11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

ஞாயிறு, 2 ஜனவரி, 2022

குடிகார தினம் .


 தீபாவளிக்கும் தமிழனுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பவன், சித்திரை வருடப்பிறப்பிற்கும், தமிழனுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பவன், தமிழா்களை கொலை செய்து அழித்து அடிமைப்படுத்தி சிங்களவனிடம் அடிமையாக விட்டு ஐரோப்பியா்களின் நத்தாா் வருடப்பிறப்பிற்கும் தமிழனுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்காமல் நத்தாா் வருடப்பிறப்பை கொண்டாடுவா்கள் யாா்?

தமிழ் கலாச்சார பண்பாடுகளை அழித்து தமிழின அழிப்புகளை செய்கின்ற நிகழ்ச்சி நிரலே ஜனவாி ஒன்றாகும். 

தமிழ் கலாச்சார பண்பாடுகளை அழித்துக் கொண்டு இருக்கின்ற மது மாது மாமீச பிாியா்களின் தின கூத்தே ஜனவாி ஒன்றாகும்.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.