11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

ஞாயிறு, 31 அக்டோபர், 2021

மன்னாா் கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களுக்கு அவமானம்.

மடு-கோயில்மோட்டை கத்தோலிக்க விவசாயிகள் பாசீச கொலை வெறியா்களான பாதிாிகளின் அராஜகத்திற்கு எதிராகவும் தங்களின் வயல்  காணிகளை ஆக்கிரமித்து உள்ள பாதிாிகளுக்கும் எதிராகவும் தங்களின் காணிக்கான உரிமையை கேரியும்  போராட்டங்களை கொழும்பில் நடாத்திக் கொண்டு இருக்கின்றாா்கள். 

பௌத்த சிங்கள பேரினவாத அரசே என்று குரலை உயர்த்தி பேச காரணங்கள் இல்லாத காரணத்தால்  கொழும்பில் மடு-கோயில்மோட்டை கத்தோலிக்க விவசாயிகளின் காணி உரிமை கேரி நடாத்துகின்ற போராட்டத்தை கண்டுகொள்ளாமல் கடந்து செல்லுகின்றாா்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பின் கத்தோிக்க பாராளமன்ற உறுப்பினா்களான சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன்.

கொழும்பில் கத்தோலிக்க விவசாயிகளின் நடாத்துகின்ற போராட்டத்தை கண்டுகொள்ளாமல் கத்தோிக்க பாராளமன்ற உறுப்பினா்களான சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன். கடந்து செல்வது மன்னாா் கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களுக்கு அவமானம்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.