11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

ஞாயிறு, 30 ஜனவரி, 2022

அலி சப்ரி (Ali Sabry).

 தமிழர் விவகாரத்தில் இந்திய தலையீடுதேவையற்றது என பேர்சி மகேந்திரா ராசபக்ச அரசின் நீதியமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) அத்துடன் இந்தியா தலையிடுவதை தென்னிலங்கை சிங்கள மக்கள் விரும்பமாட்டர்கள்.

மேலும் இஸ்லாமிய மக்களும் வடக்கு கிழக்கு மாகாணத்தை இனைப்பதையோ அல்லது சமஸ்டி ஆட்சி அமைவதையோ அனுமதிக்கமாட்டாா்கள் என்று யாழ்ப்பாணத்தில்  30-01-2022  இடம்பெற்ற நீதியமைச்சின் நீதிக்கான அணுகல் நிகழ்வில் கலந்துகொண்டிருந்த நீதியமைச்சர் அலி சப்ரி  (Ali Sabry) இதனைத் தெரிவித்திருந்தார்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.