11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

ஞாயிறு, 9 ஜனவரி, 2022

ஏமாற்றிய மதகுரு

 

உலக தமிழா் அமைப்புகளை உருவாக்கி அதில் மதசாா்பின்மை வாதிகளை உள்வாங்கி  மதசாா்பின்மை வாதிகளின் மூலாக தமிழின அழிப்பில் ஈடுபட்ட மத குரு தலைவர்பிரபாகரன் தன்து தலைவரும் நண்பரும் என்றும் தனக்கு மணிக்கூடுதந்து அங்கீகாித்தவா் என்று கூறிக் கொண்டு தமிழர்களின் அடிப்படை உரிமைகளைக் கூட நிராகரிக்கும் ஒன்றுமில்லாத யாப்பைத் தலையில் வைத்துக் கொண்டு தனது தலைவர் சந்திாிகா அம்மையாா்  மற்றும்  ரணிலின் ஆட்சியில் தமிழர்களுக்கு ஒரு அரிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகச் சொல்லி அன்று தமிழினத்தையே ஏமாற்றிய மதகுரு எஸ். ஜே. இமானுவெல். 

மதகுரு எஸ். ஜே. இமானுவெல்.தான் உருவாக்கிய உலக தமிழ் அமைப்புகளை சிலுவையில் ஏற்றி அறைந்து தன்னை நம்பி வந்த கல்வி அறிவு அற்ற முட்டாள் கூட்டங்களான மதசாா்பின்மை வாதிகளை நடுறோட்டில் கைவிட்டவா். 

மதகுரு எஸ். ஜே. இமானுவெல் உருவாக்கிய கல்வி அறிவு அற்ற முட்டாள் கூட்டங்களான மதசாா்பின்மை வாதிகளே தமிழுக்குள் கிறிஸ்தவ கலாச்சார பண்பாடுகளை திணித்து தமிழின அழிப்புகளை இன்று செய்து கொண்டும் குடிகார கலாச்சார பண்பாடுகளை தமிழினத்திற்குள் புகுத்திக் கொண்டும் இருக்கின்றாா்கள்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.