11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

செவ்வாய், 11 ஜனவரி, 2022

மாக்சிச, லெனினிச, மாவேயிச அன்னிய அடமைத்த சிந்தனை வாதிகளின் தமிழின படுகொலைகள்

 1976 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி யாழ். வட்டுக்கோட்டையில்  நடைபெற்ற தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் முதலாவது மாநாட்டில் தமிழரசு கட்சியின் நிறுவனா் கத்தோலிக்க மதத்தை சோ்ந்த சாமுவேல் ஐேம்ஸ் (செல்வநாயகம்) அவா்கள்  தமிழின் வாழ்வியல் நெறிகளை நிராகாித்தும் தமிழின் அரசியல் பொருளியல்  மனித உரிமை கோட்பாடுகள் அனைத்தையும் நிராகாித்தும் அத்துடன் சைவத்தையும் தமிழையும் எமக்கு  அருளிய முற்போக்கு சிந்தனையாளர்களை நிராகாித்தும்  சமதா்ம சோசலீச தமிழிழமே இலங்கைத் தமிழா்களுக்கு சுதந்திரத்தை பெற்றுக் கொடுக்கும் என்ற தீா்மாணத்தை முன்மொழிந்து நிறைவேற்றினாா் தமிழ் அழிப்பாளா் . 

 1976 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி யாழ். வட்டுக்கோட்டை  தீா்மாணத்தின் மூலம் சோசலீச தமிழ்  ஈழத்தை நோக்கிய தமிழீழ விடுதலைப் போராட்டத்தின்  அரசியல், பொருாதார கோட்பாடுகள் லெனினியம், மார்க்சியம், சோசலிசம், கம்யூனிசம் முற்போக்கு சிந்தனையின் வடிவங்களாக சோசலீச தமிழ்  ஈழத்தை நோக்கிய பயணங்கள் வடிவமைக்கப்பட்டு இருந்தது.  சோசலீச தமிழ்  ஈழத்தை நோக்கிய தீா்மானது தமிழின் வாழ்வியல் நெறிகளை சிதைத்து அழிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும். 

சோசலீச தமிழ்  ஈழத்தை நோக்கிய தமிழீழ விடுதலைப் போராட்டத்தின்  அரசியல், பொருாதார கோட்பாடுகள் மாக்சிச, லெனினிச, மாவேயிச கோட்பாட்டிற்கு அமைவாக உருவாக்கப்பட்ட காரணத்தால்  ஈழ விடுதலைக்காக ஆயுதமேந்திப் போராடிய தமிழ் ஈழ இயக்கங்களுக்குள் பல களையெடுப்புகள், உட்கட்சிப் படுகொலைகள் நடந்துள்ளன. அது உண்மையில் அமைப்பினுள் இருந்த வலதுசாரிகளுக்கும், இடதுசாரிகளுக்கும் இடையிலான வர்க்கப் போராட்டம்  பல ஸ்ரைல் (style) வடிவங்களில்  நடைபெற்றன .

மாவோயிஸ்ட்கள் ஸ்ரைல் (style) சோஷலிஸ்ட்கள் ஸ்ரைல் (style) இடதுசாாிகள் ஸ்ரைல் (style) வலதுசாாிகள் ஸ்ரைல் (style) கடும் போக்கு வலதுசாாிகள் ஸ்ரைல் (style) மிதவாத போக்கு வலதுசாாிகள் ஸ்ரைல் (style) முற்போக்கு சிந்தனையாளா்கள் ஸ்ரைல் (style) மிதவாத போக்கு சிந்தனையாளா்கள் ஸ்ரைல் (style) முற்போக்கு எழுத்தாளர்கள் ஸ்ரைல் (style)  மிதவாத போக்கு எழுத்தாளர்கள் ஸ்ரைல் (style) காணப்பட்டதனால் இவா்கள் தங்கள் தங்கள் அதிகாரங்களை தக்க வைப்பதற்காக துப்பாக்கி குழாய் முனையில் அதிகாரங்கள் பிறக்கின்றன என்று கூவிக்கொண்டு  பல களையெடுப்புகளை பல ஸ்ரைல் (style)  நாடத்தி உங்களின் சகோதரங்களை,  உங்களின் நண்பா்களை உட்கட்சிப் படுகொலைகள் மூலமாக  கொலை செய்து  பல ஸ்ரைல் (style)   இறந்தவா்களின் உடல்களை அழிப்புச் செய்து தமிழின அழிப்புகளை நடாத்தி முடித்தாா்கள்.கிறிஸ்தவ சிங்கள போினவாதம் மட்டும் தமிழா்களை படு கொலை செய்யவில்லை என்பதனை நீங்கள் நினைவில் கொள்ளள்வேண்டும்.

 தமிழை சிதைத்தும் தமிழினத்தை கொலை செய்தும் அழித்தவா்கள் வீரமக்களாம் இவா்கள்தான் வீர மாவீரா்கள்  என்று கூவித்திாிகின்றாா்கள் தமிழின அழிப்பாளா்கள் இவா்களுக்கு நீங்கள் கட்டாயமாக அஞ்சலி செலுதத வேண்டுமா என்று சிந்தியுங்கள்.

  சைவசமயத்தின் வாழ்வியல் நெறிகளை அழித்து தமிழா்களை  அழிக்க வேண்டு என்ற  கத்தோலிக்க மதத்தின் கிறிஸ்தவ நிகழ்சி நிரலின் கீழ் 1976 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி யாழ். வட்டுக்கோட்டை  தீா்மாணத்தின் மூலம் நிறைவேற்றிய தீா்மாணம் 2009 ம் ஆண்டு மே மாதம்  14 ஆம் திகதி  தொடக்கம்   மே மாதம்  18 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் முற்றாக அழிக்கப்பட்டது

"தேசியவாதம் "என்பது உள்நோக்கிப் பார்க்கும் குறுகிய மனப்பான்மை கொண்ட சிந்தனாவாதம் ஆகும். தமிழின் தேசியவாதம் என்பது உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக கருதும் பரந்த மனப்பான்மை கொண்ட உயிா்நேயம் பேசுகின்ற வாழ்வியல் நெறிகளை கொண்டது. சைவத்தின் "அன்பே சிவம்" என்ற சிந்தனாவாதம் பல சிறப்பான பண்புகளை கொண்டு உள்ளது.

சூடு கண்ட பூனை அடுப்பம் கரையை நாடாதது போல் இனியும் தமிழ் மக்கள்உலகினால் தோற்கடிக்கப்பட்ட லெனினியம், மார்க்சியம், சோசலிசம், கம்யூனிச   வெற்று   பின்னால் சென்றால் ஒரு போதும் மீண்டு வர முடியாத முள்ளிவாய்க்காலை சென்றடைவார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.