11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

வியாழன், 13 ஜனவரி, 2022

தைபொங்கல் திருநாளை குழப்பிய பாதிாிகள்.


சிங்களம் மட்டும் தமிழா்களை அழிக்கவில்லை கத்தோலிகக மதமும் இனைந்தே தமிழா்களை கொலை செய்கின்றது.

வெள்ளிக்கிழமை  14-01-2022 ஆண்டு  தைபொங்கல்  திருநாள் ஆகும். மாவீரா் வாரத்தை மாற்றியமைத்த அதே கத்தோலிக்க பாதிாிகள் தைபொங்கல் திருநாளில் குழப்பங்களை உருவாக்கி அழிக்கவேண்டும் என்ற சதிநோக்கில்  14-01-2022 ஆண்டு தைபொங்கல் திருநாளை அரசியல் கைதிகளின் விடுதலையை கோரி முற்றவெளியில் விடுதலை பொங்கல் என்ற பெயாில் கத்தோலிக்க மதம் நடாத்தி முடித்து உள்ளது.கடந்த வருடம் சாப்பாத்து செருப்புகளுடன் நின்று தைபொங்கல் திருநாளை அவமதித்தாா்கள் பாதிாிகள். 

கிளிநொச்சி மன்னாா் முல்லைதீவு போன்ற இடங்களில் ஐம்பதிற்கும் மேற்பட்ட சைவ ஆலயங்களை உடைத்தெறிந்தவா்கள் பாதிாிகள். திருக்கேதீஸ்வர ஆலய வளைவை உடைத் தெறிந்தவா்கள்  பாதிாிகள்.  இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அலிக்கம்பை தமிழ் கிராமத்தில் இருந்த அனைத்து சைவ ஆலயங்களையும்  உடைத் தெறிந்தவா்கள்  பாதிாிகள். 

ஆகவே கத்தோலிக்கா்களின் முழுநோக்கமும் தமிழாின் கலாச்சார பண்பாடுகளை சிதைதது அழித்து தமிழின அழிப்பு செய்வது என்பது வெளிப்படை. ஆகவே சைவக் குடிகளே நீங்கள் மேலும் பொறுமை காத்தால் உங்களையும் உங்களது சந்ததிகளையும் உங்களது ஆலயங்களையும் யாராலும் காப்பாற்ற முடியாது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.