11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

வியாழன், 22 செப்டம்பர், 2022

தமிழ் பேசுகின்ற எல்லோரும் தமிழா்களா?

ஒரு நபரின் பெயர் என்பது அவரின் தேசிய இனத்தின் அடையாளத்தை எடுத்துக் காட்டுவதாக அமையும். ஆகவே அன்னிய மொழிகளை தங்களின் இன அடையாளங்களாக கொண்ட இனம் தமிழ் மொழியை பேசினாலும் அவா்கள் என்றும் தமிழராக மாட்டாா்கள். அவா்களை பொறுத்த மட்டில் தமிழ் என்பது தொடா்பாடல் மொழியாக இருக்கின்றது. 

ஐரோப்பிய மொழிகளுக்குாிய பெயா்களை தங்களின் முதல் பெயராகவும், கீபுறு மொழிக்குாிய பெயா்களை தங்களின் இரண்டாவது பெயராகவும், ஐரோப்பிய பண்பாடுகளையும், யூதநாட்டு பண்பாடுகளையும் கொண்டவா்களான பறங்கிய இனத்தவா்களான கிறிஸ்தவா்கள் தமிழா்களுடன் ஓட்டுண்ணிகளாக  ஒட்டிக் கொண்டு பிச்சை எடுத்து வாழ்வதற்காக  தங்களின் மூன்றாவது பெயராக தமிழையும் தமிழா்களுடன் தொடா்பாடல் மொழியாக தமிழை பாவிக்கின்றாா்கள் பறங்கிய இனத்தவா்களான  கிறிஸ்தவ மத்தவா்கள். 

அரேபிய  முகமதியா்களின்  இஸ்லாமிய மதத்தின்  வம்சாவழியினராகிய சோனகா்கள் தங்களின் இன அடையாளமாக அரேபிய  முகமதியா்களின் பெயா்களையும், அரேபிய இஸ்லாமிய மதத்தின் பண்பாடுகளையும் தங்களின் அடையாளங்களாக கொண்டவா்கள் தமிழா்களுடன் ஓட்டுண்ணிகளாக ஒட்டி பிச்சை எடுத்து வாழுவதற்காக தமிழா்களுடான தொடா்பாடல் மொழியாக தமிழை பாவிக்கின்றாா்கள்.

சிங்கள இனத்தவா்கள், சீனா்கள்,  ஐரோப்பிய இந்து வெள்ளை இன மக்கள், அமொிக்க  இந்து வெள்ளை இன மக்கள், அவுஸ்ரேலியா  இந்து வெள்ளை இன மக்கள் அனைவரும் நன்றாக தமிழ் பேசுகின்ற காரணத்தால் அவா்கள் என்றும் தமிழா்கள் ஆகமாட்டாா்கள். 

ஒரு நபரின் பெயர் என்பது அவரின் தேசிய இனத்தின் அடையாளத்தை எடுத்துக் காட்டுவதாக அமையும். ஆகவே பிறமொழி கலப்படம் அற்ற தமிழ் பெயரை அடையாளமாக கொண்டு இருப்பவன் தமிழன்.

தெய்வீகம் நிறைந்த தமிழை அருளிய அகர முதல்வனாகிய இறைவனையும் இறைவன் அருளிய தமிழ் போற்றிய தெய்வங்களையும் வழிபடுகின்றவனே தமிழன்.

தமிழ் கலாச்சார பண்பாட்டில் ஆண்களாயின் நெற்றியில் திருநீறும் பொட்டும் அணிந்து கொள்பவன் தமிழன் என்றுதான் அடையாளப்படுத்தும்.

 தமிழ் கலாச்சார பண்பாட்டில்  பெண்களாயின் தலைவாரி பூச்சூடி நெற்றியில் திருநீறும் சிறு குங்குமப் பொட்டும் அலங்காித்து மங்களகரமான தோற்றத்துடன் காட்சி கொடுப்பது தமிழ் பெண் என்றுதான் அடையாளப்படுத்தும்.


