11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

வியாழன், 4 நவம்பர், 2021

"ஒரே நாடு ஒரே சட்டம்"

 ஒரே நாடு ஒரே சட்டம் இல்லாததால் மன்னார் மாவட்டத்திற்குக் கத்தோலிக்கரே மாவட்டச் செயலாளர் ஆக வேண்டும் என்ற மன்னார் ஆயரின் கட்டளை. கர்தினால் மல்கம் இரஞ்சித்தரின் கட்டளை. மன்னாரில் கத்தோலிக்க ஆட்சி. 1948 விடுதலையை முழுமையாக உறுதியாக்க  1619 இல் போர்த்துக்கேயர் ஆட்சியையும் வத்திக்கான் ஆட்சியையும் முழுமையாக அகற்ற  ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கொள்கை அவசியம்.

இலங்கையில் நடந்த உள் நாட்டு யுத்தத்தில் பாதிக்கப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்கு தாகத்திற்கும் தண்ணீர் கூட கொடுக்காத  முஸ்லீம். அத்துடன் கிழக்கு மாகாணத்தில் ஆயிரக் கணக்கான தமிழா்களை கொலை செய்தும் சைவ ஆலயங்களை இடித்து அதன் மேல் மசூதியையும் மீன்சந்தையும் கட்டி முப்பது தமிழ் கிராமங்களை அழித்து அரேபிய தேசமாக மாற்றியவா்கள் முஸ்லீம்கள் அகற்றப்பட ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கொள்கை அவசியம்.

இலங்கை சிவபூமி  சிவ ஆலயங்களால் சூழப்பட்ட திருநாடு,   சிவபூமியான இலங்கை என்றும் பிரிக்க முடியாத நாடு. தமிழர்கள் ஆண்ட நாடு. குபேரனின் பூமி. சைவ இந்து பெளத்த வாழ்வியல் நெறிக் கோவைகளை  தேசவழமைச் சட்டமாக  கொண்ட சிவபூமித் திருநாடு. 

"ஒரே நாடு ஒரே சட்டம்"  வர்த்தமானியை இரத்தாக்குக  என்று கோரும்  யூத அடையாளங்களை  கொண்ட பாதிரிகள் யூத நாட்டிற்கு போகலாம்.அதேபோன்று  இஸ்லாமிய   அடையாளங்களை  கொண்டவா்கள் அரபு நாட்டிற்கு போகலாம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.