11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

செவ்வாய், 18 ஜனவரி, 2022

சைவ ஆலயங்களை உடைத்து எறிகின்ற தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினா் பீற்றர் இளஞ்செழியன் .

 முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்குத் தனியார் பேருந்து வழித்தடம் ஒன்றை வழங்குவதற்காக மாவட்ட செயலக கடிதத் தலைப்பில் போலியான கடிதம் ஒன்று அடிக்கப்பட்டு அதனூடாக குறிப்பிடப்பட்டுள்ள வங்கிக் கணக்கு ஊடாக பணப்பரிமாற்றங்களும் மேற்கொள்ளப்பட்ட நிலையில் குறித்த ஆவண தயாரிப்பு பணப்பரிமாற்றங்கள் தொடர்பிலான மோசடி குற்றச்சாட்டுக்களுடனேயே பீற்றர் இளஞ்செழியன் கைது செய்யப்பட்டான்.

சைவ ஆலயங்களை உடைத்து எறிந்த தமிழின அழிப்பாளரும் கத்தோலிக்க மதவெறியனுமான பீற்றர் இளஞ்செழியன்.போலி ஆவணங்கள் தயாரித்த தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும், வாலிபர் முன்னணி பொருளாளர்   என்பதும் குறிப்பிடதக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.