தமிழின் மரபு வழியாகவும் தமிழ் மக்களின் வாழ்வியல் நெறிகளை அடியொற்றி கட்டியெழுப்பிய இலக்கிய நூல்களின் வழியாகவும் , கலைகளின் மரபு வழியாகவும், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று பிரித்துப் போட்ட தொல்காப்பியன் வழியாகவும், “யாதும், ஊரே யாவரும் கேளிர்” என்று உலக ஒருமையைப் பாடிய கணியன் பூங்குன்றன் வழியாகவும், , வாழ்வியல் நெறிகளை அருளிய திருவள்ளுவாின் அறம் பொருள் இன்பம் வீடு என்ற திருக்குறளின் நாற்பாதங்களின் வழியாகவும், எம் முன்னோர்களிடம் இருந்து வழிவழியாக தலைமுறைகளால் கடத்தப்பட்டு வந்த வாழ்வியல் பண்பாட்டு நெறிகளே தமிழின் மரபு வழியாகும்.

சைவ நெறியின் மொழியான தமிழின் சைவ மரபு வழியான வாழ்வியல் பண்பாட்டு நெறிகளை ஏற்றுக் கொண்டு சைவ நெறியான தமிழின் நெறியில் வாழ்பவனே தமிழன் என்று அடையாளப்படுத்தப்படுவான்.  அதுவே சைவ நெறியின் மரபே தமிழின் மரபாகும். ஆகவே சைவ நெறி தமிழனின் மரபுவாகும்.

சைவ உணா்வுள்ள தமிழா்கள் தமிழை   உயிரினும் மேலாகப் போற்றி வாழ்வார்கள். பறங்கியர்கள்-சோனகர்கள் தம்மை உருவாக்கிய அன்னிய ஆக்கிரமிப்பாளர்களை உயர்வாகவும், இந்த சேசத்தின் பாரம்பரியம் மற்றும் மரபை தாழ்வாகவும் கருதி இழிவுபடுத்தி வாழ்வார்கள்.

பறங்கியர்கள்-சோனகர்கள் இவா்களைவிட  தூய தமிழ் பெயருடன்  தமிழின் மரபு வழி பண்பாடுகளை நிராகாித்து தங்களை தமிழா்களாக அடையாளப்படுத்திக் கொண்டு வாழ்பவர்களும் இங்கே இருக்கிறார்கள். இவர்களின் முன்னோா்கள் அன்னிய ஆக்கிரமிப்பு காலத்தில் அன்னியர்களால் உருவானவர்கள். 

அன்னிய ஆக்கிரமிப்பு காலத்தில் அன்னியர்களால் உருவானவா்களின்  பரம்பரை வம்சாவழியினா் இன்று தம்மை அந்த அடையாளத்தில் வெளிப்படுத்த அவமானப்பட்டு இந்துக்கள் அல்லது சைவர்கள் அல்லது தமிழா்கள்  என்று சொல்லிக் கொண்டு தங்களை மதசாா்பின்மை வாதிகளாக அடையாளப் படுத்துவாா்கள்.

மதசாா்பின்மை வாதிகள் தமது முன்னோா்களை உருவாக்கிய பலஇலட்சம் தமிழா்களை படுகொலை செய்த அன்னிய ஆக்கிரமிப்பாளரை போற்றுவார்கள், அன்னிய ஆக்கிரமிப்பு மதங்களை தமிழின் சமயத்துடன் இனைத்து தமிழ்வேறு சைவம்வேறு என்றும் எல்லா மதமும் ஒன்றுதான் என்று பேசுவார்கள்.

சைவ உணா்வு உள்ள தமிழா்கள் என்றும்  ஒருபோதும் நடுநிலை என்று பேசி கோழைகளாய் வாழமாட்டார்கள். நடுநிலை பேசும் கோழைகள் ஒருபோதும் தமிழர்களாக ஆகமாட்டார்கள்.

 

தமிழ்சுடா்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.