11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

ஞாயிறு, 2 ஜனவரி, 2022

தைபொங்கலை செத்தவீடாக மாற்றி கொண்டாடிய கத்தோலிக்க மதம்.

வீடியோ பதிவு.

மங்களம் நிறைந்த தமிழ்தேசியத்தின் பஞ்சபூத வழிபாடான தைபொங்கல் வழிபாடு சைவசமயத்தின் வழிபாட்டு முறையாகும்.

சைவசமயத்தின்  கலாச்சார பண்பாடுகள் அனைத்தையும் நிராகரித்து செத்த வீட்டு பந்தல் அமைத்து செருப்பு சப்பாத்துடன் நின்று பொங்குவ தமிழ்தேசியத்தின் கலாச்சார பணபாடுகளை கேலி செய்து சிதைத்து அழித்து தமிழின அடையாளங்களை அழித்து மேற்கொள்ளப்படுகின்ற தமிழ் இன அழிப்பாகும்.

சிங்கள போினவாதம் தமிழா்களை கொலை செய்கின்றது. பெளத்த போினவதம் தமிழா்தேசததை ஆக்கிரமிக்கின்ற என்று கூறி போராட்டம் செய்பவா்கள் கத்தோலிக்கம் மேற்கொள்ளுகின்ற தமிழின அழிப்புக்கு எதிராக போராட்டம் செய்ய மறுப்பது ஏன்?



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.