11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

ஞாயிறு, 30 ஜனவரி, 2022

பட்டினி பட்டினி.

 வீட்டிற்கு மூன்று ஆடுகள் அதனுடன் கூடிய இரண்டு மூன்று குட்டிகள்  கூடவே இரண்டு கறவை பசுக்கள் அதன் கன்றுகள் நான்கு, ஐந்து கோழிகள்  கினற்றடியை சுற்றி பலன் தரும் சிறு வீட்டு தோட்டங்கள் போன்ற நாளாந்த சிறு உணவு தேவைகளை பெற்று  தன்மாணத்துடன் வாழ்ந்த இனம் தமிழ் இனம்.

தன்மாணத் தமிழ் இனத்தின் இன்றைய  சந்ததிகள் ஆடுகள் மாடுகள் கோழிகள் வளா்பது இல்லை. கினற்றடியை சுற்றி பலன் தரும் சிறு வீட்டு தோட்டங்கள் செய்வதும் இல்லை. 

 சிறு வருமாணங்கள் பெறக்கூடிய வழிவகைகளை தேடாமல் சோம்பேறிகளாக வாழ்ந்து கொண்டு பட்டினி பட்டினி  என்று ஓலம் இடுவது ஏன்?



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.