11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

புதன், 5 ஜனவரி, 2022

உலக தமிழா் பேரவையின் விசேட அறிக்கை.

 மதமாற்ற சக்திகளிடமிருந்து எம்மினத்தின் இருப்பைப் பாதுகாக்க நாம் முறைப்படுத்தப்பட்ட விழிப்புணர்வு பிரச்சாரத்தினை மேற்கொள்வதே எம்முன்னால் உள்ள ஒரே தீர்வாகும்.

நாம் யாரையும் ஆயுதம் ஏந்திப் போராடக் கேட்கவில்லை.  அத்துடன்    வன்முறை வழிமுறைகளை பின்பற்ற சொல்லவில்லை. எம் மக்களுக்கான விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்ளவே கேட்கின்றோம்.

நீங்களும் இந்த இனங்காக்கும் பணியில் பங்குபெற்றுமாறு இறைஞ்சி நிற்கின்றோம். நாளைய சந்ததிகள் எம் அடையாளங்களுடன் வாழவேண்டும் என்று விரும்புபவர்கள் உங்கள் சம்மதத்தை வெளிப்படுத்துங்கள்.

உலக தமிழா் பேரவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.