11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

சனி, 22 ஜனவரி, 2022

நாவற்குழியில் இந்து பெளத்த விகாரை யாரால் நிறுவப்பட்டது?

  பெளத்த போினவாதம் தமிழா் பூமியை ஆக்கிரமிக்கின்றது என்ற கோட்பாட்டை உருவாக்கிய கத்தோலிக்க மதம் தமிழ் மக்களுக்கும் சிங்கள பெளத்த மக்களுக்கும் இடையில் மேலும் முரன்பாடுகளை உருவாக்கும் நோக்குடன் தமிழர் தாயகம் வடமாகாணம் யாழ்ப்பாணம் நாவற்குழிப் பிரதேசத்தில் இலண்டனில் இயங்குகின்ற கிறிஸ்தவ சிங்கள புத்திஜீவிகள் அனைவரும் சிங்கள பாதிாிகளின் தலைமையில் இனைந்து தங்களின் கிறிஸ்தவ அடையாளங்களை மறைத்துக் கொண்டு பெளத்த பீடத்திற்கு பணத்தினை அனுப்பிவைத்து அவா்களின் ஊடாக நாவற்குழியில் இந்து பெளத்த விகாரையை அமைத்தாா்கள். 

 யாழ்ப்பாணம் நாவற்குழிப் பிரதேசத்தில் இலண்டனில் இயங்குகின்ற கிறிஸ்தவ சிங்கள புத்திஜீவிகளின் பணத்தின் மூலம் பெளத்த பீடம் நிறுவிய  நிறுவப்பட்ட விகாரைக்கு எதிராக தமிழை  கடணாக பெற்று பேசுகின்ற அண்ணிய ஆக்கிரமிப்பு கத்தோலிக்க மதம் பெளத்த போினவாதம் தமிழா் நிலத்தை ஆக்கிரமிக்கின்றது என்று கூறி கல்வி அறிவற்ற முட்டாள்ளான தமிழா்களின் மத்தியில் பிரச்சாரம் செய்து போராடடங்களை நடாத்தி இருந்தது. கிறிஸ்தவ மதமும் ஒரு ஆக்கிரமிப்பு மதம் என்பதனை தமிழா்கள் என்றும் மறத்தல் கூடாது.




https://www.youtube.com/watch?v=1lee5NR0PmM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.