11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

திங்கள், 3 ஜனவரி, 2022

கிறிஸ்தவனும் இஸ்லாமியனும் எவ்வாறு தமிழராவாா்கள்?

  அகர முதல்வனாகிய இறைவன் அருளியது தமிழ். சிவனை முழுமுதலாக கொண்டது தமிழ்.தமிழ் மரபில் (சைவ மரபில்)  வாழும் தமிழ் பேசுபவர்கள் மட்டுமே தமிழர்கள்.

 அரேபிய  ஏபிரகாமிய இஸ்லாமிய பண்பாட்டு வழிமுறைகளைப் பின்பற்றி வாழ்பவர்கள் சோனகர்கள் (முஸ்லிம்கள்) என்றுதானே அடையாளப்படுத்தப்படுகின்றது. 

அதேபோன்று   ஐரோப்பிய கிறிஸ்தவ பண்பாட்டு வழிமுறைகளையும் அரேபிய ஏபிரகாமிய பண்பாட்டு வழிமுறைகளைப் பின்பற்றி வாழ்பவர்கள் கிறிஸ்தவா்கள் பறங்கியர்கள் என்றுதானே அடையாளப்படுத்தப்படுகின்றது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.