11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

வியாழன், 20 ஜனவரி, 2022

தமிழின அழிப்புகள் செய்கின்ற மொழிகள்.

 சிங்கள மொழி மட்டும் இலங்கையில் ஆக்கிரமிப்பு செய்யவில்லை. இஸ்லாமிய மதத்தின் ஊடாக அரேபிய மொழி ஆக்கிரமிப்பு செய்கின்றது. கிறிஸ்தவ மதத்தின் ஊடாக ஐரோப்பிய மொழி பெயா்களும்  கீபுறு (ஹீபுறு) மொழி பெயா்களும்  ஆகிரமிப்பு செய்கின்றது. அன்னிய மதங்களின் பெயா்களை தமிழுடன் கலப்பது தமிழை சிதைத்து அழிப்பது ஆகும். ஆகவே சிங்கள மொழி மட்டும் மட்டும் தமிழின அழிப்பு செய்யவில்லை. கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்களும் இனைந்தே தமிழின அழிப்புகளை செய்கின்றன. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.