11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

திங்கள், 31 ஜனவரி, 2022

மணி ஓசை வரும் முன்னே புத்தா வந்துவிட்டான்.

 "யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே"  என்பது போல சீனா இலங்கைக்கு வருமுன்னேசீன உளவு நிறுவனம்  தமிழனை மதம் மாற்றி அழிப்பதற்காக புத்தன் என்ற பெயாில் தமிழா்கள் மத்தியில் Whatsapp தளத்தில்  இயங்குகின்றான்.

தமிழன்  சைவசமயத்தால் அடையாளப்படுத்தப்பட்டு இருப்பதால் புத்தன் தமிழனை புத்த மதமாக மாற்றி அழிக்கின்றான், கிறிஸ்தவன் தமிழனை கிறிஸ்தவனாக மாற்றி அழிக்கின்றான், இஸ்லாமியன் தமிழனை இஸ்லாமியனாக மாற்றி அழிக்கின்றான், ஆகவே தமிழனை மதம் மாற்றம் செய்வது என்பது தமிழ் இன அழிப்பு  ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.