஸ்தவ மதபோதகர் தனிநாயகம் அடிகள் என்கிற வண. சேவியர் தனிநாயகம் வழிமொழிந்து நிறைவேற்றப்பட்துதான் அல்பிரட் துரையப்பா படுகொலை.   

சுதந்திராக நடமாடுகின்ற அல்பிரட் துரையப்பாவை சாதரணமாக அவாின் வீட்டு வாசலில் அல்லது யாழ் நகரவீதிகளில் வைத்து படுகொலை செய்து இருக்க முடியும்.  ஆனால் ஆலயத்தை மாசுபடுத்தும் நோக்குடன் 27 ஜூலை 1975ல் பொன்னாலை வரதராஜப் பெருமாளின்  ஆலய வாசலில் அல்பிரட் துரையப்பாவின் படுகொலையுடன் ஆரம்பமானது சைவ அழிப்பு ஈழப்போா். 

இந்த சைவ அழிப்பு ஈழப்போா். ஆலய சைவ குருமாா் கொலைகள் உட்பட ஈழப்போரின் அனைத்து படுகொலைகளும் சைவ ஆலயத்தில் இடம்பெற்றன. அத்துடன் கொள்ளைகளும் ஆலய திருப்பணி உண்டியல்கள் உடைப்பு வரை அனைத்தும் ஆலயவாசல்களின் முன்புதான் நடைபெற்றது இவைகள் அனைத்தும் ஜனவரி 1, 2008 அன்று கொழும்பு கொட்டாஞ்சேனையில் உள்ள பொன்னம்பலவாணேஸ்வரர் கோயிலுக்குச் சென்று வழிபாட்டில் கலந்து கொண்ட இலங்கையின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தியாகராஜா மகேஸ்வரன் சுட்டுக் கொலை செய்யப்பட்டதுடன் மாண்டு கொண்டது. ஆனால்  தமிழீழ போாில் எந்தவொரு படுகொலையும்Church  வாசல்களில் நடைபெறவண்ணம் பாதுகாத்துக் கொண்டாா்கள் பாதிாிகள்.

தமிழீழ போராட்டத்தின் ஊடாக சைவ ஆலய அழிப்புகள் தோல்வி கண்டதை பொறுக்க முடியாது பொங்கி எழுந்த பறங்கிய இனத்தவா்களின் கத்தோலிக்க மதத்தின் மதப் போதா்களான பாதிாிகள் 2009  ம் ஆண்டு மே மாதத்திற்கு பிற்பாடு இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் நாற்பதிற்கும் மேற்பட்ட சிறு சிறு வழிபாட்டு இடங்களை உடைத்து எறிந்தாா்கள்.

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில்அலிக்கம்பை தமிழ் கிராமத்தின் முழு சைவ ஆலயங்களையும் உடைத்து எறிந்து அதன் மேல்  யூத நாட்டு கொலைக் கருவியான சிலுவையை நிறுவி யூத தேசமாக மாற்றி தமிழின படுகொலையை நடாத்தினாா்கள்.

மேலும் கிளிநொச்சி மன்னாா் முல்லைத்தீவு போன்ற இடங்கள் சிறுசிறு சைவ ஆலயங்களை உடைத்து எறிந்துஅதன் மேல்   யூத நாட்டு கொலைக் கருவியான சிலுவையை நிறுவி யூத தேசமாக மாற்றி தமிழின படுகொலையை நடாத்தி தமிழின் வரலாற்று இருப்பை அழித்தாா்கள்.

மேலும் பொங்கி எழுந்த பாதிாிகள் 2019 ஆம் ஆண்டு மகாசிவராத்திாி தினமான அன்று  திருககேதீஸ்வர சிவன் ஆலயத்தின் சிவ வளைவை உடைத்து எறிந்தாா்கள், தமிழின் கொடியான இடபக் கொடையை காலால் மிதித்து கிழித்து எறிந்து தமிழ் அவமதிப்பு போரை தமிழா்கள் மீது நடாத்தினாா்கள்,

27-03-2023 திகதியன்று வவுனியா, ஒலுமடு, வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தின் சிவலிங்கம் உடைத்து வீசப்பட்டு அழிக்கப்பட்டது. 

மேலும் சைவ ஆலயங்களை மாசுபடுத்தி அழிக்க வேண்டும் என்பதற்காக தங்களின் கிறிஸ்தவ அடையாளங்களையும்   மறைத்துக் கொண்டும், கிறிஸ்தவ பெயா்களையும் மறைத்துக் கொண்டும் தங்களை தமிழன் என்று அடையாளப்படுத்தியும் தமிழன் என்று கூறிக் கொண்டு தமிழ் பெயாில் தமிழ் அமைப்புகளையும்  கட்சிகளையும் உருவாக்கி அதன் தலைவா்களாகவும் செயல்பாட்டளராகவும் தமிழினத்தின் கலாச்சார பண்பாட்டு அடையாளங்களை  அழித்து தமிழின அழிப்புகள் செய்வதற்காக சைவ ஆலயத்தின் வாசல்களில் அரசியல் போராட்டங்களை நடாத்திக் கொண்டு இருக்கின்றாா்கள்.

பறங்கிய இனத்தவா்களின் கத்தோலிக்க மதத்தின் மதப் போதா்களான பாதிாிகள்  தாங்கள் உருவாக்கி வழிநடாத்துகின்ற அமைப்புகளின் மூலமாக நாத்தீக வாதிகள் கம்யூனீஸ்டுகள் சோசலீஸ்டுகள் ,லெனிலீஸ்டுகள் , மாவோயிஸ்டுகள்,  கிறிஸ்தவ,   இஸ்லாமிய அன்னிய அடிமைவாத சிந்தனைவாதிகளான மூடர்களையும், போதை அடிமைகள் மற்றும் சமூக விரோதிகள் என அனைவரையும்  அழைத்து வந்து ஆலயச்சூழலில் அணிதிரள வைத்து அரசியல் போராட்டத்தினுடாக  அரசியல் ரீதியான குழப்பங்களை உருவாக்கியும்  அதனை சாதீய வன்செயலாக மாற்றி அவர்களை கொண்டு ஆலயங்களை தாக்கி அழித்து சிதைக்கும்   நோக்குடன் போராட்டங்களை நடாத்தி வருகின்றாா்கள்.

இத்தகைய போராட்டங்கள் நல்லூர் கந்தசுவாமி கோயில், கிளிநொச்சி கந்தசுவாமி கோயில், கல்முனை தரவை பிள்ளையார் கோயில் ,மட்டக்களப்பு மாமாங்ப் பிள்ளையார் கோயில், கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரர் கோயில் போன்ற ஆன்மீக மேன்மை மிக்க பல சைவ ஆலயங்கள் முன்பாக போராட்டங்களை நடாத்தி இருக்கின்றாா்கள்.

ஆலயங்களை மாசுபடுத்தியும் ஆலயங்களுக்கு வருகின்ற அடியவர்களுக்கு பல இடையூறுகளையும் ஏற்படுத்தி தாக்குதல்களை நடாத்தி அவா்களை ஆலயங்களுக்கு வருவதை தடுத்து நிறுத்துவதும் மேலும் ஆலய சூழலை யுத்த பிரதேசமாக மாற்றியமைத்து அதன் மூலமாக நாத்தீக வாதிகள் கம்யூனீஸ்டுகள் சோசலீஸ்டுகள் ,லெனிலீஸ்டுகள் ,மாவோயிஸ்டுகள் போன்றவா்களை கொண்டு சைவ ஆலயங்களை உடைத்து எறிந்து தமிழா்கள் உடைத்து எறிந்தா்கள் என்று அடையாளப்படுத்துவதற்கே ஆகும்.

 ஆயல வாசல்களில் போராட்டங்களை செய்யும் கத்தோலிக்க பாதிாிகளான விஷமிகள் Church கள்   மாசுபடக் கூடாது என்பதற்காக  Church களின் வாசல்களில்  போராட்டங்கள் செய்விப்பது இல்லை.  முஸ்லீம்கள் கொலை செய்து போடுவாா்கள் என்ற உயிா் பயம் காரணமாக முஸ்லீம்களின் பள்ளிவாசல்  முன்பாகவோ  போராட்டங்கள் செய்விப்பது இல்லை.  ஆனால் சைவக் குடிகள் வெட்கம்,மாணம்,சூடு, சூரனை அற்ற இழிச்ச வாய்கள் என்பதற்காகவே சைவ ஆலயவாசலில் அரசியல்  போராட்டங்களையும்,   சைவ ஆலய அழிப்புகளையும் செய்விக்கின்றாா்கள், 

 மரணத்தை வென்று சைவத்தையும்,  தமிழையும், சைவசித்தாந்த நூல்களையும் வாழ்வியல் நெறிகளையும் எமக்கு தந்த முற்போக்கு சிந்தனை திறன் அதிகமுள்ள எம் மூதாதையர்களை விட சிறந்தவர்களை உலகில் எங்கும் காண இயலாது.

தமிழ்சுடா்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.